Share this book with your friends

KOOTAANSORU / கூட்டாஞ்சோறு (கதைகளும்.. கதைப்பாடல்களும்)

Author Name: Periyarmannan | Format: Paperback | Genre : Young Adult Nonfiction | Other Details

 அர்த்தமுள்ள பழமொழிகளைத் தலைப்பாகக் கொண்டு,  சிறுவர்கள் விரும்பி படித்து, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்,  நன்னெறி கற்பிக்கும் 16 பழமொழிக் கதைகளும்,  16 கதைப் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும், மழலைக்கவி பெ.பெரியார்மன்னன் எழுதியுள்ள இந்நூலுக்கு குழந்தைகள் விரும்பும்  ‘கூட்டாஞ்சோறு’ என பெயரிடப்பட்டுள்ளது. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பெ.பெரியார்மன்னன்

இந்நூலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த  கல்வியாளர்.  மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நூல்களை எழுதியவர். ‘மழலைக்காவியம்’ நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. ‘கிள்ளைமொழி’ நூலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது.

Read More...

Achievements

+8 more
View All

Similar Books See More