Experience reading like never before
Sign in to continue reading.
10 Years of Celebrating Indie Authors
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalDr.V.Nagaradjane is a Structural Engineer.Read More...
Dr.V.Nagaradjane is a Structural Engineer.
Read Less...
சல்லியன் களத்திலே சரிவுற்று வீழ்வதும்,
சுயோதனன் ஏரிக்குள் சோகத்துடன் மறைவதும்,
பீமசேனன் துரியோதனனொப் போரிட்டுத் தொடையுடைத்து,
குருக்ஷேத்திரத்தின் மண்ணிலே கொல்
சல்லியன் களத்திலே சரிவுற்று வீழ்வதும்,
சுயோதனன் ஏரிக்குள் சோகத்துடன் மறைவதும்,
பீமசேனன் துரியோதனனொப் போரிட்டுத் தொடையுடைத்து,
குருக்ஷேத்திரத்தின் மண்ணிலே கொல்லுவதும் இப்பருவம்.
ஆற்றலுடன் போரிடும் அதிதீரன் கர்ணன்,
சாபத்தின் விளைவாகச் சாக்காட்டில் விழுந்தான்,
அர்ஜுனன் வென்றான் அச்சுதன் துணையினால்,
யுதிஷ்டிரன் மனத்திலே இடரற்று மகிழ்ந்தா
ஆற்றலுடன் போரிடும் அதிதீரன் கர்ணன்,
சாபத்தின் விளைவாகச் சாக்காட்டில் விழுந்தான்,
அர்ஜுனன் வென்றான் அச்சுதன் துணையினால்,
யுதிஷ்டிரன் மனத்திலே இடரற்று மகிழ்ந்தான்.
துரோணபர்வம் முடிவுற்றுத் துவங்கும் கர்ணபர்வம்,
கடோத்கஜன் அழிவதும் குருவான துரோணர்,
திருஷ்டத்யும்னன் கரத்தில் தாக்குண்டு சாய்வதும்,
மாவீரன் கர்ணனின் மாத்திறமும
துரோணபர்வம் முடிவுற்றுத் துவங்கும் கர்ணபர்வம்,
கடோத்கஜன் அழிவதும் குருவான துரோணர்,
திருஷ்டத்யும்னன் கரத்தில் தாக்குண்டு சாய்வதும்,
மாவீரன் கர்ணனின் மாத்திறமும் உரைக்கும்.
This book covers the theoretical portions of Computer Operator and Programming Assistant. This book covers the revised portions as per the DGT syllabus published in July 2022.
This book covers the theoretical portions of Computer Operator and Programming Assistant. This book covers the revised portions as per the DGT syllabus published in July 2022.
சத்வதர் குலத்தான் சாத்யகியோ பாண்டவரின்,
நட்பினர் ஆகியே நிகழ்த்தினான் பெருநலத்தை,
வ்ருதக்ஷத்ரர் மைந்தன் வீரன் ஜெயத்ரதன்,
வீழ்வுற்றதன் நிகழ்வுகளை விளக்குவது இந்
சத்வதர் குலத்தான் சாத்யகியோ பாண்டவரின்,
நட்பினர் ஆகியே நிகழ்த்தினான் பெருநலத்தை,
வ்ருதக்ஷத்ரர் மைந்தன் வீரன் ஜெயத்ரதன்,
வீழ்வுற்றதன் நிகழ்வுகளை விளக்குவது இந்நூல்.
பீஷ்மர் இறந்தபின் பாரதப் பெரும்போரில், கௌரவர் படையைக் காத்தவர் துரோணர், மாவீரர் பலரும் மாண்டபெரும் போரில், குருநாதர் பேராற்றல் கூறுவது இப்பருவம்.
பீஷ்மர் இறந்தபின் பாரதப் பெரும்போரில், கௌரவர் படையைக் காத்தவர் துரோணர், மாவீரர் பலரும் மாண்டபெரும் போரில், குருநாதர் பேராற்றல் கூறுவது இப்பருவம்.
பீஷ்மரின் திறத்தினால் பத்துநாள் போர்நிகழ்ந்து, பாண்டவரின் கௌரவரின் பலவீரர் மாண்டனர், பலவீரரின் திறத்தைப் பகரும் நெடிதாக, போர்க்களத்தின் நிகழ்வுகளைப் பகிரும் விவரமாக.
பீஷ்மரின் திறத்தினால் பத்துநாள் போர்நிகழ்ந்து, பாண்டவரின் கௌரவரின் பலவீரர் மாண்டனர், பலவீரரின் திறத்தைப் பகரும் நெடிதாக, போர்க்களத்தின் நிகழ்வுகளைப் பகிரும் விவரமாக.
கண்ணனாம் இறைவனின் கருணையே இவ்வாழ்வு, உன்னதன் பதத்திலே உளத்தைப் பதித்து, என்னதான் செய்தாலும் அவனுக்கே அர்ப்பணித்து, நன்னலம் பெறுவார் நயமிக்க ஞானியர்.
கண்ணனாம் இறைவனின் கருணையே இவ்வாழ்வு, உன்னதன் பதத்திலே உளத்தைப் பதித்து, என்னதான் செய்தாலும் அவனுக்கே அர்ப்பணித்து, நன்னலம் பெறுவார் நயமிக்க ஞானியர்.
பாரதம் என்னும் பெரிதான கடலில், நிறையும் கருத்துக்கள் நலத்தின் வித்துக்கள், கதையும் கருத்தும் கலந்ததாம் இக்கலவை, நெறிகளும் காட்டும் நல்வாழ்வு நல்கும்.
பாரதம் என்னும் பெரிதான கடலில், நிறையும் கருத்துக்கள் நலத்தின் வித்துக்கள், கதையும் கருத்தும் கலந்ததாம் இக்கலவை, நெறிகளும் காட்டும் நல்வாழ்வு நல்கும்.
ஈசன் என்னும் இறைவன் பெருமையை, பேசும் சொல்லுக்குப் போதாது அளவுகள், அகத்தின் உள்ளே அமரும் இறைவனை, மனத்தின் அடக்கத்தால் மனிதர் காணலாம்.
ஈசன் என்னும் இறைவன் பெருமையை, பேசும் சொல்லுக்குப் போதாது அளவுகள், அகத்தின் உள்ளே அமரும் இறைவனை, மனத்தின் அடக்கத்தால் மனிதர் காணலாம்.
பாரதம் என்பதோர் பெருங்கடல் ஆகும், நீதியும் நெறியும் நல்லறிவும் நல்கும், வாழவும் நல்வழியை வழங்கும் காவியம், கதையும் கருத்துக்களும் குவிந்ததோர் சுரங்கம்.
பாரதம் என்பதோர் பெருங்கடல் ஆகும், நீதியும் நெறியும் நல்லறிவும் நல்கும், வாழவும் நல்வழியை வழங்கும் காவியம், கதையும் கருத்துக்களும் குவிந்ததோர் சுரங்கம்.
பாரதம் என்பதோர்ப் பெருங்கடல் அதனுள்,
ஆழ்ந்தும் முத்தெடுத்தல் ஆகும் உத்தமர்க்கு,
வேதம் வேதாந்தம் வழங்கும் கருத்துக்கள்,
முழுதும் விரவிய மாண்புடையக் காவியம்,
கற்பது
பாரதம் என்பதோர்ப் பெருங்கடல் அதனுள்,
ஆழ்ந்தும் முத்தெடுத்தல் ஆகும் உத்தமர்க்கு,
வேதம் வேதாந்தம் வழங்கும் கருத்துக்கள்,
முழுதும் விரவிய மாண்புடையக் காவியம்,
கற்பதும் உரைப்பதும் கேட்பதும் களிப்பாகும்,
தற்பரன் நாரணன் தன்னுள் உலகுற்று,
உற்பத்தியும் அழிவும் உண்டாக்கும் திறங்கூறி,
மனத்தையும் சாந்தியில் மிகைக்கவே வைக்கும்.
பெருங்கடல் ஆகும் பாரதம் தன்னை, விரும்புதல் செய்து வேண்டிக் கற்றவர், பெறுதல் பேரரறிவுப் பெருமை திடஞானம், சரிவுகள் அவர்க்கில்லைச் செரிவுதான் அவர்வாழ்வு.
பெருங்கடல் ஆகும் பாரதம் தன்னை, விரும்புதல் செய்து வேண்டிக் கற்றவர், பெறுதல் பேரரறிவுப் பெருமை திடஞானம், சரிவுகள் அவர்க்கில்லைச் செரிவுதான் அவர்வாழ்வு.
பெருங்கடல் ஆகும் பாரதம் தன்னை, விரும்புதல் செய்து வேண்டிக் கற்றவர், பெறுதல் பேரரறிவுப் பெருமை திடஞானம், சரிவுகள் அவர்க்கில்லைச் செரிவுதான் அவர்வாழ்வு.
பெருங்கடல் ஆகும் பாரதம் தன்னை, விரும்புதல் செய்து வேண்டிக் கற்றவர், பெறுதல் பேரரறிவுப் பெருமை திடஞானம், சரிவுகள் அவர்க்கில்லைச் செரிவுதான் அவர்வாழ்வு.
உலகை உருவாக்கி உருட்டி விளையாடும், ஈசனை வணங்கியே இசைத்த கவிகளை, மனதை இடமாக்கும் மகேசன் பாதத்தில், மாலையைப் போலவே மனமுருகிச் சாற்றினேன்.
உலகை உருவாக்கி உருட்டி விளையாடும், ஈசனை வணங்கியே இசைத்த கவிகளை, மனதை இடமாக்கும் மகேசன் பாதத்தில், மாலையைப் போலவே மனமுருகிச் சாற்றினேன்.
பாரதம் என்னுமோர்ப் பாங்குடைய காவியம், பெரிதும் அரிதும் பெரும்புகழ் உடைத்துமென, அறிந்தும் சிறியன் அடங்காது முயல்கிறேன், உன்பதம் அன்றியோர் உரமில்லை முழுமையுற.
பாரதம் என்னுமோர்ப் பாங்குடைய காவியம், பெரிதும் அரிதும் பெரும்புகழ் உடைத்துமென, அறிந்தும் சிறியன் அடங்காது முயல்கிறேன், உன்பதம் அன்றியோர் உரமில்லை முழுமையுற.
Impressions gained through everyday events are recorded in the form of poetry,
Interesting events find some resonance with everybody;
The poems are mostly in the form of sonnets with fourteen lines,
It is the filtered remnant of the worldy imppression one gains.
Impressions gained through everyday events are recorded in the form of poetry,
Interesting events find some resonance with everybody;
The poems are mostly in the form of sonnets with fourteen lines,
It is the filtered remnant of the worldy imppression one gains.
பாரதம் என்னுமோர்ப் பாங்குடைய காவியம், பெரிதும் அரிதும் பெரும்புகழ் உடைத்துமென, அறிந்தும் சிறியன் அடங்காது முயல்கிறேன், உன்பதம் அன்றியோர் உரமில்லை முழுமையுற.
பாரதம் என்னுமோர்ப் பாங்குடைய காவியம், பெரிதும் அரிதும் பெரும்புகழ் உடைத்துமென, அறிந்தும் சிறியன் அடங்காது முயல்கிறேன், உன்பதம் அன்றியோர் உரமில்லை முழுமையுற.
சிவனின் பெருமைகள் சொல்லியும் தீராது, அடியரி பெருமைக்கும் அருமைக்கும் அளவேது, தேவனின் இனிமைத் தேனான புராணத்தை, யாவரும் கற்று இனிமைகள் எய்துவோம்.
சிவனின் பெருமைகள் சொல்லியும் தீராது, அடியரி பெருமைக்கும் அருமைக்கும் அளவேது, தேவனின் இனிமைத் தேனான புராணத்தை, யாவரும் கற்று இனிமைகள் எய்துவோம்.
பொதுவான கவிகளும் பொலிவான் துதிகளும், வலுவான பக்தியின் வழிகளும் சிந்தித்து, மலிவான சிறியன் மதியிலான் எழுதினேன், பெரிதான நீர்ங்கள் பிழைகளைப் பொறுப்பீர்.
பொதுவான கவிகளும் பொலிவான் துதிகளும், வலுவான பக்தியின் வழிகளும் சிந்தித்து, மலிவான சிறியன் மதியிலான் எழுதினேன், பெரிதான நீர்ங்கள் பிழைகளைப் பொறுப்பீர்.
ஈசனைத் துதிக்கும் இனிதான பாக்களை, சாற்றினேன் ஆரமாய்ச் சங்கரன் பாதத்தில், ஏத்தினேன் இறைவனை எண்ணினேன் திருவடியை, அறிந்திலே அறனின் அருளன்றி வேறேதும்.
ஈசனைத் துதிக்கும் இனிதான பாக்களை, சாற்றினேன் ஆரமாய்ச் சங்கரன் பாதத்தில், ஏத்தினேன் இறைவனை எண்ணினேன் திருவடியை, அறிந்திலே அறனின் அருளன்றி வேறேதும்.
கண்ணன் உரைத்தக் கரும்பான கீதையை, வண்ணத் தமிழில் வளரும் பாக்களாய், எண்ணம் சீர்பட எழுதியே வைத்தேன், திண்ணம் ஆகுமே தூயவன் வார்த்தைகள்.
கண்ணன் உரைத்தக் கரும்பான கீதையை, வண்ணத் தமிழில் வளரும் பாக்களாய், எண்ணம் சீர்பட எழுதியே வைத்தேன், திண்ணம் ஆகுமே தூயவன் வார்த்தைகள்.
இறைவர்களை வணங்கும் அந்தாதிகள். அந்தாதி வகை முதற்கவி முடிந்த வார்த்தையில் அடுத்த கவி துவங்குவது ஆகும்.
இறைவர்களை வணங்கும் அந்தாதிகள். அந்தாதி வகை முதற்கவி முடிந்த வார்த்தையில் அடுத்த கவி துவங்குவது ஆகும்.
மனத்தின் நிலைகளை உரைக்கும் கவிதைகள், தரத்தில் தாழாதத் தண்மை அன்பினை, புரத்தும் உள்ளும் பூரித்து வணங்கும், திறத்தை உடையத் தணிவான கவிதைகள்.
மனத்தின் நிலைகளை உரைக்கும் கவிதைகள், தரத்தில் தாழாதத் தண்மை அன்பினை, புரத்தும் உள்ளும் பூரித்து வணங்கும், திறத்தை உடையத் தணிவான கவிதைகள்.
The teachings of Lord Krishna to his friend Arjuna at the battle frield of Kurukshetra is contained in the Bhagavad Gita. It is about enlightenment of the soul.
The teachings of Lord Krishna to his friend Arjuna at the battle frield of Kurukshetra is contained in the Bhagavad Gita. It is about enlightenment of the soul.
அன்பினால் உண்டாகும் ஆனந்த அலையையும், அதனால் உண்டாகும் அளவிலாத் துயரையும், மனதால் உணர்ந்து மடலாய் வரைந்து, தருதல் இந்தத் திரட்டுக் கவிகளே.
அன்பினால் உண்டாகும் ஆனந்த அலையையும், அதனால் உண்டாகும் அளவிலாத் துயரையும், மனதால் உணர்ந்து மடலாய் வரைந்து, தருதல் இந்தத் திரட்டுக் கவிகளே.
ராமசரிதம் வால்மீகி எழுதிய ராமசரிதமனஸ் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமயணத்தில் உள்ள நிகழ்வுகள் அப்படியே தரப்பட்டுள்ளன.
ராமசரிதம் வால்மீகி எழுதிய ராமசரிதமனஸ் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமயணத்தில் உள்ள நிகழ்வுகள் அப்படியே தரப்பட்டுள்ளன.
வால்மீகி ராமாயணத்தை ஒட்டித் தமிழில் ராமசரிதம் எழுதப்பட்டுள்ளது. மூலத்தின் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமாயணத்தில் உள்ள நிகழ்வுகள் மாற்றம் இல்லாமல் அளிக்கப்பட்
வால்மீகி ராமாயணத்தை ஒட்டித் தமிழில் ராமசரிதம் எழுதப்பட்டுள்ளது. மூலத்தின் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமாயணத்தில் உள்ள நிகழ்வுகள் மாற்றம் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ளன.
ராமசரிதம் வால்மீகி எழுதிய ராமசரிதமனஸ் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமயணத்தில் உள்ள நிகழ்வுகள் அப்படியே தரப்பட்டுள்ளன.
ராமசரிதம் வால்மீகி எழுதிய ராமசரிதமனஸ் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி ராமயணத்தில் உள்ள நிகழ்வுகள் அப்படியே தரப்பட்டுள்ளன.
அறிவீர் அன்பின் வலிமையை; அறிவீர் அன்பிழப்பின் வலியை!
அறிவீர் அன்பின் வலிமையை; அறிவீர் அன்பிழப்பின் வலியை!
Poems on love, its loss and the consequent pain. This book is mostly about pains of a love lost in the flow of life.
Poems on love, its loss and the consequent pain. This book is mostly about pains of a love lost in the flow of life.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.