Share this book with your friends

Thirukkural Neri Nindra Sandrorgal / திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள் சான்றோர்களின் வாழ்வில் வள்ளுவம்

Author Name: S. Kalaivanan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள்' என்ற இந்த நூலில், இந்திய அளவில் மட்டும் அல்லாது உலகளாவிய அளவிலும் சான்றாண்மையுடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள், பண்டைய மன்னர்கள், அறிவியலாளர்கள், தேசத்தலைவர்கள், சமுதாயப் பற்றாளர்கள்  இவர்களின் வரலாறு, வாழ்க்கைமுறை, அவர்கள் வாழ்வில் கடைப்பிடித்த வாழ்வியல் தத்துவங்கள்,  நெருக்கடியான நேரங்களில்அவர்கள் கையாண்ட யுக்திகள் வள்ளுவத்தின் மூலமாக விவரிக்கப்பட்டுள்ளது. 

பேராண்மை மிக்க தலை

Read More...
Paperback 335

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

S. கலைவாணன்

 ஆசிரியர் S. கலைவாணன் அவர்கள் கடலூர்  அருகிலுள்ள பேரீச்சம்பாக்கம் என்னும் கிராமத்தில் விவசாய  குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கே சிரமமான சூழ்நிலையில் கல்லூரி படிப்பையும் சிறப்பாக முடித்து மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி கனநீர்  தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து 36 வருடம் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டமும் சு

Read More...

Achievements

+11 more
View All