Share this book with your friends

Ananthamai Tholilmunaivom / ஆனந்தமாய் தொழில்முனைவோம் தொழில்முனைவோர் தங்கள் பர்சனாலிட்டியின் சக்தியைக் கொண்டு தொழிலில் வெற்றி பெற சுலபமான வழி

Author Name: L S Kannan | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

எல்லாம் ஒரு சின்ன கேள்வியிலிருந்து தொடங்கியது - சிறு நிறுவனங்கள் நீண்ட நாட்கள் ஏன் சிறியதாகவே இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு விடையாக 6 காரணங்களைக் கண்டறிந்தேன். தொழில்முனைவோர் தங்களின் இயல்பான ஆர்வங்கள் பற்றி அறியாமல் இருப்பதும் அந்தக் காரணங்களில் ஒன்று. ஒரு நிறுவனத்தின் பலத்தை எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை வைத்தே நாம் மதிப்பிடுகிறோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் ஆற்றலை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை - அது அவர்களின் உள்ளார்ந்த உந்துததல் என்ற intrinsic motivation.

ஒரு தொழில்முனைவோர் தன் ஆளுமையைப் புரிந்து கொள்வதன் மூலம் தன் பலத்தை உணர்ந்து கொள்ளவும், தன் தளபதிகளின் பலத்தைத் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் ஆனந்தமான நிறுவனங்களை உருவாக்கவும் இந்தப் புத்தகம் உதவும்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

L S கண்ணன்

எல். எஸ். கண்ணன் ஒரு லீன் சிக்ஸ் சிக்மா கைசன் ஆலோசகர், தலைமைத்துவ பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர். சிசென்ஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கன்சல்டிங் நிறுவனத்தின்  நிறுவனர் & இயக்குநராக உள்ளார். (www.csensems.com). 

தொழில்முனைவோர் தங்கள் இலக்குகளை அடைய, அவர்களின் கனவுகளைத் தெளிவுபடுத்தவும், தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நோக்கங்களுக்கு உள்ள ஆழமான பிணைப்பை வெளிக் கொண்டுவரவும், அவர்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும்  - அவர்களோடு சேர்ந்து பயணிக்கிறார்.

Read More...

Achievements

+6 more
View All