Share this book with your friends

KAVIYUM KARPANAIYUM / கவியும் கற்பனையும்!

Author Name: Sathya Devi & Gokilavani | Format: Paperback | Genre : Poetry | Other Details

பல எழுத்தாளர்களின் கற்பனையில் தோன்றிய கவிதைகளின் கூட்டமைப்பே இப்புத்தகம். புத்தகத்தில் நம் கவிதை இடம்பெற்றுவிடாதா என்று நினைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஒவ்வொரு படைப்பும், வெவ்வேறு தலைப்பில், எண்ணற்ற ஆசிரியர்களால் கவிதைகளை மட்டுமே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ச.சத்யாதேவி & கா.கோகிலவாணி

சத்திசரவணன் என்னும் கவிப்பெயரில் கவிதை எழுதுபவள். வரலாறு படித்தவள். வரலாற்றை படைக்க எண்ணுபவள். 25க்கும் மேற்பட்ட புத்தகங்களில் இணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். தொகுப்பாளராக கவியும் கற்பனையும்! என்ற இப்புத்தகமே இவரது முதல் புத்தகம்.   

 "தமிழும் கவியும் என் உயிர்மெய்" என்பவள். எண்ணற்ற கவிதை திரட்டுகளில் துணை எழுத்தாளராகவும் "என்னவளின் ஏழு" என்னும் சிறந்த புத்தகத்தின் துணை ஆசிரியையாகவும் கவி பணி ஆற்றியுள்ளார். எழுத்து இவள் சுவாசம். இவள் மொழியால்           அகம் பேசும்.

Read More...

Achievements

+1 more
View All