Share this book with your friends

Anbai Neengal Yaen Naadavillai? / அன்பை நீங்கள் ஏன் நாடவில்லை? வாழ்க்கை கவிதை தொகுப்பு

Author Name: Anbudan Miththiran | Format: Paperback | Genre : Poetry | Other Details

பல நாள்கள் தவத்திற்கு பிறகு என் வாழ்வின் பல உணர்வுமிகு தருணங்களில் மிக உத்தமமான தருணங்களில் கவிதைகளாய் விளைந்தவற்றில் மிக சிறு எண்ணிக்கையிலான, அதாவது 102 கவிதைகளை மட்டுமே இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன். 
            பணமில்லாதவனுக்கு தன் கைகளே சிறந்த உதவி. முத்து எடுக்க வேண்டும் எனில் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கி கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும்.. 
             உண்மையே பயமின்மையை

Read More...
Paperback 435

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

அன்புடன் மித்திரன்


       தாய், தந்தை தாம் கொண்ட அன்பால் எனக்கு அருளிய பெயர் ' சிவனணைந்த பெருமாள் ' எனபதாகும். சிறுவயது முதல் தமிழின் மீது தீராத காதல் கொண்டிருந்தேன் என்று பொய் கூற விரும்பவில்லை. ஆனால், தமிழ் மீதான பற்று என்னை அறியாமலே என்னுள் வளர்ந்து வந்தது எனது இன்பங்களையும், துன்பங்களையும் தமிழில் எழுதி வைக்கும் பழக்கம் உருவாகி முகநூலில் எழுதத் தொடங்கிய பிறகே உணர்ந்தேன்.
&nbs

Read More...

Achievements

+2 more
View All