You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநம் அன்றாடம் வாழ்வில் குற்ற உணர்வு பாவங்களை மேற்கொள்ளுவதில் தடுமாற்றம் போன்றைவை அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. தேவ வார்த்தை மூலம் நமது தவறுகளை சரி செய்யவும் பாவங்களை மேற்கொள்ளவும் நம்மால் முடியும் என்பதனை இந்த புத்கத்திலுள்ள 50 சம்பவங்கள் சுருக்கமாக விளக்குகிறது. மனித பயம், பொது அறிவை பயன்படுத்துதல், மனக்கசப்பு,குறைகூறாமை, மாய்மாலம்,கவலை, இரக்கம் விசுவாசம்,ஆசிர்வாதம் போன்ற பல தலைப்புகள் அடங்கியுள்ளன. இதனை வாசித்து நம்மை நாமே நிதானித்து பொல்லங்காய் தோன்றும் தீயதை நம்மை விட்டு விலக்குவோமாக.குயவன் களிமண்ணை எடுத்து திரும்பத் திரும்ப சரி செய்து ஒரு பாத்திரமாக உருவாக்குவது போல கர்த்தர் நம்மையும் சரி செய்து பிறருக்கு பயன்படும் பாத்திரமாக வனைகிறார்.
ஸ்டெல்லா ராஜகுமார்
திருமதி. ஸ்டெல்லா ராஜகுமார், M.Sc. (Psy) M.Ed. இவர்கள் ஏழு ஆண்டுகள் தொண்டு நிறுவனத்தில் சமூக பணியிலும், 10 ஆண்டுகள் உளவியல் விரிவுரையாளராக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், 26 ஆண்டுகள் குடும்ப நல ஆலோசனை நிலையத்தில் குடும்ப நல ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்கள். இவர்கள் பணிமூலம் பல பிரிந்த குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் பயனடைந்துள்ளனர். ஆதரவற்ற மாணவர்கள் கல்வி கற்று நல்ல நிலையில் வந்துள்ளனர்.
The items in your Cart will be deleted, click ok to proceed.