மனித வாழ்க்கை என்பது பிறந்து, ஆரோக்கியமாக உண்டு, வளர்ந்து, மற்றவர்க்கு உதவியாக, மற்ற உயிரினங்களையும் இயற்கையையும் பாதுகாத்து, உழைத்து, மகிழ்ச்சியாக வாழ்வதேயாகும்.
உலகில் உள்ள பிள்ளைகள் பெற்ற அனைத்து பெற்றோர்களுக்கும் என் எழுத்துக்கள் ஒர் வழிகாட்டி.
இயற்கையின் சீற்றங்கள் சமூகத்தின் அழிவுகள் மக்களின் இன்னல்கள் பெண்களின் கண்ணீர்கள், இவை நிகழும் நேரத்தில் என் வேதனை எழுத்துக்கள் தான் அனைவரின் நினைவிற்கும் வர வேண்டும்.
‘இயற்கை’யாக உலகில் உருவான
‘இயற்கை’யை மேலும் செழுமையான
‘இயற்கை’யாகவே மாற்றுங்கள்.
- தர்மத்தின் தலைவன்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners