Share this book with your friends

NIRAIVENBADHU NEE / நிறைவென்பது நீ

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நிறைவென்பது நீ -  முழுமை என்பது நீ

கதையின் மைய கருத்து காதல். கொஞ்சம் முரண் பேச போகும் காதல் கதை. நான்கு காதல் ஜோடிகள்,  இரண்டு முரண் இரண்டும் இணைந்து சேர்த்து வைக்க போவது  ஒரு காதலை. இந்த காதல் எங்கிருந்து தொடங்குகிறது? என்னவெல்லாம் ஒருவரை செய்யும்? இவர்களில் யாரை யாரோடு சேர்த்து முழுமை செய்யும்?

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு கிராஃபிக் கலைஞர், எழுத்தாளினி  மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொண்ட ஆசையில் கவிதைகள் கிறுக்கி, என் எண்ணங்கள், கருத்துக்கள் பகிர வேண்டும் என்ற ஆவல் என்னை எழுத கதைகள் வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. உங்களுக்கும்  எனது கதைகள் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்

Read More...

Achievements