Experience reading like never before
Sign in to continue reading.
10 Years of Celebrating Indie Authors
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலி
கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
எல்லாம் வல்ல மனம் என்ற இந்நூல் இவர் வெளியிடும் பத்தாவது நூலாகும். இவர் எழுதிய மூன்று நூல்களுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கான விருது வழங்கி கௌரவ
எல்லாம் வல்ல மனம் என்ற இந்நூல் இவர் வெளியிடும் பத்தாவது நூலாகும். இவர் எழுதிய மூன்று நூல்களுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.