Share this book with your friends

Meelnuzhai nenje / மீள்நுழை நெஞ்சே

Author Name: Aalonmagari | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"மீள்நுழை நெஞ்சே" 

திருமண வாழ்க்கையில் தோற்ற ஒரு பெண்ணின் மீண்டு வரும் போராட்டம் தான் இக்கதையின் கரு. அவள் மீண்டு வந்தாளா ? தன் வாழ்க்கையை வாழ தொடங்கினாளா என்பதை அவளுடன் பயணித்து அறிந்து கொள்ளலாம். 

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

ஆலோன் மகரி

வணக்கம், இவள், நந்தினி வெங்கடேசன். "ஆலோன் மகரி " என்னும் பெயரில் 2019 ஆம் ஆண்டில் இருந்து கதை எழுதி வருகிறேன். முதுகலை வணிக மேலாண்மை படித்த நான் எழுத்தின் மீது கொண்ட காதலால் அவ்வப்பொழுது கிறுக்கல்களாக கிறுக்கி வந்து , இப்போது கதை எழுதவும் தொடங்கி விட்டேன் . "தமிழ் " மீது கொண்ட பற்றும் இப்போது காதலாக மாறி வருகிறது . காதல் கொண்ட மனம் அமைதியாகுமா ? என் கையும் , பேனாவும் அதிகம் சந்தித்து கொண்டதால் கிறுக்கல்கள் கவிதைகளாக மாறியது . இப்போது கதைகளும் வெளி வர தொடங்கி விட்டது . "வாசிப்பு" தான் எனது மிக பெரிய போதை. அந்த போதையின் காரணமாக ஏற்பட்ட சிந்தனைகள் , கருத்துகள் , தோன்றும் கற்பனைகள் என அனைத்தும் இப்போது கதை வழியே உலகிற்கும் தெரியப்படுத்துகிறேன். என் எழுத்து உங்களுக்கும் ஒரு புது கற்பனையை கொடுக்கலாம் , நம்மில் சிலருக்கு ஒரே மாதிரியான சிந்தனை போக்கும் இருக்கலாம். மழலை நடையில் இருக்கும் எனக்கு வழிகாட்டி , நான் வெகு தூரம் நடக்க ஆசீர்வதியுங்கள் .

அன்புடன் , 

ஆலோன் மகரி

உங்களின் கருத்துகளை தெரிவிக்க: 

aalonmagari@gmail.com

Read More...

Achievements

+1 more
View All