திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள்' என்ற இந்த நூலில், இந்திய அளவில் மட்டும் அல்லாது உலகளாவிய அளவிலும் சான்றாண்மையுடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள், பண்டைய மன்னர்கள், அறிவியலாளர்கள், தேசத்தலைவர்கள், சமுதாயப் பற்றாளர்கள் இவர்களின் வரலாறு, வாழ்க்கைமுறை, அவர்கள் வாழ்வில் கடைப்பிடித்த வாழ்வியல் தத்துவங்கள், நெருக்கடியான நேரங்களில்அவர்கள் கையாண்ட யுக்திகள் வள்ளுவத்தின் மூலமாக விவரிக்கப்பட்டுள்ளது.
பேராண்மை மிக்க தலை