You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palகனவுகளை கொண்டு ஓர் கதை கோர்த்தேன்...
காணாதோர் பெருங்காதலைக் காண...
நில்லாதொரு மழைக்காலத்தில்...
யாருமற்று இரு உயிர்கள் கொள்ளும்...
வரமாய் ஓர் பயணம்...
இவர்களின் அன்பில் புரிந்தது ஒன்று மட்டுமே...
"காதலிப்பதை விட, காதலிக்கப் படுவதே வரம்..."
ஆம், அப்படியொரு கதை தான் இந்த நாவல்...
- சாரதா கவின்
சாரதா கவின்
சாரதா கவின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின்னுள் அடங்கிய துறையூரை தன் சொந்த ஊராக கொண்ட இளம் எழுத்தாளர். திருச்சி தூயவளானார் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியமும், சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக்கலைகளும் பயின்றவர். திரைப்படங்கள் மீது கொண்ட ஒரு காதலே இவர் கதைகள் எழுதுவதற்கு காரணமாக இருந்தது. 'நீரா' என்னும் இந்த நாவலின் மூலம் இவர் தம்முடைய எழுத்தாளர் பயணத்தை துவங்குகிறார்.
Email: writerofneeraa@gmail.com
insta: kavins_tagram
The items in your Cart will be deleted, click ok to proceed.