Share this book with your friends

Valluvar iyampum kadavul yaar ? / வள்ளுவர் இயம்பும் கடவுள் யார் ? வள்ளுவர் இயம்பும் கடவுள் யார் ?

Author Name: V.Thabasukumar | Format: Paperback | Genre : Poetry | Other Details

திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுள் யார் என்பதை ஆராயும் ஒரு ஆய்வு நூல் இது .
வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்பவர் இவைகளில் யார் என்பதை ஆராயகிறது 1. ஆதிபகவன் யார் ?2. வாலறிவன் யார் ?
3. மலர்மிசை ஏகினான் யார் ?
4.வேண்டுதல் வேண்டாமை இலான் யார் ?
5.ஐந்தவித்தான் யார்?6.இருள் சேர் இருவினை சேராதவன் யார் ?
7.ஐம்பூதங்களை அடக்கிய இறைவன் யார்?
8. தனக்குவமை இல்லாதான் யார்?
9. அறவாழி அந்தணன் யார்?
10. எண்குணத்தான் யார்?  என்று இவைகளில் இறைவனைத்தேடுகிறது .ஒரு உயரிய ஆய்வு நூல் 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 210

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

வே.தபசுக்குமார்

பெயர் தபசுக்குமார் 
முத்துக்குளிக்கும் முத்துப்பட்டினமாம்  தூத்துக்குடி மாவட்டத்தில்  இடம்பெற்ற முல்லை மணக்கும் முள்ளன்விளை நான் பிறந்த சிற்றூர்.பிறந்த நாள்  29/12/1962 தற்போது அகவை 61 
வேதமாணிக்கம்...பாலம்மாள் தம்பதியருக்கு பிறந்த இரண்டாவது திருமகன்
சாயர்புரம் போப் கல்லூரியில் இளங்கலை பி.ஏ தமிழ் இலக்கியம் 
புதுவையில் மாலை பத்திரிகையில் நிருபர் பணி..
பின்னர் பரப்பான சென்னையில் அரசியல் நிருபர் பணி...இதையடுத்து நெல்லை நகரில் மீண்டும் நிருபர் பணி.எனது எழுத்தாற்றலுக்கு தீனி கிடைத்த இடம்.
நல்லதங்காள் கதை..ஆவி உலகம்..பளியர்கள் வாழ்க்கை.என்று பரபரப்பு கட்டுரைகள்   தொடர்ந்தது.இப்போது கற்கும் காலத்தில் இருந்து தொடர்ந்த இலக்கிய ஆர்வம் , வள்ளுவரின் குறளின்  தாக்கம்  என்னை இந்த ஆய்வில் ஈடுபட தூண்டியது  

Read More...

Achievements