Share this book with your friends

KAVIVAANAM / கவிவானம் KAVIVAANAM

Author Name: Dr.p.vigneshwari | Format: Paperback | Genre : Poetry | Other Details

எம்மொழிக்கும்  மூத்தவளே! எம்மொழியாய் வாய்த்தவளே! செம்மொழியாய் மொழிகளுக்குள் செம்மாந்திருப்பவளே என் அன்னைத் தமிழே உன்னை வணங்குகின்றேன். குழந்தையின் வார்த்தையை மொழிபெயர்க்கத் தெரிந்த தகுதியான ஒரே ஆள் அக்குழந்தையின் தாய் மட்டுமே. உணர்வறியும் நாவிலிருந்து வருவதாலோ என்னவோ சொற்களுக்கும் சுவை இருக்கிறது. கசப்பென்றும் இனிப்பென்றும். ஊசியின் காதுகளில் நூல்நுழைந்தால் தான் ஆடைகளின் கிழிசல்களைத் தைக்க முடியும்.. கவிதை வரிகள் படைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

முனைவர் ப.விக்னேஸ்வரி

முனைவர்ப.விக்னேஸ்வரி,    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வணிகவியல்பள்ளி, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்  கோவை. பதினெட்டு ஆண்டுகால பணி அனுபவம் வாய்ந்தவர். திருக்குறள் நூலின் மீது மிகுந்த பற்று உடையவர். கவிதை எழுதுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டு கவிதை எழுதி வருகிறார். சிறந்த கவிதைக்கான விருதினைப் பல்வேறு தமிழ் அமைப்புகளிடமிருந்து பெற்றுள்ளார்.திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில்  நாட்டம் கொண்டவர்.

Read More...

Achievements