Share this book with your friends

Sinthanai Velvi / சிந்தனை வேள்வி மாற்றம் வேண்டி

Author Name: Anbudan Miththiran | Format: Paperback | Genre : Self-Help | Other Details

“சிந்தனை செய் மனமே! சிந்தனை செய் மனமே!

பிறரை துன்புறுத்தாது வாழ்வது எப்படி என்று சிந்தனை செய் மனமே!

தீர்வை நோக்கிக் குழப்பங்கள் தீரச் சிந்தனை செய் மனமே!

நன்மை தீமைகளைப் பகுத்தறியச் சிந்தனை செய் மனமே!” 

மூடப் பழக்கங்களை விட்டோழித்து உலகம் ஒரே குடும்பமாக வன்மம் விட்டோழித்து மேன்மை காண மனங்கள் யாவிலும் சிந்தனை வேள்வி தொடங்க சிறு தீப்பொறியாக இந்தப் புத்தகத்தை உங்களுக்குப் பயனுள்ளதாகத் தொகுத்து வழங்கிக்யுள்ளேன். படித்துப் பயனடையுங்கள் அன்பு சகோதர, சகோதரிகளே...

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அன்புடன் மித்திரன்

    அன்புடன் மித்திரனின் இயற்பெயர் சிவனணைந்த பெருமாள் தி. அவரது தந்தையின் பெயர் திரவியம் வே. அவரது தாயின் பெயர் கற்பகம் தி. அன்புடன் மித்திரன் மார்ச் 3, 1996 இல் பிறந்தார். அவர் கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் பக்தர். அவர் ஒரு சிந்தனையாளர், ஞானத்தை நேசிப்பவர், சமூக சீர்திருத்தவாதி.
  அன்புடன் மித்திரன் பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது சொந்த கிராமம் தமிழ்நாட்டின் புளியங்குடி அருகே உள்ளது. அவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தூய்மையான அன்பைத் தேடியுள்ளார். அது அவரை ஒரு எழுத்தாளராக்கியது.
அவர் தமிழ் மொழியில் மூன்று புத்தகங்களை வெளியிட்டார். அவர் தமிழ் மொழியின் காதலன்.

Read More...

Achievements

+2 more
View All