பாரதம் என்பதோர்ப் பெருங்கடல் அதனுள்,
ஆழ்ந்தும் முத்தெடுத்தல் ஆகும் உத்தமர்க்கு,
வேதம் வேதாந்தம் வழங்கும் கருத்துக்கள்,
முழுதும் விரவிய மாண்புடையக் காவியம்,
கற்பது
சிவனைப் போற்றும் சீர்மிக்க பாடல்கள்,
வேதனை தீர்ப்பான் வாட்டத்தை நீக்குவான்,
வினையை அறுப்பான் வித்தகன் மகாதேவன்,
பக்தரைக் காப்பான் பரமேசன்.
சிவனைப் போற்றும் சீர்மிக்க பாடல்கள்,
வேதனை தீர்ப்பான் வாட்டத்தை நீக்குவான்,
வினையை அறுப்பான் வித்தகன் மகாதேவன்,
பக்தரைக் காப்பான் பரமேசன்.
அஸ்வமேதிகம் செய்தான் அரசன் யுதிஷ்டிரன்,
இயமயமாம் பெருமலையில் இருந்த தங்கத்தை,
வியாசரின் உதவியுடன் வரவழைத்தான் ஹஸ்தினாபுரம்,
மாபெரும் அஸ்வமேதிகத்தை முடித்தான்
அஸ்வமேதிகம் செய்தான் அரசன் யுதிஷ்டிரன்,
இயமயமாம் பெருமலையில் இருந்த தங்கத்தை,
வியாசரின் உதவியுடன் வரவழைத்தான் ஹஸ்தினாபுரம்,
மாபெரும் அஸ்வமேதிகத்தை முடித்தான்
வ்ருஷ்ணியர் அனைவரும் வீழ்ந்தனர் சாபத்தால்,
பாண்டவர் ஐவரும் புறப்பட்டனர் ஆட்சிவிட்டு,
வானவர் சொர்க்கத்துக்கு வந்தனர் அனைவரும்,
ஜெயமென்பதோர் பெயருடைத்து சீர்மிக
வ்ருஷ்ணியர் அனைவரும் வீழ்ந்தனர் சாபத்தால்,
பாண்டவர் ஐவரும் புறப்பட்டனர் ஆட்சிவிட்டு,
வானவர் சொர்க்கத்துக்கு வந்தனர் அனைவரும்,
ஜெயமென்பதோர் பெயருடைத்து சீர்மிக
பீஷ்மர் தனது பேரனுக்கு முழுதாக,
உரைத்தார் ஆத்மனின் உள்மறைவு ரகசியத்தை,
வாசுதேவர் கண்ணனே வையத்தின் இறைவரென,
அறிவித்தார் பீஷ்மர் உயிர்நீத்தார் உத்தராயணத்தில்.
பீஷ்மர் தனது பேரனுக்கு முழுதாக,
உரைத்தார் ஆத்மனின் உள்மறைவு ரகசியத்தை,
வாசுதேவர் கண்ணனே வையத்தின் இறைவரென,
அறிவித்தார் பீஷ்மர் உயிர்நீத்தார் உத்தராயணத்தில்.
அமுதமாகும் கருத்துக்களை அளித்தார் பீஷ்மர்,
தானமீனும் விதத்தைத் தெரிவித்தார் விவரமாக,
வெகுநலம் நெடுவாழ்வு வழங்கும் நெறிகள்,
என்னவெனும் விவரத்தை இயம்பினார் பேரன
அமுதமாகும் கருத்துக்களை அளித்தார் பீஷ்மர்,
தானமீனும் விதத்தைத் தெரிவித்தார் விவரமாக,
வெகுநலம் நெடுவாழ்வு வழங்கும் நெறிகள்,
என்னவெனும் விவரத்தை இயம்பினார் பேரன
பிதாமகர் பீஷ்மரிடம் பார்வேந்தன் வினவினான்,
பேரிறைவர் பரமேசரின் பெருமைகள் குறித்து,
பெயர்கள் வரிசையாய்ப் பகர்ந்தார் பீஷ்மர்,
சிவன்போல் தெய்வமில்லச் சீலத்துடன்
சாந்தி பர்வம் முடிந்திடும் சம்ஹிதைகள் இதிலுண்டு,
காந்திமிகும் நாரணரைக் குறிக்கும் பகுதிகள்,
வெண்தீவெனும் இடத்திலே வாழுவோர்தம் பண்புகளையும்,
அனிருத்தரையும் உரை
பீஷ்மரிடத்தில் யுதிஷ்டிரன் பகர்ந்த சந்தேகங்களுக்கு,
ஞானத்தில் மிக்கவர் நவின்றார் பதிலை,
ஆத்மனில் நிலைக்கும் யோகியர் சாங்கயர்,
மார்க்கங்கள் என்னவென மொழிந்தார்
மோட்சத்தின் சாரத்தையும் மனமடக்கும் வழிகளையும்,
யோகத்தின் சாங்கியத்தின் அனைத்துப் பகுதிகளும்,
பலன்களின் அடக்கமும் புந்தியைக் கட்டுதலும்,
யுதிஷிடிரனுன் நலத்துக
பீஷ்மர் யுதிஷ்டிரனுக்குப் பகர்ந்தார் அரசதர்மத்தை,
வேந்தர் மக்கள்மீது வரிவிதித்தல் தண்டித்தலை,
சூழலோர் பிசகாகினால் சாகாதிருக்க ஆபத்தர்மத்தை,
விளக்கினார் கதைகள
அரசரஜளின் நீதிபற்றி அறிவித்தார் கங்கைமைந்தர்,
பிரமரின் தண்டநீதிப் பாருலகின் நலத்துக்கென,
அரசரின் வழிகுறித்து அத்தனை நுணுக்கங்களும்,
கௌரவரின் வேந்தனுக்கு கங்கை
The book contains practical procedures for ITI trainees of COPA tade for the second half year (H2) portion.
This book provides practical procedures for COPA trade for the first half year H1 period.
It covers installaiton of Windows, Linux, MS Office and other packages.
This book covers Windows, Ubuntu Linux and MS Office.
ஈசன் புகழை இயம்பும் பாக்கள்,
ஈரடிதான் கொண்ட நூலாகும் இதனில்,
துவங்கதான் செய்யும் முடிவானதன் வார்த்தையில்,
பிழைகள்தான் தெரிந்தால் பொறுத்து அருளுவீர்.
அஸ்வத்தாமன் பாஞ்சாலரை அழித்தான் அல்லிலே,
ஆந்தையின் செயல்போல அவன்செயல் நிகழ்ந்தது,
மன்னவன் யுதிஷ்டிரன் மிகத்துயரில் வாடினான்,
நல்லாரின் சொல்கேட்டு நாடாள வந்தான
சல்லியன் களத்திலே சரிவுற்று வீழ்வதும்,
சுயோதனன் ஏரிக்குள் சோகத்துடன் மறைவதும்,
பீமசேனன் துரியோதனனொப் போரிட்டுத் தொடையுடைத்து,
குருக்ஷேத்திரத்தின் மண்ணிலே கொல்
ஆற்றலுடன் போரிடும் அதிதீரன் கர்ணன்,
சாபத்தின் விளைவாகச் சாக்காட்டில் விழுந்தான்,
அர்ஜுனன் வென்றான் அச்சுதன் துணையினால்,
யுதிஷ்டிரன் மனத்திலே இடரற்று மகிழ்ந்தா
துரோணபர்வம் முடிவுற்றுத் துவங்கும் கர்ணபர்வம்,
கடோத்கஜன் அழிவதும் குருவான துரோணர்,
திருஷ்டத்யும்னன் கரத்தில் தாக்குண்டு சாய்வதும்,
மாவீரன் கர்ணனின் மாத்திறமும
This book covers the theoretical portions of Computer Operator and Programming Assistant. This book covers the revised portions as per the DGT syllabus published in July 2022.
சத்வதர் குலத்தான் சாத்யகியோ பாண்டவரின்,
நட்பினர் ஆகியே நிகழ்த்தினான் பெருநலத்தை,
வ்ருதக்ஷத்ரர் மைந்தன் வீரன் ஜெயத்ரதன்,
வீழ்வுற்றதன் நிகழ்வுகளை விளக்குவது இந்
பீஷ்மர் இறந்தபின் பாரதப் பெரும்போரில், கௌரவர் படையைக் காத்தவர் துரோணர், மாவீரர் பலரும் மாண்டபெரும் போரில், குருநாதர் பேராற்றல் கூறுவது இப்பருவம்.
பீஷ்மரின் திறத்தினால் பத்துநாள் போர்நிகழ்ந்து, பாண்டவரின் கௌரவரின் பலவீரர் மாண்டனர், பலவீரரின் திறத்தைப் பகரும் நெடிதாக, போர்க்களத்தின் நிகழ்வுகளைப் பகிரும் விவரமாக.
கண்ணனாம் இறைவனின் கருணையே இவ்வாழ்வு, உன்னதன் பதத்திலே உளத்தைப் பதித்து, என்னதான் செய்தாலும் அவனுக்கே அர்ப்பணித்து, நன்னலம் பெறுவார் நயமிக்க ஞானியர்.
பாரதம் என்னும் பெரிதான கடலில், நிறையும் கருத்துக்கள் நலத்தின் வித்துக்கள், கதையும் கருத்தும் கலந்ததாம் இக்கலவை, நெறிகளும் காட்டும் நல்வாழ்வு நல்கும்.
ஈசன் என்னும் இறைவன் பெருமையை, பேசும் சொல்லுக்குப் போதாது அளவுகள், அகத்தின் உள்ளே அமரும் இறைவனை, மனத்தின் அடக்கத்தால் மனிதர் காணலாம்.
பாரதம் என்பதோர் பெருங்கடல் ஆகும், நீதியும் நெறியும் நல்லறிவும் நல்கும், வாழவும் நல்வழியை வழங்கும் காவியம், கதையும் கருத்துக்களும் குவிந்ததோர் சுரங்கம்.
பாரதம் என்பதோர்ப் பெருங்கடல் அதனுள்,
ஆழ்ந்தும் முத்தெடுத்தல் ஆகும் உத்தமர்க்கு,
வேதம் வேதாந்தம் வழங்கும் கருத்துக்கள்,
முழுதும் விரவிய மாண்புடையக் காவியம்,
கற்பது
பெருங்கடல் ஆகும் பாரதம் தன்னை, விரும்புதல் செய்து வேண்டிக் கற்றவர், பெறுதல் பேரரறிவுப் பெருமை திடஞானம், சரிவுகள் அவர்க்கில்லைச் செரிவுதான் அவர்வாழ்வு.
பெருங்கடல் ஆகும் பாரதம் தன்னை, விரும்புதல் செய்து வேண்டிக் கற்றவர், பெறுதல் பேரரறிவுப் பெருமை திடஞானம், சரிவுகள் அவர்க்கில்லைச் செரிவுதான் அவர்வாழ்வு.
உலகை உருவாக்கி உருட்டி விளையாடும், ஈசனை வணங்கியே இசைத்த கவிகளை, மனதை இடமாக்கும் மகேசன் பாதத்தில், மாலையைப் போலவே மனமுருகிச் சாற்றினேன்.
பாரதம் என்னுமோர்ப் பாங்குடைய காவியம், பெரிதும் அரிதும் பெரும்புகழ் உடைத்துமென, அறிந்தும் சிறியன் அடங்காது முயல்கிறேன், உன்பதம் அன்றியோர் உரமில்லை முழுமையுற.
Impressions gained through everyday events are recorded in the form of poetry,
Interesting events find some resonance with everybody;
The poems are mostly in the form of sonnets with fourteen lines,
It is the filtered remnant of the worldy imppression one gains.
பாரதம் என்னுமோர்ப் பாங்குடைய காவியம், பெரிதும் அரிதும் பெரும்புகழ் உடைத்துமென, அறிந்தும் சிறியன் அடங்காது முயல்கிறேன், உன்பதம் அன்றியோர் உரமில்லை முழுமையுற.
சிவனின் பெருமைகள் சொல்லியும் தீராது, அடியரி பெருமைக்கும் அருமைக்கும் அளவேது, தேவனின் இனிமைத் தேனான புராணத்தை, யாவரும் கற்று இனிமைகள் எய்துவோம்.
பொதுவான கவிகளும் பொலிவான் துதிகளும், வலுவான பக்தியின் வழிகளும் சிந்தித்து, மலிவான சிறியன் மதியிலான் எழுதினேன், பெரிதான நீர்ங்கள் பிழைகளைப் பொறுப்பீர்.
ஈசனைத் துதிக்கும் இனிதான பாக்களை, சாற்றினேன் ஆரமாய்ச் சங்கரன் பாதத்தில், ஏத்தினேன் இறைவனை எண்ணினேன் திருவடியை, அறிந்திலே அறனின் அருளன்றி வேறேதும்.
கண்ணன் உரைத்தக் கரும்பான கீதையை, வண்ணத் தமிழில் வளரும் பாக்களாய், எண்ணம் சீர்பட எழுதியே வைத்தேன், திண்ணம் ஆகுமே தூயவன் வார்த்தைகள்.
இறைவர்களை வணங்கும் அந்தாதிகள். அந்தாதி வகை முதற்கவி முடிந்த வார்த்தையில் அடுத்த கவி துவங்குவது ஆகும்.
மனத்தின் நிலைகளை உரைக்கும் கவிதைகள், தரத்தில் தாழாதத் தண்மை அன்பினை, புரத்தும் உள்ளும் பூரித்து வணங்கும், திறத்தை உடையத் தணிவான கவிதைகள்.
The teachings of Lord Krishna to his friend Arjuna at the battle frield of Kurukshetra is contained in the Bhagavad Gita. It is about enlightenment of the soul.
அன்பினால் உண்டாகும் ஆனந்த அலையையும், அதனால் உண்டாகும் அளவிலாத் துயரையும், மனதால் உணர்ந்து மடலாய் வரைந்து, தருதல் இந்தத் திரட்டுக் கவிகளே.
ராமசரிதம் வால்மீகி எழுதிய ராமசரிதமனஸ் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமயணத்தில் உள்ள நிகழ்வுகள் அப்படியே தரப்பட்டுள்ளன.
வால்மீகி ராமாயணத்தை ஒட்டித் தமிழில் ராமசரிதம் எழுதப்பட்டுள்ளது. மூலத்தின் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமாயணத்தில் உள்ள நிகழ்வுகள் மாற்றம் இல்லாமல் அளிக்கப்பட்
ராமசரிதம் வால்மீகி எழுதிய ராமசரிதமனஸ் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமயணத்தில் உள்ள நிகழ்வுகள் அப்படியே தரப்பட்டுள்ளன.
அறிவீர் அன்பின் வலிமையை; அறிவீர் அன்பிழப்பின் வலியை!
Poems on love, its loss and the consequent pain. This book is mostly about pains of a love lost in the flow of life.