வணக்கம் தோழமைகளே..
தாய்க்கு நிகர் யாருமில்லை என்பது போல் ஒரு நல்ல நட்புக்கும் ஈடு இணை வேறு ஏதுமில்லை. உலகில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மாறாத ஒன்று அன்பு தான். அப்படி வெவ்வேறு குணாதிசயம் கொண்ட முகமறியாத மனங்களின் அன்பால் ஒன்றிணைந்த உள்ளங்கள் நாங்கள். அழகிய ரோஜாக் கூட்டம் என உருவெடுத்து எழுத்துலகில் சிறு, சிறு பட்டாம் பூச்சிகளாய் சில தடைகளையும் தாண்டி சுதந்திரமாய் சிறக்கடித்துப் பறந்து.. சின்னச் சின்ன முத்திரை பதிக்கும் ஆசையில் முதல் முயற்சியாய் அவரவர்களுக்குள் தோன்றிய உணர்வெழிச்சிகளில் உருவான பெண்கள், அந்தாதி, இயற்கை, மழலை எனும் பெண் உணர்வுகளின் அடிப்படையில் வரிகளைக் கோர்த்து, அழகான செம்பூக்களின் கவிதைதுளிகள் என்ற மாலையாக தொடுத்துள்ளோம்.
- ரோஜாக்கள் குழு
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners