Share this book with your friends

Aval vandhuvittal / அவள் வந்துவிட்டாள்

Author Name: Gowri Muthukriahnan. | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details
வணக்கம், எனது மூன்றாம் கதை " அவள் வந்துவிட்டாள்" . நாயகன் அன்பு செல்வனின் முதல் காதல் பற்றியும் அவனின் குடும்ப நிலை பற்றியும் அறியாது மணமுடித்து வரும் நாயகி வைஷ்ணவி. அன்பு செல்வனின் குழப்பத்தையும், அவனின் சுமையையும் வைஷ்ணவி எப்படி சரி செய்கிறாள் ? அன்பு செல்வன் - வைஷ்ணவியின் இருவருக்குள்ளும் மலரும் காதலும் புரிதலுமே கதை. இது உங்களின் கதையாக கூட இருக்கலாம். வாசித்து பாருங்கள். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி கௌரி முத்துகிருஷ்ணன்.
Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது ஒரு ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். நன்றி. அன்பு அனைத்தும் செய்யும். நன்றி கௌரி முத்துகிருஷ்ணன்.
Read More...

Achievements