Share this book with your friends

Pengalin Parvaikkana Karuthukkal - Thirukkural / பெண்களின் பார்வைக்கான கருத்துக்கள் - திருக்குறள்

Author Name: Sivan Arul Raja | Format: Paperback | Genre : Philosophy | Other Details

 ஒரு வீட்டின், ஒரு நாட்டின், உலகத்தின் நன் நடத்தை பெண்களின் வாழ்வு முறையை பொருத்தே அமைகிறதுஎன  அவதார  புருசர்  சொல்கிறார். பண்பாட்டையும் நாகரீகத்தையும்  மேம்படுத்த உதவி செயும் வள்ளுவப்  பெருந்தகையின் நெறிமுறை கருத்துக்களை  இப்புத்தகத்தில் காணலாம். பெண்கள் தங்களது ஆன்மாவை  நிரந்தர பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வழி வகைகளும் உள்ளது. நிந்தர மகிழ்ச்சியை பெற்றிட வாழ்த்துக்கள்.

Read More...
Paperback
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவன் அருள்ராஜா

சிவன் அருள்ராஜா என பெயரிடப் பட்டுள்ள க. லட்சுமணமூர்த்தி ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்து பல கடவுள்களை வணங்கி வளர்ந்தவர். சைவ உணவு மட்டும் பரிந்துரைப்பவர். கூர்வுணர்வு திறன் மூலம் பல தெய்வங்களுடன் பேசும் திறனுடையவர் . தனது 28 வயதில் தியான பயிற்சி ஆரம்பித்தார். சில யோகாசணங்கள், பிரணாயமம், சூரிய வழிபாடு செய்பவர். அவர் தெய்வத்தின் அருளால் பேராணந்தத்தை  உருவாக்கி உலகுக்கு நன்மை செய்பவர்.

தமிழ் நாடு அரசாங்கத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை அலுவலராக கூடுதல் செயலாளராக சேவை செய்தவர். மனித சமுதாயத்தை நேசிப்பதாலும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்தின் அக்கறையுடனும் உலக மக்கள் நலன் கருதியும் இப்புத்தகம் வெளியிட உழைத்துள்ளார்.

Read More...

Achievements

+2 more
View All