Share this book with your friends

kaadhal kanam konden / காதல் கணம் கொண்டேன்

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
வணக்கம், இது எனது ஒன்பதாம் நாவல். கதை காதலையும் நட்பையும் பற்றி, மூன்று கோணம் கொண்ட உறவு, கணவன், மனைவி, மனைவியின் நண்பன் இவர்களின் உணர்வு போராட்டம் தான் கதையின் கரு. கதையின் ஒரு கட்டத்தில் காணவனும் மனைவியும் பிரிந்து விட, இருவரும் இறுதியில் இணைந்தார்களா ? இல்லையா என்பதே கதை. பல இடங்கள் சுற்றி பார்த்து, காதலை ஆடி பாடி கொண்ட கதைக்குள் உங்களை அன்புடன் அழைக்கிறேன். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி, கௌரி முத்துகிருஷ்ணன். உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com
Read More...
Paperback
Paperback 239

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி, கௌரி முத்துகிருஷ்ணன். உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com
Read More...

Achievements