கேரளத்தில் மலையாள இலக்கியப் படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதை வென்ற கவிஞர். குரீப்புழா ஸ்ரீகுமார் அவர்களின் கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ' திசையுடைக்கும் சொல்' என்னும் நூலாகும். கவிஞர் குரீப்புழா ஸ்ரீகுமார் அவர்களின் நாற்பது கவிதைகள் மலையாள மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. போ.மணிவண்ணன் மற்றும் இரா.மணிமேகலை இருவரும் இணைந்து இந்த மொழிபெயர்ப்பு பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்