உலகமக்கள், கிறிஸ்தவர்கள் அறிய புரிய தவறின 100-க்கும் மேற்ப்பட்ட கேள்விகளுக்கு பைபிளின் புரட்சிகரமான வசனங்களின் விளக்கங்கள் வெளிப்பாடுகள் உள்ளது . இது தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் சிந்தனை செயல்களில் சீர்திருத்தம் பெறுவதற்கு உதவிடும். இறை அச்சமே மெய்ஞானத்தின் துவக்கம். சத்தியத்திற்கு சாட்சியாக வாழ்வதே உயர்ந்த சாதனை. மனந்திரும்புதலே மாற்றத்திற்கான முதல் படிநிலை. இறைவன் மதங்களை உண்டாக்கவில்லை. மனிதர்கள் உண்டாக்கின மதங்களினால் பிரிந்தவர்களின் பாவ மனப்பான்மை மாறவில்லை. ஆதிமுதல் மெய்யானதேவனின் சட்டம் ஒழுங்கு மாறவில்லை. பகுத்தறிவின் நிலை அறியுங்கள்.மாற்றம் இல்லாத வாழ்வு ஏமாற்றமே. சிலுவை சுமப்பதின் சத்திய சோதனை மற்றும் சாதனை.
நாம் நிலையான வாழ்வையும் நித்திய ஜீவனையும் பெறுவதில் கடினமான தடையான காரணிகள் எது? இறைவனிடம் இயற்கையிடம் மனிதர்கள் மீறுவதின் விளைவு? அன்பின் அம்சங்கள் என்ன? விசுவாசம், கிருபை,நற்கிரியை, நீதிமான், மனிதநேயம், இரட்சிப்பு, நியாயத்தீர்ப்பு போன்ற வாழ்வியலை பற்றிய ஒருங்கிணைந்த சத்தியத்தை பத்து படிநிலைகளில், மூன்று பகுதிகளாக முன்னுரைகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners