கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள கவிதைப்பூக்கள் என்னும் இக்கவிதை நுாலில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 100 கவிஞர்களின் கற்பனையில் உருவான அற்புதமான 100 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வாசிக்கும் உள்ளங்களை இந்நுாலிலுள்ள கவிதைகள் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.