தன் காதலி இறந்துவிட்டதால் அவளது பிரிவை தாங்க முடியாமல், திரும்ணமே வேண்டாம் என்றிருக்கும் நாயகன்... சில சூழ்நிலையால் திருமணத்தை தவிர்க்கும் நாயகி. இவ்விருவரும் கடைசி வரை நண்பர்களாக இருக்கலாம் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டு கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இறுதியில் என்ன நடந்தது??? என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
நன்றி
சாய்லஷ்மி.