Share this book with your friends

Thik.. Thik... Thilaga! / திக்.. திக்... திலகா!

Author Name: Rajeshkumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அழகான விளம்பர உலகில்  தடம் பதித்து தனக்கென பாதை அமைத்து..

புகழ்பெற நினைக்கிறாள்,  நேர்மையான, தைரியமிக்க இளம்பெண்ணான  யமுனா.ஆனால், அவ்வளவு எளிதல்ல என அவளுக்கு அந்த உலகில் ஒரு அடி வைத்ததுமே தெரிகிறது.சூழ்ச்சிகள்
துரோகங்கள்,பகைமை அனைத்தும் ஒருசேரத்  துரத்துகின்றன.அவை அவளைத் தலைத்தெறிக்க ஓட வைக்கின்றன.ஆனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு கட்டத்தில் அவற்றை எதிர்க்க துணிகிறாள். 

அவள் எடுக்கும் முடிவு சம்பந்தப்பட்டவர்கள் அனை

Read More...
Paperback 260

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  

Read More...

Achievements

+8 more
View All