‘ஈகிள்ஸ் ஐ’ நரேந்திரனிடம் சுகிதா என்ற இளம்பெண் ஒருநாள் நள்ளிரவில் வழக்கு ஒன்றைக் கொண்டு வருகிறாள். அதன்படி சமீபத்தில் அவளது வாழ்வில் அவளை அறியாமலே விநோதமான சம்பவங்கள் நடப்பதாகவும், இரவுகளில் தான் வேறொரு நபர்போல நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கிறாள். எனவே, தன்னைப் பின்தொடர்ந்து உண்மையைக் கண்டறியுமாறு வேண்டுகிறாள். அதை ஏற்றுக் களமிறங்கும் நரேனுக்கு, அவளுக்குள் ஒளிந்திருக்கும் ‘ஜான்சி’ என்ற மர்மப் பெண் குறித்த விவரங்களும், சுகிதாவின் காதலன் சந்தோஷை அவள் கொன்ற சம்பவங்களும் தெரியவருகின்றன. ஒருகட்டத்தில், நரேனையே கொல்லத் துணியும் சுகிதா எனும் ஜான்சியிடமிருந்து நரேன், வைஜெயந்தி தப்புவார்களா?
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners