"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
கோயிலும் கோயில் சார்ந்த பயணங்களும் எனக்குப் பிடித்தமானவை. பிரபலமில்லாத கோயில்களை தேடி தமிழகத்தில் பலமாவட்டங்களில் பயணித்திருக்கிறேன்.கோயிலைப் பற்றியும் கோயில் சார்ந்த எனது அனுபவங்கள் பற்றியும் இந்த நூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
கோவில்கள் தொடர்பான பதிவுகளை இதழ்கள் மற்றும் சமூக வலைத்தலங்களிலும் தொடர்ந்து எழுதிவருபவர் திரு.மணிசேஷன். நாம் பலமுறை கடந்த ஊர்களில் இப்படி ஒரு கோவில் இருந்து என்பதே இவரது பத்திகளை படிக்கும் போது தான் தெரியவரும். சைவம், வைணவம் என்கிற எவ்வித வேறுபாடுகள் இன்றி எல்லா கோயிகளூக்கும் பயணித்து அதன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர்.