Share this book with your friends

Water / தண்ணீர்

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Outdoors & Nature | Other Details

தண்ணீர்

இயற்கை நமக்கு பல்வேறு விதமான வளங்களை தந்துள்ளது. அதாவது மழை வளம், காட்டு வளம், மண் வளம், நீர் வளம் என்பன அவற்றுள் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றுள் மனிதன் மற்றும் உயிர்களின் நிலவுகைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே நீர் வளமாகும். இயற்கை தந்த அற்புதங்களுள் நீர் வளம் மிகவும் முக்கியமானதாகும். நீர் பல வழிகளிலும் மனிதனுக்கும், மனிதனது தொழிற்பாடுகளுக்கும் துணை புரிகின்றது. இந்நீர் வளத்தை பாதுகாப்பது ஆறறிவு படைத்த மனிதர்களாகிய எமது தலையாய கடமையாகும். இதனால் தான் நம்முன்னோர் 'நீரின்றி உலகில்லை' என கூறியுள்ளனர்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

வாசகர்ளால் நான்
வாசகர்களுக்காக நான்  
முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா   - கோயம்புத்தூர்
+91 82480 94200
20  புத்தகங்கள் எழுதியுள்ளேன்
விருதுகள் பல  பெற்றுள்ளேன்.
கதை , கவிதை, கட்டுரை, நாவல்  பொன்மொழி, நாடகம்
எழுதுவேன். 

என்
எழுத்து
என் மூச்சுள்ள வரை
என் வாசிப்பே
என் சுவாசிப்பு
என்றும்
எழுதிக் கொண்டிருக்க வே
என் ஆசை

நான் திருமணமே செய்து கொள்ளாத பெண்மணி என்பதில் எனக்கு மகிழ்வே.

என் எழுத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் என் பெற்றோர்களே.

தந்தை
கா சுப்ரமணியன் _ தாசில்தார் - ஓய்வு

தாய்.
சு. கிருஷ்ணவேணி

என் பெற்றோர்களே
என்
எழுத்துக்கும்
எனக்கும் முழு ஒத்துழைப்பு தருகின்றவர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

நான் ரோமா ரேடியோ 
என்ற பெயரில் எஃப் எம் ஆரம்பித்துள்ளேன்.

என்
எழுத்து
என் ரோமா வானொலி மூலம்
எங்கும் ஒலிக்க
எட்டு திக்கும் ஒலிக்க
என் ஆவல்.

பெண்களை
பெரிதாக நினைத்துப்
பெரும் மகிழ்ச்சியடைந்து
பெருமைப் படுத்த வேண்டும்.

முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ். ரோமா
Roma Radio
கோயம்புத்தூர்
+91 82480 94200

Read More...

Achievements

+8 more
View All