RajeshKumar

Tamil Author
Tamil Author

Rajeshkumar, a humble and modest writer, hails from the southern state of Tamilnadu, from a city called Coimbatore. A graduate in Botany and B.Ed, and a teacher by profession till 1975, the man started writing short stories during his pass time in his early ages. Toggling between work and personal life, he managed to continuously publish his works for the local magazines. Then, as his style and content embraced lakhs of readers, he was ruling the novel world by storm by writing nearly all the Weekly or Monthly magazines and dailies during the period 1969 to till now. Even after completing 50Read More...


Achievements

+7 moreView All

பஞ்சமாபாதகம் - அரேபிய ரோஜா

Books by ராஜேஷ்குமார்

பஞ்சமாபாதகம் 


இது இரண்டு கிளைக்கதை கொண்ட நாவல். ஒருபக்கம் மான்யா – இனியன், இரு பத்திரிக்கையாளர்கள் சிலை கடத்தல் பற்றிய கட்டுரைக்காக புவனேஷ்வர் நகருக்கு வருகிறார்கள

Read More... Buy Now

விவேக் விஷ்ணு கொஞ்சம் விபரீதம்

Books by ராஜேஷ்குமார்

தான் துப்பறியும் வழக்குகளில் தன் அறிவார்ந்த அணுகுமுறை மற்றும் நுண்ணறிவான விசாரணையால் எளிதாக குற்றவாளியை கண்டு பிடிக்கும் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி விவேக்குக்கும் அவனுடன

Read More... Buy Now

ஜன்னல் சீதைகள்

Books by ராஜேஷ்குமார்

மும்பை பத்திரிக்கையொன்றில் ஜர்னலிஸ்ட்டாக   பணியாற்றும் சில்பா, நெடுநாட்களுக்கு பிறகு சென்னையில் கணவன், குழந்தை என வசிக்கும் தோழி யாமினியைக் காண அவளுக்கே தெரியப்படுத்த

Read More... Buy Now

நீல நிலா

Books by ராஜேஷ்குமார்

இரண்டு கிளைகள் கொண்ட  கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'. 

முதல் கிளை

ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த வி

Read More... Buy Now

அமிர்தம் என்றால் விஷம்!

Books by ராஜேஷ்குமார்

எல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது.அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்க

Read More... Buy Now

திக்.. திக்... திலகா!

Books by ராஜேஷ்குமார்

அழகான விளம்பர உலகில்  தடம் பதித்து தனக்கென பாதை அமைத்து..

புகழ்பெற நினைக்கிறாள்,  நேர்மையான, தைரியமிக்க இளம்பெண்ணான  யமுனா.ஆனால், அவ்வளவு எளிதல்ல என அவளுக்கு அந்த உல

Read More... Buy Now

Select Crime Thrillers of RAJESHKUMAR Digest 1

Books by RajeshKumar

Californian Girlfriend starts with the murder of an Indian Engineer in US. It gets intense when the investigation reveals that the Indian who was killed was a terrorist. The police department were perplexed when they unveil that they are looking for a serial killer, who specifically targets Indians. 

Misty Moon belongs to a genre of Family thrillers. The story surrounds around Yamuna, who is a sobre house wife and also a daughter-in-law of a retired hi

Read More... Buy Now

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா

Books by ராஜேஷ்குமார்

நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா.

 

இது நாவல் அல்ல......

ஒரு யுத்த களம்.

 

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நீளமான 

யுத்தம். 

இந்த யுத்த களத்தில் போரிடுவத

Read More... Buy Now

Select Crime Thrillers of RAJESHKUMAR Digest 2

Books by RajeshKumar

Tender Thorns :- Amudha, the elder daughter of a family, gets a job offer in a corporate company, only blackmailing one of the Senior Directors in the organization. The Senior Director, who was also linked to the drug mafia, retaliates back which gets Amudha into trouble. Tender Thorns is the translated version of the Tamil Novel, 'Adhu Idhu Edhu'. 


The Last Commandment:- Jagan and his dad, who is a handicapped and retired Air Force officer, were c

Read More... Buy Now

ஸார்... ஒரு சந்தேகம்! - பாகம் 2

Books by ராஜேஷ்குமார்

1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள்  எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்

Read More... Buy Now

பொய்... பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள்

Books by ராஜேஷ்குமார்

இரண்டு ட்ராக் கதை.

ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்?

இன்னொரு பக்கம்...

உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வர

Read More... Buy Now

விலைக்கு ஒரு வானவில் - கங்கை இங்கே திரும்புகிறது

Books by ராஜேஷ்குமார்

விலைக்கு ஒரு வானவில்

மிதிலா, டிவி சேனல் ஒன்றில் பணியாற்றும் ஒரு மிக துணிச்சலான மற்றும் நேர்மையான பெண்.

அவள் ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்காக தன் குழுவினருடன் பெங்க

Read More... Buy Now

கலிபோர்னியா காதலி - ஹாங்காங் விழிகள்

Books by ராஜேஷ்குமார்

கலிபோர்னியா காதலி - 

கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோவில்  ஜாகீரும்  செங்குட்டவனும் ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அதுவும்தவிர  அந்த நகரத்திலேய

Read More... Buy Now

50கேஜி தாஜ்மஹால் - அபாய நோயாளி

Books by ராஜேஷ் குமார்

50கேஜி தாஜ்மகால்

 

புகழின் உச்சியில் இருக்கும் இளம் பரதநாட்டிய தாரகை ஜோதிகாவுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு ,அமையப் போகும் அவளின் திருமண வாழ்க்கைக்கு ஒரு பூதாகரமான ப

Read More... Buy Now

ஐந்தாம் பிறை - அடுத்த இலக்கு

Books by ராஜேஷ்குமார்

ஐந்தாம் பிறை

பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதை

Read More... Buy Now

அஞ்சாதே அஞ்சு

Books by ராஜேஷ்குமார்

வெற்றிகரமாக க்ரைம் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இளம் திரைப்பட இயக்குநர் பிரசன்னாவும் இளம் தொழில் அதிபர் கிருஷ்ணசந்தருக்கும் ஒரு விபரீதமான சவாலில் இறங்குகிறார்கள். 

Read More... Buy Now

விவேக், இனி ஆட்டம் உன் கையில் - விவேக்கும் 41 நிமிஷங்களும்!

Books by ராஜேஷ்குமார்

விவேக்: 

ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்ப

Read More... Buy Now

19 வயது சொர்க்கம் - யமுனாவின் 48 மணி நேரம்

Books by ராஜேஷ்குமார்

இரண்டு நாவல்களும்  எதார்த்த நடையில் எழுதபட்ட குடும்ப த்ரில்லர்கள்.  

19 வயது சொர்க்கம் -

தன் காதலில் ஏற்பட்ட ஒரு பெரும் பிரச்சனைக்காக, துபாயில் இருந்து திரும்பும

Read More... Buy Now

ஒரு துளி கடல்

Books by ராஜேஷ்குமார்

க்ரைம் கதை மன்னர் என்று நான்கு தலைமுறை வாசகர்களால் அழைக்கப்பட்டவர் அன்புக்குரிய எழுத்தாளர் ராஜேஷ்குமார், இப்பொழுது ஐந்தாவது தலைமுறை வாசகர்களையும் தன்னுடைய எழுத்துக்கள

Read More... Buy Now

இரண்டாவது தாலி

Books by ராஜேஷ்குமார்

சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து  பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்

Read More... Buy Now

வெல்வெட் குற்றங்கள்

Books by ராஜேஷ்குமார்

வெல்வெட் குற்றங்கள்... 

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனதன் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு க்ரைம் நாவல். 

காணாமல் போன விமானம் பற்றிய முக்கிய தகவல்களை இந்தியத் தூதரக

Read More... Buy Now

ஃபைவ் ஸ்டார் துரோகம்

Books by ராஜேஷ்குமார்

இளம்  வருமானவரி அதிகாரிகளான சாதுர்யாவும் நித்திலனும் "ஆப்ரேஷன் ஆக்ட்டோபஸ்" என்ற சங்கேத பெயரில் ஒரு முன்னாள் முதலமைச்சரின் 500 கோடி ரூபாய்  கருப்பு பணத்திற்கான ஆதாரத்தையும

Read More... Buy Now

ராஜேஷ்குமார் கேள்வி - பதில்கள்

Books by ராஜேஷ்குமார்

க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம். 

க்ரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும்

Read More... Buy Now

காணாமல் போன ஆகாயம் - இரவு நேர சூர்யகாந்தி

Books by ராஜேஷ்குமார்

காணாமல் போன ஆகாயம்

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந

Read More... Buy Now

வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - தவறுக்கும் தவறான‌ தவறு

Books by ராஜேஷ்குமார்

நெடுஞ்சாலையில் ஒரு பிரேக் பிடிக்காத காரில் நீங்கள் அமர்ந்திருந்து,அந்த கார் வேகமாக பயணித்தால் எப்படி இருக்கும்...? அந்த அனுபவத்தை இந்த இரு கதைகள் தரும். இரண்டிலுமே க்ரைம் இ

Read More... Buy Now

பதினோராவது அவதாரம் - பனி நிலவு

Books by ராஜேஷ்குமார்

க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான, பரபரப்பான இரு நாவல்கள். 

1.பதினோரவது அவதாரம். 

எப்போதும்...தீயவற்றை அழிக்க கடவுள்தான் அவதாரம் எடுத்து வரவேண்டும் எ

Read More... Buy Now

ஸார்... ஒரு சந்தேகம்! - பாகம் 1

Books by ராஜேஷ்குமார்

1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள்  எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்

Read More... Buy Now

தேவை ஒரு தேவதை

Books by ராஜேஷ்குமார்

பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட வ

Read More... Buy Now

இரவல் சொர்க்கம்

Books by ராஜேஷ்குமார்

ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர். 

மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி

Read More... Buy Now

விவேக்-ரூபலா-விஷ்ணு துப்புறியும் அதிரடி நாவல்கள் - தொகுதி 3

Books by ராஜேஷ்குமார்

விவேக்: 

ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்ப

Read More... Buy Now

விவேக்-ரூபலா-விஷ்ணு அதிரடி துப்பறியும் நாவல்கள் - தொகுதி 1

Books by ராஜேஷ்குமார்

விவேக்: 

ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்ப

Read More... Buy Now

சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது… !

Books by ராஜேஷ்குமார்

சர்ப்ப வியூகம் 

அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை.

முதல் கதை...

ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வ

Read More... Buy Now

Velvet Crimes

Books by RajeshKumar

Velvet Crimes is a thriller written in the backdrop of a missing Malaysian Airlines flight. 

A chain of events occurs when an Indian Embassy personal gets key information about the missing flight. Different groups officially and unofficially try to access the classified and confidential codewords related to the event. 

What is the fate of the missing flight? Till now there is no solid proof.

Did it end up submerged into the ocean  due t

Read More... Buy Now

கருநாகபுர கிராமம் - சிவப்பின் நிறம் கருப்பு

Books by ராஜேஷ்குமார்

கருநாகபுர கிராமம்

கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது  அந்த வழக்கு.

இதற்குமுன், அந்த வழக்

Read More... Buy Now

கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்

Books by ராஜேஷ்குமார்

கிலியுகம்

கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அ

Read More... Buy Now

விவேக்-ரூபலா-விஷ்ணு துப்பறியும் அதிரடி நாவல்கள்

Books by ராஜேஷ்குமார்

விவேக்: 

ஆரம்பத்தில் சிஐடி ஆஃபீஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD

Read More... Buy Now

விபரீதங்கள் இங்கே விற்கப்படும்

Books by ராஜேஷ்குமார்

ஒருபுறம் அன்பான பாசமான கணவர், இன்னொருபுறம் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாய்தந்தை,மறுபுறம் தன்னை பெற்றமகளாய் பார்க்கும் மாமனார் மாமியார்.

இவர்களுக்கு மத்தியில் ஓர

Read More... Buy Now

Edit Your Profile

Maximum file size: 5 MB.
Supported File format: .jpg, .jpeg, .png.
https://notionpress.com/author/