Share this book with your friends

VELMARAL MAHA MANTHIRAM / வேல் மாறல் மஹா மந்திரம் VELMARAL

Author Name: G S Vijayalakshmi | Format: Paperback | Genre : Poetry | Other Details

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸ்ரீ.விஜயலஷ்மி

என் பெயர் திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி.  நான்  கந்த 38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகின்றேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற மணியாரங்களைச் சூட்டி மகிழ்வதில்  பேருவகை எய்துகின்றேன்.  

இவண்

என்றும் தங்கள்         

தமிழம்மா

ஸ்ரீ.விஜயலஷ்மி

Read More...

Achievements

+8 more
View All