Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
.
அகல்யா என்பவள்
நான்கு வயது இருக்கும் போது ஒரு பையன் மேல் ஈர்ப்பு இருந்தது,ஆனால் கால போக்கில் தான் தெரிந்தது அவனும் அவள் உயிர் தோழியும் விரும்புகிறார்கள் என்று,
அவள் க
அகல்யா என்பவள்
நான்கு வயது இருக்கும் போது ஒரு பையன் மேல் ஈர்ப்பு இருந்தது,ஆனால் கால போக்கில் தான் தெரிந்தது அவனும் அவள் உயிர் தோழியும் விரும்புகிறார்கள் என்று,
அவள் காதல் கதை அவளிடம் கூறும் போது அகளியாவாள் சகிக்க முடியாது,
அப்பொழுது அவளிடம் இருந்து தப்பிக்க அவள் அருகில் அமர்ந்திருப்பவனிடம் பேசி கொண்டே இருந்தாள்,
அவன் தான் அவளுடைய கார்த்திக்,கார்த்திக் அவனுக்கே தெரியாமல் அகல்யா விடம் நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறியவன்,அதற்க்கு காரணம் அவன் நண்பன்,விளையாட்டு வினையாக முடியும் என்று கூறுவர், அது இவர்கள் வாழ்க்கையில் நன்றாகவே அமைந்தது,கார்த்திக் நண்பன் அகல்யா விடம் கூறியதும் இவளும் அதை நம்பி அவனிடம் அவள் காதலை கூறினாள், கார்த்திக்கும் அந்த சமயத்தில் வேற என்ன கூறுவது என்று தெரியாமல் மௌனமாக இருந்தான், ஒரு கட்டத்தில் இவனுக்கு அவள் மேல் காதல் இல்லை என்று தெரிந்ததும் இவன் வேண்டாம் என்று கூறிவிட்டார்,அதை தாண்டி எப்படி இவர்கள் சேர்ந்தார்கள் என்பது தான் இந்த புரியாத மயக்கம்
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.