"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
வலி என்றாலே அது பெண்ணை சார்ந்தே தான் இருக்கிறது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் விநயம். இது என்னுடைய 13 வது புத்தகம். 2022 ஆம் ஆண்டில் ப்ரதிலிபி தளத்தில் நடந்த மறுபடியும்-2 போட்டிக்காக எழுதிய கதை.
கார்த்தி சௌந்தர் ஆகிய நான் ஒரு சென்னைவாசி.. மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன். விநயம் கதையை புத்தகமாக வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த கதை எனது இதயத்திற்கு மிக நெருக்கமான கதை ஒவ்வொரு வரியும் எனக்குள் புதைந்து இருக்கிறது.