Share this book with your friends

shorkalil santhippom ennagalil shinthippom / சொற்களில் சந்திப்போம்... எண்ணங்களில் சிந்திப்போம்... shorkalin valimaiyum valigalum

Author Name: Mariyammalmurugan | Format: Paperback | Genre : Poetry | Other Details

நம் மன வானில் வட்டமிட்டு பறந்து கொண்டிருக்கும் சில எண்ணங்களை  எடுத்துரைக்கும் விதமாக உள்ளது இந்த கவிதை தொகுப்பு.

Read More...
Paperback
Paperback 170

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

மாரியம்மாள்முருகன்

மாரியம்மாள் முருகன் B.SC(cs).,

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்.தமிழ் மொழியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

சொற்களில் சந்திப்போம்!.. எண்ணங்களில் சிந்திப்போம்!..

இது இவரின் முதல் கவிதை புத்தகம். உங்கள் எண்ணங்களுக்கு வண்ணமிட்டு மிளிர வைக்க வார்த்தைகளை சேர்த்து வரிகளை அமைத்துள்ளார்.சிறு வயதில் இருந்தே தமிழ் மொழியின் மீதும் கவிதையின் மீதும் கொண்ட ஆர்வமே இவர் கவிதை நூல்  எழுத தூண்டுகோல் ஆக அமைந்துள்ளது.

வாருங்கள் அனைவரும் படித்து மகிழ்வோம் !..

Read More...

Achievements