Share this book with your friends

Vannamukile Vaaraayo / வண்ணமுகிலே வாராயோ

Author Name: Sankareswari Gurusamy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வாங்க..! வாங்க..! கதைக்குள்ள போகலாம். பெரியவங்க எல்லாரும் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது எப்படி ஸ்டார்ட் பண்ணுவாங்க..? முன்னொரு காலத்தில, ஒரு காலத்தில அப்படி தானே ஆரம்பிப்பாங்க. அதேதா இங்கனையும் முன்னொரு காலத்துல சின்ன கிராமத்துல ஒரு அம்மா வாழ்ந்து வந்தாக. திடீருன்னு என்னடானா அது செத்து போச்சு..! போன அம்மா சும்மா போகமா ஒரு சத்தியம் வேற வாங்கிட்டு போயிருச்சி. அது என்னென்னு நம்ம கதையில பார்க்கலாம் சரியா..! இப்போ அந்த ப்ராமிஸ்சை காப்பாத்தனும்ல. அதுவும் அந்த காலத்துலே சத்தியம் வாங்கினது அதை விடுவாங்களா என்ன..? சொந்தத்துக்குள்ள அடி பிடி சண்டை, மனஸ்தாபம் இப்படி எதிர்பாராதது எல்லாம் நடக்குது. பல போராட்டத்தை கடந்து ஒரு வழியா இதுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறாங்க. அதெல்லாம் யாருன்னு பார்க்கலாமா.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

சங்கரேஸ்வரி குருசாமி

நான் சங்கரேஸ்வரி. கிராமத்துல வளர ஒரு சாதராண பொண்ணு. கதைகள் படிக்கிறது எழுதுறதும் மட்டுமே என் உலகம்.

Read More...

Achievements