Share this book with your friends

Munettra Paathaikku Narbhothanaigal Paagam-3 / முன்னேற்ற பாதைக்கு நற்போதனைகள்-பாகம் 3

Author Name: V.r. Sathishkumaran | Format: Paperback | Genre : Others | Other Details

 இறைவன் அருளாலும், எனது குருக்களின் கற்பிப்பாலும் மேலும், எனது இனிய மனைவியின் பல்வேறு தியாகங்கள் கலந்த ஒத்துழைப்பாலும் இதுவரை 30ற்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த நூலில் எனது ஒட்டு மொத்த அனுபவம் மற்றும் பக்குவம் போன்றவற்றை வைத்து, எனது பிள்ளைகளின் எதிர்கால புரிதலுக்கும், என்னை சார்ந்த நண்பர்கள் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வாயிலாக எழுதப்பட்டுள்ளது. நற்போதனைகளை மையக் கருத்தாக வைத்து இயற்றப்பட்ட இந்நூலுக்கு நன்னூல் என்கிற பெயர் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி கலந்த வணக்கங்கள். 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

வி.ர.சதீஷ்குமரன்

இது என்னுடைய 31வது புத்தகம். மற்ற அனைத்து புத்தகங்களும் நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டவை. ஒரு ஆசிரியராக எனக்கு ஞானம் மட்டுமே முக்கிய குறிக்கோள்.

Read More...

Achievements

+2 more
View All

Similar Books See More