Share this book with your friends

Parvaikku Mattum Eluthukkal... / பார்வைக்கு மட்டும் எழுத்துக்கள்... (ஹைக்கூ கவிதைகள்)

Author Name: Vinothan Strange | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஹைக்கூ கவிதைகளின் அடிப்படை கூட என்ன? என கூட அறியாமல் சிந்தனையின் ஓட்டத்தில் சிதறிய ஆசை புத்தகமாக மாற வேண்டும் என எழுதப்பட்ட சில வார்த்தைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.


தனிமை
காதல் தோல்வி
ஒரு தலை காதல்
சராசரி வாழ்க்கை
சமூக அவலம்
இணைய உலகம்
கல்லூரி வாழ்க்கை
காதல்
கொஞ்சம் கருத்து
அதோடு ரசனை
என பல உணர்வுகளின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் இந்த தொகுப்பு.


"பார்வைக்கு மட்டும் எழுத்துகள்..."


வினோதன் எனும் என் அடையாளத்தை அங்கீகரிக்க நான் எடுத்த பெரிய முயற்சி. என் இலக்கின் முதல் வெற்றி.

Read More...
Paperback
Paperback 420

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வினோதன் Strange

வினோதன் எனும் பெயரை போலவே சற்று வித்தியாசமான வார்த்தைகளை எழுத விழைபவன். "ஒரு சாதாரண எழுத்தாளன்" என தன்னை அடையாளப் படுத்தி கொள்ள எண்ணுபவன். சமூக வலைதளத்தில் ஒரு பக்கத்தையும் அதில் சில வரிகளையும் வைத்து கொண்டு தான் எழுத்தாளன் என கூறி கொள்ளும் தகுதி உண்டா? என சிந்திப்பவன். அதனால் தான் தன் சிந்தனையின் ஓட்டத்தில் சிதறிய ஆசையாய் புத்தகம் எழுத வேண்டும் என தீர்மானித்து தன் கனவு பாதையின் முதல் வெற்றியை சுவாசிக்க எத்தனிப்பவன்.


அவனைப் பற்றி பெரிதாய் கூறிக் கொள்ள ஒன்றுமில்லை! அவனுடைய வார்த்தைகளை தவிர!.
மேலும் அதற்கான அவசியமும் இல்லை என்றே எண்ணுகிறேன். அதை விட கொடுமை வினோதன் எனும் பெயர் கூட உண்மையில் அவனுடைய பெயர் அல்ல! அது அவனுடைய மற்றொரு அடையாளம். அந்த அடையாளத்தை அங்கீகரிக்க அவன் எடுத்த முயற்சிகளின் முதல் வெற்றி அவனுடைய இந்த முதல் புத்தகம்!

Read More...

Achievements

+1 more
View All