Share this book with your friends

thagam irukumidam thedi / தாகம் இருக்குமிடம் தேடி

Author Name: Anand Partheeban | Format: Paperback | Genre : Others | Other Details

தேடல் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. அரூப சத்தத்தில், அர்த்தசாம நள்ளிரவில், கடுங்காட்டில், தன்னந்தனி ஒற்றை சிறுவழியில் , எல்லா இடங்களிலும் அப்பி கிடக்கிறது ஒரு ஏகாந்த பேராற்றல் . அள்ளி எடுக்க கைகள் போதவில்லை. ஒற்றை நாணயத்தை தொலைத்து விட்டு, வழி நெடுக தேடி கொண்டிருக்கும் ஏழை தகப்பனை போல், பேரின்பம் தேடி ஒரு சிறு பயணம். இல்லாத இடத்தை விட்டு, இருக்கும் இடம் தேடி தாகத்தோடு ஒரு நகர்வு. புரியாத புதிர்களை அவிழ்க்கும் நோக்கத்தில், பேராற்றல் நிரம்பிய இறைவனின் கருவறைகளை நோக்கி நமது பயணம் தொடங்குகிறது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஆனந்த பார்த்தீபன்

ஆனந்த பார்த்தீபன், சிறந்த எழுத்தாளாராக கொங்கு மண்டலத்தில் அறியப்படுபவர். இதுவரை ஆறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பல்வேறு கட்டுரைகளை பல நாளிதழ் மற்றும் மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். பொறியியல் கல்லூரியில் பேராசிரியாக இருந்துக்கொண்டே, பல கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளை சந்தித்து, வாழ்க்கையில் வெற்றிப்பெறும் சூட்சுமங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆன்மீகத்தில் நாட்டமுள்ள இவர், பல வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்களுக்குச் சென்று, அங்கிருக்கும் அதிசயங்களை கண்டுணர்ந்து எழுதி வருகிறார். அந்த வகையில் இந்த புத்தகமும் ஒன்று. 

Read More...

Achievements

Similar Books See More