Share this book with your friends

Ilakkiya Charal / இலக்கியச் சாரல்

Author Name: Ar. Arul Selvan | Format: Paperback | Genre : Poetry | Other Details

இலக்கிய வடிவங்களில் முதலில் தோன்றியது ‘கவிதை’ என அறிஞர் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி மற்ற வடிவங்களைவிட சிறப்பானது என்றும் கருதப்படுகிறது.

பிற இலக்கிய வடிவங்களில் கருத்துக்களை நாம் அறிகிறோம். ஆனால் கவிதையில் கருத்துக்களை நாம் உணர்கிறோம்.

பல ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது தமிழ்க் கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்ப பல்வேறு மாறுதல்களை அடைந்துள்ளது.

அன்று முதல் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சுரதா அவர்கள் எழுதிய கவிதைகள் வரை உள்ள படைப்புகளில் சிறந்தவற்றைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

அரு. அருள்செல்வன்

அரு. அருள்செல்வன் 1961இல் பிறந்தவர். இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தமிழில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் இவருடைய படைப்புகள் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி வாயிலாக வெளிவந்துள்ளன. கதை, கவிதை, கட்டுரை, நாடகம் முதலிய தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.

Read More...

Achievements

+4 more
View All