Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalDr.K.தமிழ்ச்செல்வி (பி.10.11.1975) ஸ்ரீநெடுஞ்சேரி, காட்டுமன்னார்கோயில் தாலுக்கா, கடலூர் மாவட்டம். அண்ணாமலை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்(Ph.D) பெற்று, இந்திய தொழில்நுட்ப கழகத்தில் முனைவர் மேற்படிப்பும்(PDF) முடித்து, இனப்பெருக்க நலனRead More...
Dr.K.தமிழ்ச்செல்வி (பி.10.11.1975) ஸ்ரீநெடுஞ்சேரி, காட்டுமன்னார்கோயில் தாலுக்கா, கடலூர் மாவட்டம். அண்ணாமலை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்(Ph.D) பெற்று, இந்திய தொழில்நுட்ப கழகத்தில் முனைவர் மேற்படிப்பும்(PDF) முடித்து, இனப்பெருக்க நலன், பாலியல் நலன் தொடர்பான பல ஆய்வுகளை செய்து நூல்களும் எழுதி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Read Less...
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், இது முன்னோர்களின் மொழி, ஆனால் இன்று நோயின் தாக்கம் என்ன என்பதை உலகமே அறிந்து அவலநிலையை அடைந்தது.சீனாவின் ஊகானில் துவங்கிய கொரானா தொற்று அச
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், இது முன்னோர்களின் மொழி, ஆனால் இன்று நோயின் தாக்கம் என்ன என்பதை உலகமே அறிந்து அவலநிலையை அடைந்தது.சீனாவின் ஊகானில் துவங்கிய கொரானா தொற்று அசுர வேகத்தில் உலகின் பல நாடுகளையும் ஆட்டிப்படைத்தது. காவல்துறை, சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை தவிர மற்றவைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் இயற்கையை பகைத்துக் கொண்டு வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை முறையே காரணம். இந்நிலையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட இப்பயிற்சி கையேடு பலருக்கும் பயனளிக்கும்
இந்நூலில் ஆன்மா தொர்பான அனுபவங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஒருவன் நான் யார்? என் ஆன்மாவை அறிவது எப்படி என்பதை அறிந்து கொள்ளும் முறை இதில் எளிமையாக கூரப்பட்டுள்ளது. இதுதான
இந்நூலில் ஆன்மா தொர்பான அனுபவங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஒருவன் நான் யார்? என் ஆன்மாவை அறிவது எப்படி என்பதை அறிந்து கொள்ளும் முறை இதில் எளிமையாக கூரப்பட்டுள்ளது. இதுதான் சரியான வழி என்று கூரவில்லை, ஆனால் அவரவர் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கிறேன். மனிதர்கள் இறைவனை தேடி அலைகின்றனர். சிற்பம், வெற்றிடம், காடு, மலை, நதிகளில் தேடுகின்றனர் ஆனால் தனது இதயத்தில் இறைவனை தேடுபவர்கள் அறிது. ஒருவன் கற்பதற்கு வாத்தியார் எப்படி முக்கியமோ அதுபோல் இறைவன் தன் இதயத்தில் இருக்கிறார் என்பதை காட்ட குரு முக்கியம். அவ்வாறான குரு எப்படி இருப்பாகர் அவரை அடையாளம் காண்பது எப்படி என்பது இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இறைவனை அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் பயனளிக்கும்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.