Publish your book and sell across 150+ countries
Experience the guidance of a traditional publishing house with the freedom of self-publishing.
Use our tools to promote your book and reach more readers
Start your writing journey with our FREE writing courses
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Achievements
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அல
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எள்.சி பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான இராஜராஜ சோழன் வினாவிடைகள் என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது, அதோடு இம்மாணவ மாணவியிருக்கு
இந்த புத்தகத்தில் ஐ.சி.எள்.சி பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான இராஜராஜ சோழன் வினாவிடைகள் என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது, அதோடு இம்மாணவ மாணவியிருக்குத் தேவையான இதர வினாவிடை புத்தகங்களின் இணைப்புகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை எண்ணற்றோர் இதனை வாங்கிப் பயனடைந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே இந்நூலை அனைவரும் வாங்கிப் பயனடையுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன் உங்கள் தமிழம்மா
திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி
ஜெகத்குரு ஆதிசங்கர பரமாச்சார்யா அவர்கள் அருளிய இந்த சுப்ரமண்ய புஜங்கத்தை யார் ஒருவர் மன ஒருமைப்பாட்டுடன் வழிபடுகின்றாரோ அவர் வாழ்வினில் சகல வளநலன்களும் பெற
ஜெகத்குரு ஆதிசங்கர பரமாச்சார்யா அவர்கள் அருளிய இந்த சுப்ரமண்ய புஜங்கத்தை யார் ஒருவர் மன ஒருமைப்பாட்டுடன் வழிபடுகின்றாரோ அவர் வாழ்வினில் சகல வளநலன்களும் பெற்று இறுதியில் நீங்காபேரின்ப வீடுபேற்றினை எய்துவர் என்பது திண்ணம்.
இந்த நூலில் திருஞான சம்பந்தர் அவர்கள் அருளிய கோளறு பதிகம் உரையுடனும் மற்றும் நவகிரக துதிமாலைகள் அதோடு நவகிரக காயத்ரி மந்திரங்கள் ஆகியவை தொகுத்து வழங்கப்பட்டுள
அன
அனைவரும் இதனை வாங்கி பயின்று இறையருளுக்குப் பாத்திரம் ஆகும்படி பணிவன்புடன் வேண்டும் அன்புடன் விஜயலஷ்மி
தமிழாசிரியை கோவை 22
இந்த நூலில்
இராஜ இராஜ சோழன் சரித்திர நாடகம்
ஆசிரியர் அரு. ராமநாதன்
2007 முதல்- 2023 வரையில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட
வினாக்கள் தொகுப்பு அடங்கியுள்ளது.&n
வினாக்கள் தொகுப்பு அடங்கியுள்ளது. மாணவர்கள் அனைவரும் இதனை வாங்கிப் பயனடையுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த கையடக்க புத்தகத்தில் உள்ள கருத்துக்க்ள்
ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்
ஸ்ரீ விஷ்ணு சஹ்ஸ்ர நாமம்
ஸ்ரீ சிவ துதிமாலை
சுந்தர காண்டம்
இராமாயணம
இராமாயணம்
ஆகியனவற்றை சில மணித்துளிகளில் படித்துப் பயன்பெறும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அபிராமி பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதி மூலமும் உரையும் மற்றும் அதன் பயனுடன் தொகுக்கப் பட்டுள்ளது.
அனைவரும் இந்நூலை வாங்கி அன்னையின
அனைவரும் இந்நூலை வாங்கி அன்னையின் அருள்பெற்று வாழ்வில் சகல வளநலன்களும் பெற்றுப் பயனடைய அன்புடன் வேண்டுகிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.சி பள்ளியில் பத்தாம்வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான மல்லன் மாறப்பன் வினாவிடைகள் தொகுக்கப் பட்டுள்ளது. அனைவரும் வாங்கிப் பயனடையுமாறு அன
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.சி பள்ளியில் பத்தாம்வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான மல்லன் மாறப்பன் வினாவிடைகள் தொகுக்கப் பட்டுள்ளது. அனைவரும் வாங்கிப் பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இந்த புத்தகத்தில் பைரவர் துதிமாலைகள் , பைரவர் காயத்ரி மந்திரங்கள், பைரவாஷ்டகம் தமிழ் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நூலை வாங்கி ப
இந்த புத்தகத்தில் பைரவர் துதிமாலைகள் , பைரவர் காயத்ரி மந்திரங்கள், பைரவாஷ்டகம் தமிழ் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நூலை வாங்கி பயின்று வாழ்வில் அனைத்துவித வள நலன்களையும் பெற்றுய்ய எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை வணங்கித் தொழுகின்றேன்.
In this book, question answers of lessons 1 to 21 of "Mallan Marappan" serial story in the book 'Sarithra Sambhavagal' have been prepared for the students of ICSC 10th class. It has been prepared in such a way that all students can easily learn and write any question from anywhere. I am happy to announce that. I kindly request all the students to buy this book and benefit from it.
விஜயாவின், சிந்தனைத் துளிகள் என்ற இந்த நூலில் சிந்திக்க. சிரிக்க, செயலாற்ற, விழிப்புணர்வெய்த போன்ற பல செய்திகள் சுட்டப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள
விஜயாவின், சிந்தனைத் துளிகள் என்ற இந்த நூலில் சிந்திக்க. சிரிக்க, செயலாற்ற, விழிப்புணர்வெய்த போன்ற பல செய்திகள் சுட்டப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
என்றும் தங்கள்
அன்புள்ள
ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழம்மா
கோயம்புத்தூர் -22
இந்த நூலில் ஐ.சி.எஸ்.சி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான வீர்பாண்டிய கட்டபொம்மன் பாட்ங்கள் 1 முதல் 14 வ்ரை ஒருவரி வினா விடைகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இ
இந்த நூலில் ஐ.சி.எஸ்.சி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான வீர்பாண்டிய கட்டபொம்மன் பாட்ங்கள் 1 முதல் 14 வ்ரை ஒருவரி வினா விடைகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் அனைவருக்கும் பயில சுலபமாகவும் எங்கிருந்து எந்த வினாக்கள் எப்படிக் கேட்டாலும் எழுதும் வகையிலும் தயாரிக்கப் பட்டுள்ளத்து. என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மாணவர்கள் அனைவரும் இந்நூலை வாங்கிப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 2007 முத்ல் 2019 வரையில் பொதுத் தேர்வில் கேட்கப் ப்ட்ட இலக்கண வினா விடைகள் மாணவர் நலன் கர
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 2007 முத்ல் 2019 வரையில் பொதுத் தேர்வில் கேட்கப் ப்ட்ட இலக்கண வினா விடைகள் மாணவர் நலன் கருதி தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைத்து மாணவச் செல்வங்களும் இதனை வாங்கிப் பயனடைந்து வெற்றிக்கனியை இனிதே எட்ட என் உளமாற வாழ்த்துகின்றேன்.
இவண் என்றும் உங்கள் தமிழம்மா
ஸ்ரீ.விஜயலஷ்மி.
கோயம்புத்துர் 22
98432 97197
மின்னஞ்சல் முகவரி : kavikuil99@gmail.com
இந்த் நூலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் மிக எளிதாக பயிலும் வண்ணம் வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொ
இந்த் நூலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் மிக எளிதாக பயிலும் வண்ணம் வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 2007 முத்ல் 2019 வரையில் பொதுத் தேர்வில் கேட்கப் ப்ட்ட இலக்கண வினா விடைகள் மாணவர் நலன் கரு
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 2007 முத்ல் 2019 வரையில் பொதுத் தேர்வில் கேட்கப் ப்ட்ட இலக்கண வினா விடைகள் மாணவர் நலன் கருதி தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும் இது அனைத்துப் பொத் தேர்வுகளுக்கும் பயன்படும்
இந்தப் பகுதியில் ஒரு சொற்றொடரை எவ்வாறு பிழையின்றி எழுதலாம், என்பதனையும், அதற்கான வழிமுறைகளையும் துல்லியமாகக் காணலாம்.
அதோடு அவ்வாறு எழுதத் தேவையான சில அடிப்படை
அதோடு அவ்வாறு எழுதத் தேவையான சில அடிப்படை இலக்கணங்களைப் பற்றியும் காணலாம்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு பத்தி வினாவிடை பயிற்ச
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு பத்தி வினாவிடை பயிற்சிகள் மாணவர் நலன் கருதி தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு சரித்திர சம்பவங்கள் &nb
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு சரித்திர சம்பவங்கள் பாடத்தில் பாடம் 1, 2 ஆகிய பாடங்கள் என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு வீரபாண்டிய கட்ட பொம்ம
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு வீரபாண்டிய கட்ட பொம்மன் பாடத்தில் பாடம் 7,8.13 மற்றும் 14 ஆகிய பாடங்கள் என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த புத்தகத்தில் அனைத்துவகையான பொதுத் தேரிவிலும் கேட்கப்படும் இல்க்காண வினாக்கள் குறிப்பாக பலவுள் தெரி வினாக்கள் மிக எளிய விளக்கங்களுடன் மாணவச் செல்வங்கள் அனை
இந்த புத்தகத்தில் அனைத்துவகையான பொதுத் தேரிவிலும் கேட்கப்படும் இல்க்காண வினாக்கள் குறிப்பாக பலவுள் தெரி வினாக்கள் மிக எளிய விளக்கங்களுடன் மாணவச் செல்வங்கள் அனைவரும் மிகச் சுலபமாக பயிலும் வண்ணம் என் சுயமுயற்சியால் தயாரிக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றேன்.
இந்நூல் மாணவர்களுக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு வீரபாண்டிய கட்ட பொம்மன
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு வீரபாண்டிய கட்ட பொம்மன் பாடத்தில் பாடம் 9 முதல் 12 வ்ரை என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றிக்கனியை இனிதே எட்ட என் உளமாற வாழ்த்துகின்றேன்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு வீரபாண்டிய கட்ட பொம்மன் பாடத்தில் பாடம் 5 முதல் 6 வ்ரை என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குரிய இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள் தெறி வினா அமைப்பு வீரபாண்டிய கட்ட பொம்மன் பாடத்தில் இருந்து என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நூல் ஐ.சி.எஸ்.சி பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக சரிதிர சம்பவங்கள் என்ற நூலில் உள்ள மகா ராணா பிரதாப் என்ற பாடத்தில் எளிய பயிற்சிகளாகத் தொகுக்கப்பட்ட
இந்த நூல் ஐ.சி.எஸ்.சி பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக சரிதிர சம்பவங்கள் என்ற நூலில் உள்ள மகா ராணா பிரதாப் என்ற பாடத்தில் எளிய பயிற்சிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்குப் பெரிதும் பயனாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இனிய தமிழ் மொழியில் மாணவர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படும் ஐயங்களும், அவற்றினைப் போக்கும் வழிமுறைகள் சிலவும்.
வழங்குபவர் திருமதி ஜீ.எஸ்.விஜயலக்ஷ்மி
தமிழாசிரியை
கோவை 22.
கைப்பேசி எண் 98432 97197
பொதுத் தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் இலக்கணக்குறிப்புகளை எளிதில் அடையாளம் காண சில வழிமுறைகள் தொகுத்து வழங்குபவர் திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி
தேடல்கள் பலவும் ஒரே இடத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை தான் ஏது? அதுவும் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதம்.
இப்பகுதியில் உள
இப்பகுதியில் உள்ள செய்திகள் பல்வகைத் தேடல்களில் கிடைத்த செய்திகளின் தொகுப்பாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரிய தொகுப்பு. மாணவர்கள் யாவரும் வெற்றிக்கனியை இனிதே எட்டுவதற்கான எனது சிறிய முயற்சி.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் உரையுடன் தேடல் ஸ்ரீ. விஜயலஷ்மி G.S.Vijayalakshmi
இராஜ இராஜ சோழன்
சரிதிர நாடகம் (வினாவிடைகள்)
ஐ.சி.எஸ்.சி மாணவர்களுக்காக, துல்லியமாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் இப்பாடப்பகுதியில் உயரிய மதி
இதன் மூலம் மாணவர்கள் இப்பாடப்பகுதியில் உயரிய மதிப்பெண் பெறுவது உறுதி.
வாழ்க வளமுடன்
வழங்குபவர் திருமதி
ஸ்ரீ.விஜயலஷ்மி
இந்த புத்தகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மற்ற பொதுத் தேர்விற்கும் கேட்கக்கூடிய பொருள் வேறுபாடுகளை மிக எளிதாக அடையாளம் காணும் படியாக வண்ணப் படங்களுட
இந்த புத்தகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மற்ற பொதுத் தேர்விற்கும் கேட்கக்கூடிய பொருள் வேறுபாடுகளை மிக எளிதாக அடையாளம் காணும் படியாக வண்ணப் படங்களுடன் தயாரித்துள்ளேன். இது அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாகவும் பயனுனுள்ள வகையிலும் இருக்கும் என்று நம்புகின்றேன். இதனை என் அன்பு பெற்றோர்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்
அன்புடன்
திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி தமிழாசிரியை கோயம்புத்தூர்
2007 -2017 வரையிலான பொதுத் தேர்வு வினாவிடைகளின் தொகுப்பு.
வழங்குபவர் திருமதி ஸ்ரீ.விஜயலட்சுமி
கோயம்புத்தூர் 641022
அனைத்து விருப்பங்களுக்கும் ஏற்ற
பல்வகைத் துதிமாலைகள்:
தொகுத்து வழங்குபவர்
ஸ்ரீ விஜயலஷ்மி - கோயம்புத்தூர் 22
சரிதிர சம்பவங்கள் வாண்டுமாமா எழுதியது
வினாவிடை தயாரித்தது
தமிழாசிரியை -கோயம்புத்தூர் 22
வீரபாண்டிய கட்டபொம்மன்
கே.ஜீவ பாரதி எழுதியது.
Tamil Grammar book
Tamil Grammar Book
வாழ்க்கைத் துன்பங்களைத் தவிர்க்க உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். மனித வாழ்க்கை எவ்வாறு அமைந்தால் பிறவிப் பயன்களை எல்லாம் அனுபவிக்கலாம் என்று உரைக்கவும் அதற்கு அமைந்த வ
வாழ்க்கைத் துன்பங்களைத் தவிர்க்க உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். மனித வாழ்க்கை எவ்வாறு அமைந்தால் பிறவிப் பயன்களை எல்லாம் அனுபவிக்கலாம் என்று உரைக்கவும் அதற்கு அமைந்த வழிகளைக் காட்டவும் வைத்தியர்களுக்கு உரிமை உண்டு. வைத்தியத் துறையில் நெடுங்காலம் உழைத்ததன் பயனாக உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள் பிறருக்குப் பயன்படும் என்று கருதியே, என் கட்டுரைக் கதம்பங்களுக்கு உயிர் மாலை எனப் பெயர் சூட்டி நூலாக வெளியிடத் துணிந்தேன். நீ.சேஷாத்திரி நாதன். (புதுப்பித்தவர் திருமதி ஹைமாவதி அம்மாள் அவர்கள்)
School students easily learn in the simplest form of grammatical grammar
Om Nama Narayana!
Hope you like it!
Hope you like it !
பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற புண்ர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்
Short stories that will rejoice and refresh your mind.
தேடல்கள் பலவும் ஒரே இடத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை தான் ஏது? அதுவும் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதம். இதில் ஐ.சி.எஸ்.சி பாடத்த
தேடல்கள் பலவும் ஒரே இடத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை தான் ஏது? அதுவும் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதம். இதில் ஐ.சி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்கான முதல் பகுதி ‘ஆ’விற்கு உரிய பல செய்திகள் என் சுய முயற்சியாலும் மற்றும் பல்வகைத் தேடல்களில் கிடைத்த செய்திகளின் தொகுப்பாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரிய தொகுப்பு. மாணவர்கள் யாவரும் வெற்றிக்கனியை இனிதே எட்டுவதற்கான எனது சிறிய முயற்சி. இந்நூலை மாணவர்கள் யாவரும் படித்துப் பயன் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல. இவண், தமிழாசிரியை திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி (எம்.ஏ., எம்.எட்., எம்.பில் தமிழ்) கோவை-22
OM Nama Narayana!
Om Nama Narayana! Some Amma's spiritual and devotional songs.
Om Nama Narayana! These are some spiritual slogams.
Om Nama Narayana! These are Tamil spiritual bhajans
Are you sure you want to close this? You might lose all unsaved changes.