பல நாள்கள் தவத்திற்கு பிறகு என் வாழ்வின் பல உணர்வுமிகு தருணங்களில் மிக உத்தமமான தருணங்களில் கவிதைகளாய் விளைந்தவற்றில் மிக சிறு எண்ணிக்கையிலான, அதாவது 102 கவிதைகளை மட்டுமே இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன்.
பணமில்லாதவனுக்கு தன் கைகளே சிறந்த உதவி. முத்து எடுக்க வேண்டும் எனில் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கி கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும்..
உண்மையே பயமின்மையை