Share this book with your friends

Illaram Nallaramaga Part - 3 / இல்லறம் நல்லறமாக பாகம் - 3

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வணக்கம்,

இல்லறம் நல்லறமாக கதையின் மூன்றாம் பாகத்திற்கு வந்து விட்டோம். பாகம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ளது போல அல்லது சற்றே சிக்கலான சில குடும்ப பிரச்சனைகளை பேச இருக்கிறது இந்த மூன்றாம் பாகம். அத்தோடு கீர்த்தி - பிரகாஷ் இருவருக்கும் விடை கொடுக்க வேண்டி, இல்லறம் நல்லறமாக கதை தொடரின் இறுதி பாகமாக அமையவிருக்கிறது. இந்த கதைக்கு வாசகர்கள் நீங்கள் கொடுத்த ஆதரவு என்பது மிக பெரியது. உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். 

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,
 
கௌரி முத்துகிருஷ்ணன்

Read More...

Achievements