Share this book with your friends

Naanayam / நாணயம்

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வணக்கம், 

நடுத்தர வர்க்கத்தினரின் வலியின் பிரதிபலிப்பு.! இன்றைய சூழலில் நடுத்தர ஆண் மகனின் பொருளாதார சிக்கலையும், அவன் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், அதனால் அவன் எடுக்கும் முடிவும் தான் கதை. இப்படியும் சில மனிதர்களா என்று இரு பொருள் பட உங்களை யோசிக்க வைக்கும். 

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்.

Read More...
Paperback
Paperback 198

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். 

 

அன்பு அனைத்தும் செய்யும்.


நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்


உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com

Read More...

Achievements