Share this book with your friends

VETHAGAMA PUTHIR / வேதாகம புதிர்

Author Name: Rev H John Samuel | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய். ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். (ஓசியா 4:60பி) என்று ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாய் ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார்.

லெந்து காலம் நாம் ஆண்டவரைத் தேடி அவரோடு அதிக நேரம் செலவிடுவதற்காக நமக்குக் கொடுக்கப்படுகிற காலங்கள். மோசே கற்பலகையைப் பெற சென்ற போது ஆண்டவரோடு பர்வதத்தில் 40 நாட்கள் தனித்திருந்தார். இயேசு நாதரும் தன் பணியைத் துவங்கும் முன்பு ஆண்டவரோடு நேரம் செலவழிக்க வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நாமு

Read More...
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

அருள்திரு H ஜான் சாமுவேல்

அருள்திரு. H. ஜாண் சாமுவேல் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஊரைச் சேர்ந்தவர். இவருடைய தகப்பனார் திரு. W. ஹென்றி வில்லியம்ஸ், தாயார் திருமதி. கமலாபாய் ஹென்றி அவர்கள். பள்ளி படிப்பை மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளியிலும், இளங்கலை பட்டப் படிப்பை நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியிலும், முதுகலை பட்டப்படிப்பை பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரியிலும் பயின்றார். பெங்களூரு, ஐக்கிய இறையியல் கல்லூரியில்

Read More...

Achievements