என் வாழ்க்கையில் எத்தனையோ இளவேனில் முதுவேனில் காலங்களும், கார் காலங்களும், இலையுதிர் காலங்களும், முன்பனி பின்பனிக் காலங்களும் வந்து போயிருக்கின்றன.
ஆனால் நான் ஒரு மாணவ
பாழான நிலையிலுள்ள ஆற்றின் சரிவில் வளர்ந்து நிற்கும் புற்களுக்கிடையிலே நான் அவளைக் கேட்டேன்,“பெண்ணே, உன் விளக்கை திரையிட்டு மறைத்துக் கொண்டு எங்கே செல்கிறாய்? என் வீடு இர
அன்னப் பறவைகள் பரிசுத்தமாக
வானில் உயரப் பறப்பது போல்
என் நினைவுகளும் இரவும் பகலும்
உயரப்பறக்கட்டும்.
ஒரு வணக்கத்தில் இறைவனே
ஒரே ஒரு வணக்கத்தில்
எனது ஆன்மா
ஒவ்வொரு நாளும் நான் என் காகிதப் படகுகளை
ஓடுகின்ற சிற்றாறில் ஒவ்வொன்றாய்
மிதக்க விடுகிறேன்!
அதன்மீது பெரிய கறுப்பு எழுத்துக்களால்
என் பெயரையும் நான் வாழ்ந்து
வேனில்காலத்தில்சுற்றித்திரிகின்றபறவைகள்பாடிவிட்டுப்
பறந்துசெல்வதற்காகவேஎன்சன்னலுக்குவருகின்றன!
இலையுதிர்காலத்துப்பழுப்புஇலைகள்
பாட்டிசைக்கமுடியாமல்
“என் இனியவனே, இது உன்னுடைய கதை; என்னுடையதும் கூட. நான் இதை எழுதுவதற்குப் பல சமயங்களில் முயன்றிருக்கிறேன். வேண்டாம் என்று நினைக்கவும் செய்தேன். போதிய துணிவு என்னிடம் இருந்
Sublime one, you are the sky; the nest as well,
You are the haven where the deepest love dwells
Every moment, in varied hues, sounds and scents,
Your love envelopes my heart from all sides!
From where you are, golden platter in its hand,
Dawn brings with it the most exquisite garland
And places it in silence on earth’s forehead;
Evening descends softly on herd-less fields then.
Through trackless paths i