Share this book with your friends

Manava Manavigal Nanmadhipadaiya Yosanaigal - Thirukkural / மாணவ மாணவிகள் நன்மதிப்படைய யோசனைகள் - திருக்குறள்

Author Name: Sivan Arul Raja | Format: Paperback | Genre : Philosophy | Other Details

இளம் வயதில் மனதில் பதிந்துவிட்ட கருத்துக்கள் முதுமையிலும் அகலாது. சிறந்த / உயர்ந்த மனிதர்களாக  எப்பொழுதும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ தெய்வீகம் தந்துள்ள நன்நடத்தை கருத்துக்களை அனைத்து மாணவ மாணவிகளும் இதயத்திலும் மனதிலும் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான  ஒன்றாகும்.  “ஒழுக்கம் உயர்வு தரும். சுத்தம் சுகம் தரும்.  நன் மதிப்பும் நிரந்தர மகிழ்ச்சியும் அடைந்திட வாழ்த்துக்கள்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

சிவன் அருள்ராஜா

சிவன் அருள்ராஜா என பெயரிடப் பட்டுள்ள க. லட்சுமணமூர்த்தி ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்து பல கடவுள்களை வணங்கி வளர்ந்தவர். சைவ உணவு மட்டும் பரிந்துரைப்பவர். கூர்வுணர்வு திறன் மூலம் பல தெய்வங்களுடன் பேசும் திறனுடையவர் . தனது 28 வயதில் தியான பயிற்சி ஆரம்பித்தார். சில யோகாசணங்கள், பிரணாயமம், சூரிய வழிபாடு செய்பவர். அவர் தெய்வத்தின் அருளால் பேராணந்தத்தை  உருவாக்கி உலகுக்கு நன்மை செய்பவர்.

தமிழ் நாடு அரசாங்கத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை அலுவலராக கூடுதல் செயலாளராக சேவை செய்தவர். மனித சமுதாயத்தை நேசிப்பதாலும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்தின் அக்கறையுடனும் உலக மக்கள் நலன் கருதியும் இப்புத்தகம் வெளியிட உழைத்துள்ளார்.

Read More...

Achievements

+3 more
View All