தமிழர் மறை ‘இறைவனின் மொழி’ மற்றும் தமிழர் மறை ‘திருக்கூற்று’ இவ்விரண்டையும் இணைத்து எண்ணிணால் ஆயிரத்து எண்ணூறு கூற்றுகளை தாண்டி நிற்கும்.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொர
இந்த மண்ணுக்கு துளியும் சம்மந்தமற்ற சம்பந்தங்கள் இம்மண்ணில் வேர்விட்டு நிற்பதால் என்னவோ, 'ஒருவர் என்ன எழுத வேண்டும்' என்பதும், 'அவர் எழுத்தை வைத்து இன்னவராகத்தான
'மறை' என்பது மறைவானது அல்ல; மனிதர்களின் வாழ்க்கையோடு ஒன்றெனப் பயணிக்கும் காற்று போல் பயணப்படுவது மறை.
காற்று எப்படி மனிதனின் உயிரை மரணமடையாது வைத்துள்ளதோ அதுபோல், மறைய
வீரம் செறிந்த சங்கிலியன், அடிமைத்தனத்திற்கு ஆட்படாத பண்டார வன்னியன் என எத்தனையோ வீரத்மிழர்களை அள்ளிக் கொடுத்தது தமிழீழம். இவர்களின் வழித்தோன்றலாக பேரினவாத ஒடுக்குமுறை