"குற்றம் சுமத்துபவனே அக்குற்றத்தை நிரூபிக்கும் சுமை கொண்டவன்" இவ்வாக்கியத்திற்கு தெளிவான விளக்கம் தெரிந்தவனுக்கு பிரச்சனை நேராது. சட்ட விழிப்புணர்வே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு வழி நடத்தும் மேலும் சண்டை, சச்சரவுகள், குழப்பம், கூச்சல்கள் போன்றவற்றை குறைத்து நன்மை கொடுக்கும். ஆகவே இப்புத்தகம் பாகம் ஒன்றாக வெளியிடப்படுகிறது. மேலும் இப்புத்தகத்தில் நமது இந்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.