Notion Press
Sign in to enhance your reading experience
Sign in to enhance your reading experience
Sign in to continue reading.
Join India's Largest Community of Writers & Readers
An Excellent and Dedicated Team with an established presence in the publishing industry.
Vivek SreedharAuthor of Ketchup & Curryஉயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
-----------------------------------------------------
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.
எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.
மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.
85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.
தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கலைப் பேரதிகார நுட்பவியல் குறித்தும் மனைவி தமிழ் இனியா சொற்களை விதைத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுரைக் காண்டம் வந்துள்ள கொடை மகன் இமயக்காப்பியன்(5) படைப்பாக்கப் பணியில் முந்நீர் போல் எமக்கு பேருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்லை என்கிற காத்திரச் சொல்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி
எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி என்கிற விடுதலை வெண்பா, சூரிய வாசன் என்கிற இலக்கியப் புரட்சியாளன், ரித்திஷா, விதுஷி, பார்பி என்கிற மோனலிக்கும், பாரா முகமாகவே போய்விட்ட ஜேர்மனியில் வாழும் குழந்தைகளான பூர்த்திகா, அரிகர சுதன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல.
Read More...
கிறிஸ்தவராக பிறந்து ஹிந்துவாக மத மாற்றம்:
இளையராஜா கிறிஸ்தவராக பிறந்தவர். அதன் பிறகும் ஹிந்துவாக மதம் மாறினார். அவரது மகன் யுவன் ஷங்கர்ர் ராஜா சில வருடங்களுக்கு முன்பு இ
கிறிஸ்தவராக பிறந்து ஹிந்துவாக மத மாற்றம்:
இளையராஜா கிறிஸ்தவராக பிறந்தவர். அதன் பிறகும் ஹிந்துவாக மதம் மாறினார். அவரது மகன் யுவன் ஷங்கர்ர் ராஜா சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமியராக மதம் மாறினார். இளையராஜாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ரமணா மகரிஷி மற்றும் தாய் மூகாம்பிகையை வழிபடுவார் அவர்.
இசை குறிப்புக்கள் எழுதி அதை வாசிப்பவர்:
ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே இசை குறிப்புகள் எழுதி அதன் பின்பு அதை வாசிப்பார்கள். அதில் இளையராஜாவும் ஒருவர். அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா கூட அப்படி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையை பயன்படுத்தி தான் இவ்வளவு பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா.
இளையராஜா இசையில் பாட மறுத்த எல்.ஆர்.ஈஸ்வரி
இளையராஜா ஆரம்ப காலத்தில் இருந்தபோது அவர் ஒரு பாடலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியை பாட கேட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் பின் இளையராஜா இல்லாத தமிழ் படங்களே இல்லை என்கிற காலகட்டத்தில் அவர் ஒருமுறை கூட எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு இணையான கட்டவுட்:
முரட்டு காளை படத்தின் ரிலீஸ் சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இணையாக இளையராஜாவுக்கும் ஒரு பெரிய கட்டவுட் வைத்திருந்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தவர் அவர்.
:தற்போது இளையராஜா எப்போதும் வெள்ளை நிற குர்தா தான் அணிந்திருப்பார். ஆனால் ஆரம்ப காலத்தில் விலையுயர்ந்த உடைகளை அதிகம் அணிவதில் ஆர்வம் காட்டினார் அவர்.
இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுகள் தான். அதை வா:ங்குவது பலருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் இளையராஜா இரண்டு முறை பல்வேறு காரணங்களால் தனக்கு கிடைத்த தேசிய விருதை நிராகரித்து இருக்கிறார்.
“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது. என்ன இது, பலவேசமுத்து என்று ஒரு பெயர், இப்படியெல்லாம் கூட சாமிக்குப் பெயர் இர
“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது. என்ன இது, பலவேசமுத்து என்று ஒரு பெயர், இப்படியெல்லாம் கூட சாமிக்குப் பெயர் இருக்குமா, இந்தப் பெயருக்கு என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகள் பலதும் மனதில் ஓடின. இப்பெயரை வைத்திருந்தால் ஏதேனும் சாமியாக இருக்கும். அதற்கு ஏதேனும் ஓர் விளக்கம் கட்டாயம் இருக்கும் எனவும் நினைத்தேன். பொதுவாகவே குலதெய்வங்களைக் கும்பிடுவோர் வரலாற்றை அறிந்துகொள்வதில்லை. அப்படியே வரலாற்றை அறிந்து, பதிப்பித்து நூலாகக் கொண்டு வந்தாலும் அவை குறிப்பிட்ட வட்டாரத்தைத் தாண்டிக் கிடைப்பதில்லை என்பதாலும் இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கக் கடினமாக இருந்தன.
இப்படியாக நாள்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் கடைக்குப்போய் பொருள் வாங்கும்போது அங்கு படத்தில் பலவேசமுத்து, சுடலைமுத்து, பேச்சியம்மனுடன் அருள் பாலித்தார். ஆகா கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்களே அது இது தானோ என்று நினைத்துக்கொண்டே சாமி இருக்கும் கோயில் எங்கே இருக்கிறது என விசாரித்தேன் பழனிக்கு அருகில் என்று சொன்னார்கள். தங்களுடைய குலதெய்வம் என்றும் சொன்னார்கள் கடையில் இருந்தவர். ஆனால் பெயரைப் பற்றிய விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை.
இணையத்தில் தேடினேன். பலவேசமுத்து தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்திருக்கும் பாதக்கரை சாமிகள் கோயிலில் பாதக்கரையானுடன் ஆதிநாராயணரும் பலவேசமுத்துவும் வீற்றிருக்கீறார்கள். அருகில் சிவனும் பார்வதியும் தனியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள் என்று தெரிய முடிந்தது.
நாட்டுப்புற வழிபாட்டு நிலைகளில் ‘சாமியாடுதல்’ குறிப்பிடத்தக்க நிகழ்வதாகும். இறைவனை மனித குணங்களோடு ஒப்பிடுவதும், மனிதனை சிலவேளைகளில் தெய்வநிலைக்கு உயர்வாகக் கருது
நாட்டுப்புற வழிபாட்டு நிலைகளில் ‘சாமியாடுதல்’ குறிப்பிடத்தக்க நிகழ்வதாகும். இறைவனை மனித குணங்களோடு ஒப்பிடுவதும், மனிதனை சிலவேளைகளில் தெய்வநிலைக்கு உயர்வாகக் கருதுவதும் நாட்டுப்புறமக்களிடையே காணப்படும் நிலைகளாகும். மனிதன் கட்டுப்பாடுகளுடனும், தெய்வ சிந்தனையோடும் வாழ்ந்து வரும் வேளையில் பண்பாலும், ஆற்றலாலும் உயர்ந்து விளங்கும் தெய்வமானது மனிதர்களின் மீது வந்திறங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.இவ்வாறு தெய்வம் மனித உடலில் வந்திறங்குவதாகக் கருதும் வேளையில் இயல்புக்கு மாறான தோற்றமும், செயல்பாடுகளும் அமைகிறது. இதனை நாட்டுப்புறத்தில் ‘சாமியாடுதல் என்றழைக்கின்றனர். ‘வாழ்வியல் சிக்கலைத் தீர்க்கவியலாத மனிதசமூகமும், எல்லையில்லா ஆற்றல் வாய்ந்த தெய்வமும் தளமாற்றத்தின் வழியாகத் தங்களது இடத்திலிருந்து ஒரு நேர்கோட்டில் இணைகின்றன என்றும், இவ்வாறான தருக்கவியல் செயல்பாடே தெய்வம் -மனிதன் இடையுறவாகச் சமயச் சடங்கில் உட்பொதிந்துள்ளது என்பர்’. இறைத் தொடர்பான சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்படும் போது உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனிதனிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உளரீதியான மாற்றமே மற்றவற்றிற்கு காரணமாக அமைவதாகவும் கருதலாம். ‘வினைகளுக்கு மூல காரணமாக இருப்பவை மனத்தில் தோன்றும் பற்றுக்கள் என்றும், இவை உள்ளத்தில் தோன்றி ஆழமாக இடம் பிடிக்கின்ற நிலையில் அப்பற்றுதலே தம்மை ஆட்படுத்தும் எனறு குறிப்பிடுவர்.’ அவ்வடிப்படையில் இறைத் தொடர்பான சிந்தனைகள் மனிதனை ஆட்படுத்தும் வேளையில் சாமியாடுதல் நிகழ்வு நாட்டுப்புறங்களில் நடைபெறுகின்றது. இவ்வாறான வழிபாட்டுமுறை தமிழ்ச் சமூகத்தில் மரபு வழியாக இருந்து வருபவையாகும்.
பறையி பெற்ற முதல் குழந்தை அக்னி ஹோத்ரி:-
இன்றைய கேரளாவில் பரவலாக அறியப்படும் நாட்டார் கதை ஒன்று உள்ளது, அது பறையி பெற்ற பன்னிரு குலம் என்பதாகும்.
அதாவது பறையி ஒருவரின
பறையி பெற்ற முதல் குழந்தை அக்னி ஹோத்ரி:-
இன்றைய கேரளாவில் பரவலாக அறியப்படும் நாட்டார் கதை ஒன்று உள்ளது, அது பறையி பெற்ற பன்னிரு குலம் என்பதாகும்.
அதாவது பறையி ஒருவரின் அறிவு திறமையை கண்டு வியந்த வரருசி என்ற பிராமணர் அவளை திருமணம் செய்துகொள்கின்றார், பிறகு அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்க... குழந்தைக்கு வாய் உள்ளதா என்று வரருசி கேட்கின்றார். ஆம் இருக்கு என்று பறையி சொன்னதும்... குழந்தையை விட்டுவிடு என்கின்றார் வரருசி, பிறகு குழந்தையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வேறு பகுதிக்கு செல்கின்றனர்.
இவ்வாறாக அவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்து அவை அனைத்தும் பன்னிரண்டு குலங்களாக மாறின என்பதே அந்த நாட்டார் கதையாகும்.
அதில் முதல் குழந்தை அக்னிஹோத்திரி என்ற மகனாகும்.
இதில் சுவாரஸ்யமான ஒரு தகவல் உள்ளது, வாய் பேச தெறிந்த குழந்தையை கைவிடுகின்றனர், அதை இவ்வாறாகவும் பார்க்கலாம்... ஒவ்வொரு குலமும் தங்களுக்கு என தனித்த அடையாளம் பெற்ற போது அவர்களின் தாய் பறையி என்பதை மறைத்துவிடுகின்றனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: ஆவணப்படுத்திய ராமநாதபுரம் பள்ளி மாணவி
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் உள்
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: ஆவணப்படுத்திய ராமநாதபுரம் பள்ளி மாணவி
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார்.
பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத் துவங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை, உலோகத்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தைத, பனை ஓலை போன்றவைகளை எழுதக் கூடிய பொருட்களாக பயன்படுத்தினர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பனை மரங்கள் இருந்தன. பனை ஓலைகள் எழுதுவதற்கு எளிமையானது. பராமரித்தால் நீண்ட நாட்கள் அழியாமல் இருந்ததாலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் எளிது என்பதாலும், செலவு குறைவானது என்பதால் பனையோலைகள் எழுதுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியைய் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றை வாசிக்க ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையம் பயிற்சி அளித்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி விசாலி தன் வீட்டில் இருந்த பல தலைமுறைக்கு முந்தைய முன்னோர்கள் பயன்படுத்திய பழைய ஓலைச்சுவடிகளை தேடி அவற்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் வரவு எழுதும் வழக்கம் இருந்ததையும் கண்டறிந்துள்ளார்.
சிவகிரியில் (தலையநல்லூர்) காணியுரிமை கூரை கூட்டமும் மச்சினன் கூட்டமான விளையன் கூட்டமும். பெருமளவு தங்கத்தைக் (5,000 பொன்) கொடுத்து கூரை கூட்ட காளியண்ண கவுண்டர் என்போர் வேட்டு
சிவகிரியில் (தலையநல்லூர்) காணியுரிமை கூரை கூட்டமும் மச்சினன் கூட்டமான விளையன் கூட்டமும். பெருமளவு தங்கத்தைக் (5,000 பொன்) கொடுத்து கூரை கூட்ட காளியண்ண கவுண்டர் என்போர் வேட்டுவரின் காணியுரிமையையும் சேர்த்து வாங்கினர். பின்னரும் கோயில் உரிமையில் விற்றவர்கள் சிலர் தலையிட்டனர், எதிர்த்தனர். நோம்பியில் சுவாமி ஊர்வலத்தில் ஊஞ்ச மரத்தால் தாக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தனர்.
எதிரிகள் திட்டத்தை அறிந்த கவுண்டர்கள், என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தபோது காணி வண்ணார், கருப்பன் தீப்பந்தங்களை தயார் செய்து வைத்து எதிரிகள் தாக்க வரும்போது திருப்பி தாக்கலாம் என்று கூறியபடி எல்லாருக்கும் தீப்பந்தங்களை வண்ணார் மற்றும் உறவினர் செய்து கொடுத்தனர். கொங்கு கவுண்டர்கள் விளக்கெண்ணெய் கொடுத்தனர். திட்டப்படியே எதிரிகள் தீப்பந்தத்தில் அடிவாங்கி ஓடி விட்டனர். போகும்போது, இந்த சம்பவத்துக்குக் காரணம் வண்ணான் தான் என்று வண்ணான் கருப்பனை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுகிறார்கள். குத்துப்பட்ட கருப்பன் பொன்காளியம்மன் சந்நிதியில் வந்து முறையிட்டவாறே விழுகிறார்.
இங்கு பதிவுசெய்யலாம் என்று விரும்புகிறேன்.
‘மத்தியானப்பறையர்’ என்று ஒரு சாதி உள்ளது. இது, பறையர் சாதியின் ஒரு பிரிவு அல்ல. மாறாக, பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர். பார்ப
இங்கு பதிவுசெய்யலாம் என்று விரும்புகிறேன்.
‘மத்தியானப்பறையர்’ என்று ஒரு சாதி உள்ளது. இது, பறையர் சாதியின் ஒரு பிரிவு அல்ல. மாறாக, பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர். பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருக்கும்போது, சிவனும், உமையும் புலையர் வேடத்தில் வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத பார்ப்பனர்கள் அவர்களை விரட்டியடிக்கின்றனர். அதனால் கோபம்கொண்ட சிவன் , “ மத்தியானம் மட்டும் நீங்கள் பறையராகக் கடவது” என்று சாபம் இட்டுவிட்டார். அன்று முதல், அவர்கள் மத்தியானம் மட்டும் ஒன்றரை மணி நேரம் பறையர் ஆகிவிடுகின்றனர். பறையர் என்றால் தீட்டல்லவா? அதனால் மத்தியானம், அவர்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். அதன் பிறகு, தீட்டு களைய தலைமுழுகி, வீட்டிற்குள் சென்றுவிடுவார்கள். இந்த மத்தியானப் பறையரான பார்ப்பனர்கள், தஞ்சை அருகே வசித்து வருவதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்கிறார்.
1 முதல் 5 வரை உள்ள நூற்களின் தொகுப்பு. BOOK SIZE- 6" x 9"
தமிழ் கூறும் நல்லுலகம் தமிழினி என்ற தலை மகளை, தலைவியை இழந்து நிற்கின்றது. சாதாரண குடும்பம் ஒன்றில் சாதாரணப் பெண்ணாக அவதரித
1 முதல் 5 வரை உள்ள நூற்களின் தொகுப்பு. BOOK SIZE- 6" x 9"
தமிழ் கூறும் நல்லுலகம் தமிழினி என்ற தலை மகளை, தலைவியை இழந்து நிற்கின்றது. சாதாரண குடும்பம் ஒன்றில் சாதாரணப் பெண்ணாக அவதரித்த அவர், இறுதி வரையிலும் வித்தியாசமான ஒரு சூழலில் வாழ்ந்து மறைந்தவர்.தகைசார்ந்த ஆளுமை, கொள்கைப் பற்று, உறுதியான செயலாற்றல், பண்புகளுக்குள்ளே மிளிர்ந்து வெளிப்பட்ட அழகிய பெண்மை போன்றவற்றின் உறைவிடமாக அவர் திகழ்ந்தார்.இயற்பெயர் சிவகாமி. சுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு வயது 43.நடுத்தரப் பெண்ணாக, நடுத்தர வயதுப் பெண்ணாக தனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் அவர் உயிர் கொல்லும் ஒரு கொடிய நோயுடன் மட்டும் போராடி மறையவில்லை.அடக்குமுறைகளுக்கும், ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்ற அரசியல் ஆணாதிக்கச் செயற்பாடுகளுக்கும் எதிரான ஒரு போராட்டமாகவே அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது.தமிழ்ப் பெண்களின் கௌரவமான வாழ்க்கைக்கு, ஒவ்வொரு இளம்பெண்ணும் ஆற்றல் மிகுந்தவராக ஆளுமை மிக்கவராக, தனது இனத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவராகத் திகழ வேண்டும் என்பதற்காக அவர் அயராமல் செயற்பட்டிருந்தார்.இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் நாட்டின் மீதும் பற்றுகொண்டு பாடுபட்ட அவர் இறுதிக்காலத்தில் தனக்காகப் போராடினார்.முன்னைய போராட்டம் அவருக்கு வெற்றியளித்திருந்தது. பின்னைய போராட்டம் அவரைப் புற்றுநோயின் பிடியில் சிக்கி பூவுலக வாழ்க்கையில் இருந்து நீங்கச் செய்துவிட்டது.தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அவர், சந்திரிகாவாக விடுதலை அமைப்பில் உட்புகுந்து, சாம்பவியாகத் திகழ்ந்து தமிழினியாக – அனைவருக்கும் ஓர் இனிய அரசியல் தலைவியாக ஆளுமையோடு செயற்பட்டிருந்தார்.
ஆரிரரோ ஆரிரரோ –கண்ணே
ஆரிரரோ ஆரிராரோ
ராமர் பசுவணைய
லெட்சுமனார் பால் கறக்க சீதையம்மா எழுந்திருச்சி
தீ மூட்டி பால் காச்சி
தங்க குவளையிலே
தாதிமார் பால
ஆரிரரோ ஆரிரரோ –கண்ணே
ஆரிரரோ ஆரிராரோ
ராமர் பசுவணைய
லெட்சுமனார் பால் கறக்க சீதையம்மா எழுந்திருச்சி
தீ மூட்டி பால் காச்சி
தங்க குவளையிலே
தாதிமார் பால் குடுக்க
வந்த அருமணியே
முத்தாலே ஆபரணம்
முடிப்பாரே ஒன் மாமன் பட்டெடுத்து தொட்டி கட்டி
பசும் பொன்னெடுத்து
பொட்டு வைப்பார்
செம்பொன் எழுத்தாணி சிவகெங்கை வில்லோலை வில்லோலை வாசிக்க
வீமனா வந்தவரே
குளிச்சு முழுகி
குளத்தருகே போகையிலே குருநாதர் பாத்து
குடுத்த குழந்தையல்லோ
கண்ணி தவமிருந்து
கண்டெடுத்த ரத்தினத்தே
சீதை தவமிருந்து
செல்வத்தை கண்டெடுத்தேன்
சங்கு முழங்குதையா
சங்கரனார் கோயிலிலே
நீதான் உறங்காயோ
உன் தாயார் மடிமேலே
செம்பொன் சிலை எழுதி
செல்லாத நாடெழுதி
செல்லாத நாட்டை நீ
செழிக்க பிறந்தாயோ
அழுதால் முகம் சோம்பும் அன்னமுதே கண் வளரும் சிரித்தால் சிலம்புதிரும்
செல்வமே வாய் திறந்தால்
ஒரு தாயின் பாசப் போராட்டம்.
உமையரசி, சிற்பிகாவை தன் மடியில் படுக்க வைத்து அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
“கடவுளாய் பார்த்து உனக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொ
ஒரு தாயின் பாசப் போராட்டம்.
உமையரசி, சிற்பிகாவை தன் மடியில் படுக்க வைத்து அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
“கடவுளாய் பார்த்து உனக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறார், நீ அங்கு சென்று அவன் குணமானதும் அவனை நல்வழிப்படுத்தப் பார், தாயில்லாமல் வளர்ந்தவன் தறிகெட்டு போனதில் ஆச்சரியமில்லை, என்ன செய்வது; தெரியாமல் தான் உன்னை கொடுத்துவிட்டோம், எங்களை மன்னித்துவிடு மகளே. உன் சகோதரிகள் இரண்டு பேர் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள், அவர்களுக்காகவும் நீ உன் துன்பங்களை ஏற்று சமாளித்து வெற்றி கொள். என்றும் உன் தாய் உனக்கு துணையாய் இருப்பேன், என் நிலை உனக்கு வர விடமாட்டேன்” என்று உமையரசி சிற்பிகாவின் தலையை கோதிக்கொண்டே கண்களில் கண்ணீர் மல்க தன் மகளுக்கு ஆறுதல் கூறினாள். சிற்பிகா அதைக் கேட்ட படியே கண்ணயர்ந்தாள் கன்னத்தில் கண்ணீர் ரேகை கோடுகளாய் காய்ந்திருந்தது.
தொ.ப. பேசுவதும், தொ.ப.வை பேசுவதும், புகழாஞ்சலிகளும் மற்றும் நான் கண்டதையும் கேட்டதையும் பதிவு செய்திருக்கிறேன்.
தொ.ப. பேசுவதும், தொ.ப.வை பேசுவதும், புகழாஞ்சலிகளும் மற்றும் நான் கண்டதையும் கேட்டதையும் பதிவு செய்திருக்கிறேன்.
This book describes the rites and rituals followed in a traditional tamil marriages. Also the science behind those traditions.
This book can be given as a return gifts in marriages. If the readers like to get it in bulk orders with discounts, can contact.
This book describes the rites and rituals followed in a traditional tamil marriages. Also the science behind those traditions.
This book can be given as a return gifts in marriages. If the readers like to get it in bulk orders with discounts, can contact.
அன்பார்ந்த சித்திரை நிலா அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் அறிவியல் ஆசிரியையாக உங்கள் முதல் அனுபவத்தை நான் பணியாற்றிய இடத்தில் பதிவு செய்து தாங்கள் கடந்து வந்த பாடசாலை ,கல
அன்பார்ந்த சித்திரை நிலா அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் அறிவியல் ஆசிரியையாக உங்கள் முதல் அனுபவத்தை நான் பணியாற்றிய இடத்தில் பதிவு செய்து தாங்கள் கடந்து வந்த பாடசாலை ,கல்லூரி மற்றும் குடும்பம் குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டீர்கள் நெருப்பும் நெருஞ்சிகளும் அயராது தொடர்ந்து கொண்டிருந்ததை அழுகையை விடுத்து, அரியனை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒற்றைக்காலில் நொண்டி கட்டடத்தை தாண்டுவது (விளையாட்டு) போல தாண்டி கொண்டே இருக்கிறேன்.
அடுத்த ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதி விடுவேன். ஓராண் டாவது ஒரு நிறை நிலைப் பள்ளி அனுபவம் வேண்டும் என்றும், அதன் பணி எப்படி இருக்கும் என்பதை அறியவே நான் வந்தேன் என ஒரு பெண் புலியாய் உரக்கச் சொன்னீர்கள். மேலும் ஏதாவது ஒன்றில் தம்மை கூர்மையாக வளர்த்துக்கொள்வதற்கான தேடல் வழிகாட்டியாக யாராவது ஒருத்தர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே தான் வந்ததாக ஒரு போர் மறதியைப் போல் அஞ்சாத பேசி முடித்தீர்கள். தாங்கள் அரசு பணிக்கு போகும்வரை எண்டிசை போல எட்டு மாதங்கள் பகிர்தலாகவே நாம் பயணித்தோம்.
மிகைஞன்/ குகைஞன்,புரிதலேந்தி/ திறனேந்தி, அகல் நகலினி/ பழஞ்சொல் பகிரினி, கார்த்திகை கதைஞன்/ கார்த்திகை விரும்பினி, மெல்லின வதனி/ வல்லின பிரபா, சித்திர சிகைஞன்/ தையினி, ஏலேலோ எழ
மிகைஞன்/ குகைஞன்,புரிதலேந்தி/ திறனேந்தி, அகல் நகலினி/ பழஞ்சொல் பகிரினி, கார்த்திகை கதைஞன்/ கார்த்திகை விரும்பினி, மெல்லின வதனி/ வல்லின பிரபா, சித்திர சிகைஞன்/ தையினி, ஏலேலோ எழுத்தினி, விழி நகலினி, ஏலேலோ எளிஞன்/ ஏலேலோ காப்பியா.
பசும் தேநீர் என்பது, செய்முறையாக்கும்போது குறைந்தபட்ச பிராணவாயுவேற்றத்திற்கு (ஆக்ஸிஜனேற்றத்திற்கு) உள்ளாகும் கமீலியா சைனஸிஸ் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆக
பசும் தேநீர் என்பது, செய்முறையாக்கும்போது குறைந்தபட்ச பிராணவாயுவேற்றத்திற்கு (ஆக்ஸிஜனேற்றத்திற்கு) உள்ளாகும் கமீலியா சைனஸிஸ் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆகும். பசும் தேநீர் சீனாவில் தோன்றியது, பின்னர் ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கு வரையிலான ஆசியாவின் பல கலாச்சாரங்களுடனும் தொடர்புடையதானது. சமீபத்தில், இது கருப்புத் தேநீர் பாரம்பரியமாக அதிக அளவிற்கு அருந்தப்படுகின்ற மேற்கில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. பசும் தேநீரின் பல வகைகள் அது வளர்க்கப்படும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன. இந்த வகைகள் பல்வேறு வளர்ப்பு நிலைகள், நிகழ்முறையாக்கங்கள் மற்றும் சாகுபடி காலம் ஆகியவற்றின் காரணமாக குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபடலாம்.
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.
இந்தக் கட்டுரை ஜப்பானிய உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ கன்சி மற்றும் கனாக்கு பதிலாக தெரியலாம்.
பசும் தேநீர் இலைகள் மூடப்படாத சீனக் கிண்ணத்தில் ஊறவைக்கப்பட்டிருக்கின்றன
கடந்த பல பத்தாண்டுகளில் நீண்டகாலமாக சொல்லப்பட்டுவரும் அதனுடைய ஆரோக்கிய பலன்களை தீர்மானிப்பதற்கு பல அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பசும் தேநீர் உள்ளாகி வந்திருக்கிறது, தொடர்ந்து பசும் தேநீர் அருந்துபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் மற்றும் சில குறிப்பிட்ட வகையிலான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாகவும் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன
புத்தக அளவு- 8.5" X 11"
பக்கங்கள்- 450
LTTE களஞ்சியம் 3 ஆம் பாகமாக " பிராபாகரனின் திரைத்தாகம்" என்கிற நூலை வெளியிட்டிருக்கிறேன்.
மாவீரர் நாளின் முதல் வித்து
சங்கரை, தம
புத்தக அளவு- 8.5" X 11"
பக்கங்கள்- 450
LTTE களஞ்சியம் 3 ஆம் பாகமாக " பிராபாகரனின் திரைத்தாகம்" என்கிற நூலை வெளியிட்டிருக்கிறேன்.
மாவீரர் நாளின் முதல் வித்து
சங்கரை, தமிழ்நாட்டின் திருநெல்வேலிப்பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி, மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று, நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒருவரது அனாதைப் பிணம் போல, அந்தத் தனியார் மருத்துவமனையிலிருந்து பொது வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்று மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில், பொன்னம்மான், பேபி(இளங்குமரன்), கிட்டு, அப்பையா அண்ணர், கட்சித் தொண்டர்கள் சிலரோடு நெடுமாறன் ஆகியோரோடு நானும் ஒருவனாகச் சென்று தகனம் செய்தோம்.அப்பையா அண்ணர் அவர்களே சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார்கள். சங்கரின் அஸ்தி சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச்செய்தியும் அவனது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டது.சாதாரணமாக உலகில் யாராக இருந்தாலும் சரி, எங்கள் உடலில் எங்கேயோ ஒரு இடத்தில் காயம் பட்டுவிட்டது என்றால் கூட நாங்கள் “ஐயோ அம்மா”என்றுதான் குழறுவோம். ஆனால் சங்கரது உடலைவிட்டு உயிர் பிரிகின்ற அந்த இறுதி நேரத்திலும் கூட, அவனால் எதையுமே புரிந்துகொள்ளமுடியாத அந்த மயக்க நிலையிலும் கூட “தம்பி தம்பி” என்ற வார்த்தைகள்தான் அவனது வாயிலிருந்து வெளிவந்தன(தலைவரை நாம் அப்போது தம்பி என்றுதான் அழைப்போம்).எமது வீரர்கள் இரத்தம் சிந்தும் போது எமது இதயம் வருந்துகின்றது. எனினும் நாங்கள் உறுதி தளரமாட்டோம். ஏனெனில் இரத்தம் சிந்தாமல் நாம் சுதந்திரம் பெறமுடியாது.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
BOOK SIZE- 8.5" X 11"
PAGES- 500
பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை…!!!முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்
BOOK SIZE- 8.5" X 11"
PAGES- 500
பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை…!!!முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை குறிப்பிட்டார். தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான்ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம். அங்கு வருகிற சிங்களப்பெண்கள் “என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?” என்று கேட்பார்களாம்.இறுதியாக ஒரு நாள் சில புத்த பிக்குகள் “இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள். எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது. கருத்தரித்த இந்த பெண் தினமும் இந்த இடத்தில் இருக்ககூடாது” என்று பார்வதியம்மா அங்கு செல்வதை தடுத்தார்களாம். ஆச்சரியமான தகவலாக அது இருந்தது. பின்பு நடந்தது உலகறிந்த வரலாறுதானே..இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் வன்னியிலுள்ள ஒரு நண்பர் இன்று பேசும்போது ஒரு கர்ப்பிணி தமிழ்பெண் அழிக்கப்பட்ட மாவிரர் துயிலுமில்லத்திற்கு அண்மையாக வெறித்து பார்த்துக்ககொண்டிருப்பதை தான் அடிக்கடி காண்பதாக குறிப்பிட்டார். மீண்டும் “வரலாறு” படைக்க மாவீரர்கள் கருக்கொண்டு விட்டார்கள். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல்..!!!மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை அவர்கள் விதைக்கதான் படுகிறார்கள்..!!!
எம் தேசியத் தலைவனின் தலைமையில் தமிழீழம் அமைவது உறுதி இதையாரும் மறுக்க முடியாது…!!!
ஆண் , பெண் குழந்தைகளுக்கான நாலாயிரத்தை நெருக்கிய அழகிய தூய தமிழ்ப் பெயர்கள். உயிரெழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் பெயர்கள் வரிசைப் படுத்தப்ப
ஆண் , பெண் குழந்தைகளுக்கான நாலாயிரத்தை நெருக்கிய அழகிய தூய தமிழ்ப் பெயர்கள். உயிரெழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கிய பெயர்கள், சூட்டக்கூடிய வகையில் ஆளப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்காக 'இனி' என்று முடியும் 400 க்கும் மேற்பட்ட பெயர்கள் இனியவை 400 என்ற தலைப்பில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெயர் குறித்த கட்டுரைகளும் அடங்கியது.
அமிழ்த முகிலன், நிகழ்த்தினி, கதைஞன், நெகிழினி, ஐந்தினை நிலவன், அகப்பூச்செல்வி, முகிலினியா, அருவி நிழலன், இலக்கிய புரட்சியாளன், ஈழாளன், ஈழப் பிறைஞன், ஓவிய நிழலன், ஔவை குரலன், நீரகன், மெல்லினி, யுத்தகன்...
பெண் குழந்தைகளுக்கான இனிய தமிழ்ப் பெயர்கள். இனியவை 400 ( இனி என்று முடியும் 400 பெயர்கள்).
அகழினி, ஆழினி, இயலினி, ஈற்றினி, உறவினி, ஊற்றினி, எழுத்தினி, ஏரினி, ஐந்தினி ...
பெண் குழந்தைகளுக்கான இனிய தமிழ்ப் பெயர்கள். இனியவை 400 ( இனி என்று முடியும் 400 பெயர்கள்).
அகழினி, ஆழினி, இயலினி, ஈற்றினி, உறவினி, ஊற்றினி, எழுத்தினி, ஏரினி, ஐந்தினி ...
மரணமும் தேசமும்
-------------------------------------
உங்கள் மரணத்தில்
தேசத்தின்
எழுச்சியைப் பார்த்தேன்
எனது மரணத்தில்
தேசத்தின் விடுதலையும்
அடையாளமும் பரவிக்கிடக்கும்
மரண
மரணமும் தேசமும்
-------------------------------------
உங்கள் மரணத்தில்
தேசத்தின்
எழுச்சியைப் பார்த்தேன்
எனது மரணத்தில்
தேசத்தின் விடுதலையும்
அடையாளமும் பரவிக்கிடக்கும்
மரணமும் தேசமும்
எனது இரு கண்கள்
நான் மரணத்தை விரும்பியதால்
தேசம் என்னை விரும்பியது
நான் தேசத்தை விரும்பியதால்
மரணம் என்னை விரும்பியது
தேசம் இறந்து போகலாம்?
ஆனால்
மரணத்திற்கு மரணமில்லை
தேசம் மரணத்தை உருவாக்கும்
மரணம் தேசத்தை உருவாக்கும்
தமிழ்க் குழந்தைகட்குச் சமயம் சார்ந்த பிறமொழிச் சொற்கள் பெயர்களாகச் சூட்டப்படுவது நெடுங்கால வழக்கமாக இருந்தது. சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுவித்துத் தமிழர் என்னும
தமிழ்க் குழந்தைகட்குச் சமயம் சார்ந்த பிறமொழிச் சொற்கள் பெயர்களாகச் சூட்டப்படுவது நெடுங்கால வழக்கமாக இருந்தது. சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுவித்துத் தமிழர் என்னும் இனவுணர்வுடன் வாழ மக்களை நெறிப்படுத்திய தமிழீழ அரசு, இன அடையாளத்தை வலுப்படுத்தத் தமிழர் அனைவரும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவதே தக்கது என உணர்ந்தது.
குழந்தைகட்குத் தமிழ்ப்பெயர் சூட்டுவதை ஊக்கப்படுத்தத் திட்டமிட்ட தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்ப் பெயர்க்கையேடு ஒன்றை வெளியிட்டது. அந்தக் கையேட்டில் பத்தாயிரம் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. பெண் குழந்தை, ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் தனித்தனியே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. பத்தாயிரம் ஆண் - பெண் பெயர்களைக் கொண்ட கையேடுகள் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. மருத்துவ மனைகளில் குறிப்பாக மகப்பேறு மருத்துவமனைகளில் அந்தக் கையேடு வைக்கப்பட்டிருந்தது.
குழந்தை பிறந்தவுடன், பெற்றோர் அந்தக் கையேட்டிலிருந்து தமக்கு விருப்பமான பெயரைத் தெரிவு செய்து பிள்ளைக்குச் சூட்டுவர். குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டதற்கான சான்றிதழை மருத்துவர் வழங்குவார். அந்தச் சான்றிதழுடன் தமிழீழ வைப்பகம் சென்றால், தமிழ்ப் பெயரை உடைய அந்தக் குழந்தையின் பெயரில் ஆயிரம் உருபா வைப்புச் செய்யப்படும். அந்தப் பணம், குழந்தைக்குப் பதினெட்டு அகவை நிறைந்தவுடன் உரிய வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். அந்தத் திட்டம் ‘தமிழமுதம்’ என்ற அழகிய தமிழ்ப் பெயரைத் தாங்கியிருந்தது.
மண்ணாங்கட்டி
"மண்ணாங்கட்டி" என்பதன் தமிழ் விளக்கம்
மண்ணாங்கட்டி
(ஒலிப்புமுறை)
ISO 15919: /Maṇṇāṅkaṭṭi/
உருப்படாதது.
மெய் உயிர் இயைவு
ம்+அ = ம
ண் = ண்
ண்+ஆ = ணா
ங் = ங்
க்+அ =
மண்ணாங்கட்டி
"மண்ணாங்கட்டி" என்பதன் தமிழ் விளக்கம்
மண்ணாங்கட்டி
(ஒலிப்புமுறை)
ISO 15919: /Maṇṇāṅkaṭṭi/
உருப்படாதது.
மெய் உயிர் இயைவு
ம்+அ = ம
ண் = ண்
ண்+ஆ = ணா
ங் = ங்
க்+அ = க
ட் = ட்
ட்+இ = டி
மண்ணாங்கட்டி
மண்ணாங்கட்டி
பெயர்ச்சொல்
1. (ஏதாவதொரு வடிவில்) மொத்தமாக இருக்கும் மண்; clod. மழையில் மண்ணாங்கட்டி கரைந்து விட்டது.
2. வெறுப்பு, சலிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் சொல்; an expression of contempt or disgust. அவனுக்கு வேலை என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.
மண்ணாங்கட்டி
மடையன், முட்டாள்
clod, clodpoll
idiot, blockhead, dolt
விளக்கம்
மண்கட்டி = மண் + கட்டி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
மண்கட்டி, மண்ணாங்கட்டி, மண்ணங்கட்டி, இடவன், பொருக்காங்கட்டி
சொல் வளப்பகுதி
மண், கட்டி, நாமக்கட்டி
சிந்துவெளியிலும் இறைவி வளமை வழிபாட்டுடன் , போர்த் தெய்வமாகவும் காணப்படுகிறாள் . தமிழ் இலக்கியங்களும் இறைவி யை இவ்வாறே வளமையும் வடிவ மாகவும் , போர்த் தெய்வமாகவும் கூறுகின்
சிந்துவெளியிலும் இறைவி வளமை வழிபாட்டுடன் , போர்த் தெய்வமாகவும் காணப்படுகிறாள் . தமிழ் இலக்கியங்களும் இறைவி யை இவ்வாறே வளமையும் வடிவ மாகவும் , போர்த் தெய்வமாகவும் கூறுகின்றன . அரசன் போருக்குப் படைகளுடன் அணிவகுத்துச் செல்லு கையில் இறைவி கொற்றவை அவர் கள் முன்னே செல்வதாக மக்கள் கருதினர் . அவள் காடுறைவாள் , காடு காள் என்று சிறப்பிக்கப்பட்டாள் . அமரி , சமரி என்று போருடன் அவளை இணைக்கின்றன சங்க நூல்கள் ( அமர் , சமர் = போர் ) . சூலாயு தம் தாங்கிய அவளை வேலி , சூலி என்கின்றன வரணணைகள் . இதே வரணணைகளைச் சிந்து முத்திரைகளும் கூறுகின்றன . சிந்து முத்திரைகளின் குறிப்புகள் கூறும் செய்திகள் யாவும் மேலேகாட்டிய சங்க இலக்கியச் செய்திகளை அப்படியே நினைவூட்டக் காணலாம் . அது மட்டுமல்ல இந்தியப் பண்பாட்டில் காணும் பெண் தெய்வங்களின் தன்மைகள் யாவும் சிந்து நாகரிகத் தமிழர் பண்பாட்டு நினைவுகளில் இருந்து இச்செய்திகள் எடுத்துத் திரிக்கப்பட்டவையே என்றும் கூறலாம் .
LTTE களஞ்சியதின் 3ஆம் பாகமாக இதை வடிவமைத்திருக்கிறன்.
115 கட்டுரைகள் 500 பக்கங்கள், பிரபாகரனைப் பற்றிய அரிய தகவல்கள், (தி)தரையரங்கத்தில் புலி 4 பாகங்களும் + கூடுதல் கட்டுரைகள
LTTE களஞ்சியதின் 3ஆம் பாகமாக இதை வடிவமைத்திருக்கிறன்.
115 கட்டுரைகள் 500 பக்கங்கள், பிரபாகரனைப் பற்றிய அரிய தகவல்கள், (தி)தரையரங்கத்தில் புலி 4 பாகங்களும் + கூடுதல் கட்டுரைகளுடன்.
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கலை உணர்வு நிறைந்துள்ளமையால் கவிதைகளை நிறைய வாசிப்பார். அவரிடம் தனியான நூல்நிலையமே உள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நூல்கள், தமிழக திராவிட இயக்க வளர்ச்சி பற்றிய நூல்கள், இலங்கையில் கோவை மகேசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுதந்திரன் வாரப்பத்திரிக்கை என்பவற்றை ஒழுங்காக சிறு வயதிலிருந்து வாசிப்பது வழக்கம். இந்த ஏடுகள் தமிழ் தேசிய உணர்ச்சியை தமக்குள்ளே ஏற்படுத்தின என அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.வாசிக்க வேண்டும் - பின்னர் யோசிக்க வேண்டும் என்று அடிக்கடி குறிப்பிடும் பிரபாகரனை கவர்ந்த நூல்கள் பல. இந்திய சுதந்திரப் போராட்ட பின்னணியில் உருவான கா.சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் நரசய்யா எழுதிய கடலோடி போன்ற நூல்களால் பிரபாகரன் கவரப்பட்டார். பிரபாகரன் இலக்கிய உலகம் விசாலமானது.மிக இளம் வயதிலிருந்து திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. பின்னாளில் நியூயார்க் மேயராக பதவி வகித்த கிளின்ட்ஸ்வுட் நடித்த படங்களை தாம் விரும்பிப் பார்த்ததாக சண்டே சஞ்சிகையின் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அவர்களுக்கு கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இளைஞர்களைப் பற்றிய ஒரு ஆங்கிலப் படம் தான் ஆபரேசன் டே பிரேக் என்ற படமாகும். இந்த படம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்னால் இருந்த இராணி திரைப்பட அரங்கில் திரையிடப்பட்டது. விடுதலை உணர்வு கொண்ட இளைஞர்கள் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில்...
கொரானா காலத்து திருமணங்களும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்த காலமும்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்- மூத்தோர் ந
கொரானா காலத்து திருமணங்களும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்த காலமும்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்- மூத்தோர் நல்லோர் வழி திருமணங்கள் என பல சிறப்பான திருமணங்களையும் சிறப்பற்ற மனங்கோணிய திருமணங்களையும் நாம் பார்க்கிறோம். ஊரடங்கு திருமணங்கள் சற்று வித்தியாசமானது மட்டுமல்ல, நிறையவே வித்தியாசத்தை நமக்கு சொல்லுகின்றன. அவைகளுள் சிலவற்றை பார்ப்போம். நீங்களும் தொடர்ச்சியாக கதையுங்கள்.
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்துக்கு அருகில் நின்று கொண்டே இருவரும் தாலி கட்டிக் கொண்டு மணமக்களானர். மகிழுந்தில் பயணித்துக் கொண்டே இருவர் தாலி கட்டிக்கொண்டு மணமக்களானர். உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க வேண்டும் என, மணமகன் மட்டும் பெண்ணின் ஊருக்கு மிதிவண்டியில் 500 கிலோ மீட்டர் பயணித்து மணமகன் மணமகள் வீட்டை அடைந்து மணமக்களானர். தமிழகத்தில் காய்கறி வாங்க சந்தைக்குச் சென்ற மகன் திரும்பி வரும்போது ஒரு பெண்ணோடு வந்திருக்கிறார். அவன் அம்மா இது யார் எனக் கேட்க, இவள் என் மனைவி எனச் சொன்னாராம் மகன். பிறகு அம்மாவோ... மகன் மீது காவல் நிலையத்தில், என் மகன் திருமணம் செய்த விதம் சரியல்ல எனப் புகார் கொடுத்தாராம்.(தூத்துக்குடியில் மகன் அதிகமாக குடிக்கிறான் என ஆட்சியரிடம் ஒரு தாய் மனுக்கொடுத்தாராம்) கல்யாணமும் கருமாதியும் என்கிற விரக்தி சலிப்புச் சொற்றொடர் போல இன்று திருமண நிகழ்வில் 50 பேருக்கு தான் அனுமதி என்கிற நிலையும், கருமாதிக்கு அதைவிட குறைவான 20 பேருக்குத்தான் அனுமதி என்கிற நிலையும் நம்முடைய கலாச்சாரத்தை மட்டுமல்ல உலக கலாச்சாரத்தையும் சற்று ஆட்டம் காண வைத்து விட்டது இந்த பரவல் நோய்.
அகரக் காப்பியா, ஆலால நிலவன், இசையருவி, ஈரடி வெண்பா, உயிரோவியன்...
""பிரபாகரனை சந்தித்தீர்களா?'' என்று கேட்டபோது, ""தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த 2 வருட காலத்தில் 2 முறை
அகரக் காப்பியா, ஆலால நிலவன், இசையருவி, ஈரடி வெண்பா, உயிரோவியன்...
""பிரபாகரனை சந்தித்தீர்களா?'' என்று கேட்டபோது, ""தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த 2 வருட காலத்தில் 2 முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பணியை துவக்கிய காலகட்டத்தில் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தபோது மிகுந்த கம்பீரமாகவும் இயல்பாகவும் இருந்தார்.
என்னிடம், "உங்களுக்கான வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா அய்யா. ஏதேனும் வசதி குறைவாக இருந்தாலோ பிரச்சனைகள் இருந்தாலோ தாராளமாக என்னிடம் சொல்லுங்கள்' என்றார். மன நிறைவாக இருக்கிறது என்று கூறினேன்.
நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும் மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், "யுனெஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த் துள்ளனர்.
எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள். தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுகாக்கவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழியவிட மாட்டோம்' என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்தது.
இப்படிச் சொன்னவர் சட்டென்று, "என் பெயர் (பிரபாகரன்) தமிழ்தானே அய்யா?' என்றார். நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ "எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ் பெயர்தானே?' என்றார். உடனே நான், "மிக அழகான சரியான தமிழ்ப்பெயர்' என்றேன். மகிழ்ந்து சிரித்தார்.
அது ஒரு இனிமையான அனுபவம் ஊரின் நடுவில் இருக்கும் திடலில் வாலிப பசங்களெல்லாம் திரண்டு கபடி ஆடியதை இன்று நினைத்தாலும் இனிக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மண்வெட்டியுடன் வயலில் இற
அது ஒரு இனிமையான அனுபவம் ஊரின் நடுவில் இருக்கும் திடலில் வாலிப பசங்களெல்லாம் திரண்டு கபடி ஆடியதை இன்று நினைத்தாலும் இனிக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மண்வெட்டியுடன் வயலில் இறங்கி வரப்பு வெட்டினால் ஒன்பது மணிக்கு கரையேறி விடலாம். அன்றைய பொழப்புக்கு பணம் தேறிவிடும். அப்புறம் வீட்டுக்கு வந்து கஞ்சியை குடித்துவிட்டு கபடி ஆடச் சென்றால் சில நேரங்களில் மதிய சாப்பாடு கூட மறந்து போகும். மாலையானால், அரட்டைக் கச்சேரி ஆரம்பித்துவிடும் உள்ளூர் வீரப்பன் மகளை அடுத்த வீட்டு இராமன் கிண்டல் செய்வதில் தொடங்கி ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் காதல் வரை ஓடும். உணர்வுபூர்வமான, ஜீவனுள்ள பொழுதுகள் அவை. இன்று நேரம் கிடைக்கும்போது கிராமத்து தெருக்களில் நுழைந்தால் வெறுமையே மிஞ்சுகிறது. தண்ணீரில் குதித்து ஆட்டம் போட்ட குளம் இன்று அடையாளம் மாறிவிட்டது. கபடி விளையாடிய திடல் காங்கிரிட் காடாகிவிட்டது. குண்டு,பேந்தா,கிட்டி, தாயம், நொண்டி, ஐஸ் போன்ற விளையாட்டுக்களை மலரும் நினைவுகள் என நினைத்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது. இது ஏதோ நூறு ஆண்டுகள் கழித்து நடந்த மாற்றங்கள் இல்லை. வெறும் 15, 20 ஆண்டுகளில் இன்றைய தலைமுறை வலிந்து திணித்து கொண்ட சில வரையறைகள். கிராமங்களின் ஜீவனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்திருக்கின்றன.
மனித இனம் சென்று கொண்டிருக்கிற அ(ழி)றிவுப் பாதை அபரிமிதமான தொலைவுகளை அடையாளப்படுத்தி இருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத உயரத்துக்கு மானிட வளர்ச்சி மேம்பட்டு நிற்கிறது. இந்த வளர்ச்சிகள் கிராமங்களில் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வாழ்க்கைப் பொருளாதாரமயம் ஆகிவிட்டதால், தேடல்கள் அனைத்தும் அதை நோக்கியதாகவே இருக்கிறது.
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது ‘நோ பயர் சோன்’ என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்பட
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது ‘நோ பயர் சோன்’ என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் திரையிடப்படவுள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின.
போரின்போது ‘தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையிலேயே படத்துக்கு No Fire Zone என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போர்க் குற்றம் குறித்த பல புதிய காட்சிகள், புதிய செவ்விகள் மற்றும் போரின் பின்னணி குறித்த கூடுதல் விபரங்கள் இப்படத்தில் இருக்கும் என்கிறார் இயக்குனர் கேலம் மெக்கரே.
சனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரும் வாரம் டில்லியில் காண்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும்.
போர்க் குற்றம் குறித்த நடவடிக்கைகளை எடுக்க இது தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அங்கே நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த புதிய ஆதாரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கே என்ன நடந்தது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த இது உதவும்” என்றார் கேலம் மெக்கரே.
பிறேமலதா பஞ்சாட்சரம்
ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்களின் பின்னர் தமிழ்ர்களின் வீரத்தையும் மாற்றான் ம
பிறேமலதா பஞ்சாட்சரம்
ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்களின் பின்னர் தமிழ்ர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டியதோடு மரபுவழியாக தமிழினம் பெண்ணுக்கு வழங்கி நின்ற பெருமையை நிலைநாட்டிய பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிக்கண்ட நாகரிகமும் தமிழர் நாகரீகமென நிறுவவப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் தாய்வழி சமூகமாகவே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. பெண்ணை பெருமைப் படுத்திய குமரிக்கண்ட எஞ்சிய சான்றாக இன்றும் நிலைத்து நிற்பது உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் பாண்டிய மன்னர்களால் (கடைச்சங்ககாலத்தில் ) எழுப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.பாண்டிய மன்னனுக்கு ஒரே மகளாக பிறந்து ஆண்களைப் போன்று போர்க்கலையில் சிறந்து விளக்கிய அங்கயற்கண்ணியான மீனாட்சிக்கு எழுப்பப்பட்டுள்ள இவ்வாலயம் இற்றைக்கு 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்த பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும் பண்டைய தமிழக கல்வெட்டுகளிலும் பரவலாக காணக்கிடக்கின்றன .
தமிழீழ விடுதலைப் போராட்டமும் பெண்களும்
தமிழீழ விடுதலைப் போராட்டமும் பிற்கால சோழப் பேரரசைப் (கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகள் ) போன்று அரசியல், நிர்வாகம், ஆட்சிமுறை, நீதிவழங்கல் , கலை இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்புக்கு இடம் கொடுத்ததோடன்றி சோழப் பேரரசு சாதிக்காத வகையில் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களும் போர்க்களத்தில் போர்புரியவும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரும்பனை மனமொத்த கரும்புலிகளாகி...
தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய அவருடைய பொதுவான விமர்சனம் பின்வருமாறு. மேடை நாடகப் பாரம்பரியத்தில் இருந்து தமிழ்த் திரைப்படத்தால் விலகிச் செல்ல முடியவில்லை. என்ன விதப் புத
தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய அவருடைய பொதுவான விமர்சனம் பின்வருமாறு. மேடை நாடகப் பாரம்பரியத்தில் இருந்து தமிழ்த் திரைப்படத்தால் விலகிச் செல்ல முடியவில்லை. என்ன விதப் புதுமையைப் புகுத்தினாலும் நாடகச் சாயல் தொடர்கின்றது என்று அவர் சொல்வதுண்டு. என்றாலும் அவர் தமிழ்ப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். வன்னியில் போராட்டத் தயாரிப்புக்களில் ஈடுபடும் ஆரம்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி மலேரியா குரப்பன் காய்ச்சல் வருவதுண்டு. நடுங்கிக் கொண்டு படுக்கையில் கிடவாமல் தடித்த போர்வையால் உடலைப் போர்த்திக் கொண்டு வீடியோ பேழையில் படம் பார்ப்பார்.
குடும்ப உறவுகளுக்கு இடையிலான ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்கள், அடிதடிகள், நடனம், பாட்டு, அழுகை, கண்ணீர், தனியொருவன் ஐம்பது பேரை அடித்து விரட்டும் காட்சிகள் இவை தானா தமிழ்ப்படங்கள் என்று அவர் கேட்பார். ஆனால் சலிப்புற்றுத் தமிழ்ப்படம் பாராமல் விட்டதில்லை.
ஆங்கிலக் கதாநாயகர்களில் அவருக்கு கிளின்ற் ஈஸ்ற்வூட் (Clint Eastwood) அவர்களை மிகவும் பிடிக்கும். பிற்காலத்தில் கலிபோர்னியா அரசியலில் தடம் பதித்த சிளின்ற் ஈஸ்ற்வூட் நியாயம், நீதிக்காகத் தனியொருவனாக இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் படங்களில் போராடுவார்.
நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு இந்த இயல்பு இருந்தது. தேசியத் தலைவர் நன்கு வளர்ச்சி பெற்ற காலத்தில் பிரபாகரன் தனது தீவிர ரசிகன் என்பதை கிளின்ற் ஈஸ்ற்வூட் அறிந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் நட்பு ரீதியான கடிதப் போக்குவரத்து இருந்தது.
சுப்பர்மேன் (Superman) வேடத்தில் நடித்த Steve Reeves என்ற நட்சத்திர நடிகரின் சகாசங்கள் தேசியத் தலைவருக்கு உவகை ஊட்டின. புகழின் உச்சியில் இருந்தபோது குதிரைச் சவாரி விபத்தில் இந்த நடிகர் முதுகுத் தண்டில்...
நந்தன் இதழ்- மே 1999.இன்று உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு மனிதனாய் இருக்கிற வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருமுறை அவரை சந்தித்து இர
நந்தன் இதழ்- மே 1999.இன்று உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு மனிதனாய் இருக்கிற வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருமுறை அவரை சந்தித்து இருந்தாலும் கூட என் மனதில் மிகப் பசுமையாக இருக்கிற சந்திப்பு அது .
1983ஆம் வருடம் கொழும்பில் 12 ராணுவத்தினர் புலிகளால் கொல்லப்பட்டு இலங்கை தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரம் ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். வானொலி பேட்டிக்காக நான் பிரபாகரனை சந்திக்க வேண்டும் என்று அப்பொழுது சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்து என் விருப்பத்தை தெரிவித்த போது, மதுரையில் தங்கியிருக்கும் பிரபாகரனைச் சந்திக்க தேதியும் நேரமும் ஏற்படுத்தித் தந்தார்.
மதுரையில் ஒரு அச்சகத்தின் எதிரேயுள்ள ஒரு மாடி அறையில் பிரபாகரன் தங்கியிருந்தார். மிகச்சிறிய, கிட்டத்தட்ட ஒரு சிறை செல் மாதிரியே இருந்தது அது. அங்கு கட்டில், பீரோ, நாற்காலி எதுவுமே இல்லை. அவர் என்னை வரவேற்ற விதம், உபசரித்து எல்லாவற்றிலுமே அவர் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடு வெளிப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் யாருக்கும் பிரபாகரனை அவ்வளவாக தெரியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் அவரை பற்றி தெரிந்து இருக்குமே தவிர அவர் பெரிய போராளி என்பதெல்லாம் பின்னாளில் தான் தெரிய ஆரம்பித்தது.
"ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் வாருங்கள்" என்று சொன்னார் பிரபாகரன். நான் "எங்கே போய் சாப்பிடுவது" என்று கேட்டேன். அவர் "எனக்கு தினமும் இலங்கையிலிருந்து செய்தித்தாள் ஓரிடத்திற்கு வரும் அதை வாங்கிக்கொண்டு அருகிலேயே எங்காவது சாப்பிடலாம்" என்று அழைத்தார். நான் புறப்படுவதற்கு முன் அந்த அறையையும் அதன் எளிமையையும் பார்த்து...
தொகுப்பு நூல்
சிறுவர் இலக்கியம் – விழியன்
சிறுவர் இலக்கியமா? அப்படி ஒன்று இருக்கா நம்மிடையே? சமீபத்தில் பெரிதாகப் பேசப்பட்ட சிறுவர்களுக்கான நூல் ஏதேனும் இருக்
தொகுப்பு நூல்
சிறுவர் இலக்கியம் – விழியன்
சிறுவர் இலக்கியமா? அப்படி ஒன்று இருக்கா நம்மிடையே? சமீபத்தில் பெரிதாகப் பேசப்பட்ட சிறுவர்களுக்கான நூல் ஏதேனும் இருக்கின்றதா? ஆமாம் சிறுவர்கள் வாசிக்கின்றார்களா? அவர்களுக்கு யாரேனும் எழுதுகின்றார்களா? முதலில் சிறுவர் இலக்கியம் என்று கூறுவது எதனை?
சிறுவர் இலக்கியம் என்பது பேசத்துவங்கும் குழந்தை முதல் சுமார் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கான இலக்கியம் என்று கூறலாம். ஏழு வயது வரையிலானோர்க்கான இலக்கியத்தைக் குழந்தை இலக்கியம் என்றும் அதற்கும் அதிகமான வயதினருக்கானதைச் சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்துகின்றனர். இரண்டு வகையினருக்குமான தேவை, வடிவம், களம், மொழி ஆகியவை நுட்பமாக மாறுபடும். ஆனாலும் பொதுவாக இவை இரண்டும் சிறுவர் இலக்கியம் என்றே பரவலாக வழங்கப்படுகின்றது. சிறுவர் இலக்கியத்தின் வடிவங்களாக எவை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்? கதைகள், பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், அறிவியல் கட்டுரைகள், நாடகங்கள், சினிமா, சித்திரக்கதைகள், துணுக்குகள் இவை அனைத்தும் அடங்கும். அச்சு ஊடகம் பிரபலமான பின்னர் மேற்கில் இருந்து தான் சிறுவர் இலக்கியம் என்ற தனிப்பிரிவு வீரியம் கொண்டது எனலாம். அதற்கு முன்னர் சிறுவர்க்குப் பெரியவர்களுக்கு என்ற பிரிவு கிடையாது.
தொன்மையில் சிறுவர் இலக்கியம்
தாயின் ஆராரோ பாடலில் தான் குழந்தைக்கு இலக்கியம் அறிமுகமாகின்றது. இதுவே சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியாக இருக்க வேண்டும். எந்தக் காலத்தில் இது துவங்கியது என்ற வரலாறு நம்மிடம் இல்லை. ஆராரோ தாலாட்டு மனிதன் நாகரீமகாக வாழத்துவங்குவதற்கு முன்னர் இருந்தே இருந்திருக்க வேண்டும். ஆனால் முன்முதல் பதிவு நமக்கு அகநானூற்றில் கொற்றங்கொற்றனாரிடம்...
மழலையர் பாடல்கள் வண்ணப் படங்களுடன்.
மரம்
-----------
மரங்களின் பயன்களோ
அளவில்லா பயன்களே
அன்றாட வாழ்விலே
அத்துனைக்கும் பயன்பாடாம்
பாடம் எழுதும் காகிதமே
பா
மழலையர் பாடல்கள் வண்ணப் படங்களுடன்.
மரம்
-----------
மரங்களின் பயன்களோ
அளவில்லா பயன்களே
அன்றாட வாழ்விலே
அத்துனைக்கும் பயன்பாடாம்
பாடம் எழுதும் காகிதமே
பாப்பிரஸ் மரத்தின் கொடையாமே
கதவு, கட்டில், காலதரும்
கன்று நட்டதின் பயனாமே.
நிழலும் காற்றும் ஈந்திடுமே
நீங்கா வெப்பம் தணித்திடுமே.
மரங்கள் வீட்டில் வளர்த்திடுவோம்
பயன்கள் பலவும் பெற்றிடுவோம்
மயில்
-------------
மயில் கழுத்து வண்ணமே
மாயக் கண்ணன் வண்ணமே
அழகு பறவை உலகிலே
ஆண் மயிலே தலைமையாம்
அகவும் சத்தம் மட்டுமே
ஆர்ப்பரிக்கும் சத்தமாம்
மழை மேகத்தைக் கண்டால்
தோகை விரித்தாடுமே
இந்திய பறவை சின்னமாம்
அதுவே அதன் கர்வமாம்
செல்லப் பிள்ளை எனக்குமோர்
தோகை கொடுத்தே சென்றிடு.
ஆழியில பேரலையாம் அது
ஆழிப்பேரலையாம் அதுல
மிஞ்சினது ஏ அஞ்சலைக்கு தெரிஞ்ச
கோவ அலையாம்
பாதி உயிர மீட்டது
இப்பத் தேவலையாம்
தாவுர வாகையாளன் கூட
இப்ப சாவுற நெலமயாம்
ஆழியில பேரலையாம் அது
ஆழிப்பேரலையாம் அதுல
மிஞ்சினது ஏ அஞ்சலைக்கு தெரிஞ்ச
கோவ அலையாம்
பாதி உயிர மீட்டது
இப்பத் தேவலையாம்
தாவுர வாகையாளன் கூட
இப்ப சாவுற நெலமயாம்
வாளியில தோழியா எனஞ்சவங்க
அவசரமா ஆழியில போனாங்க
தாழிப்பானையில
தாலிக்கி சேத்து வச்சவ
தாலி கட்டிய கையோடு
ஆழியில மெதங்தாங்க
கோணங்கி பிதிரா கதய
படிக்கும்போது நா
அலையலையாய் அதிரவைத்த
கதைகள கேட்டேங்க
புனிதத் தளத்தில
புதிரான கதையும் கேட்டேங்க
பாழி கதய படிக்கும்போது
ஆழிக்கதைகளையும்
கேட்க துணிஞ்சேங்க
அழித்த ஆழியிடமே ஒரு
பிள்ளையை தான்டு
கேட்டுப்புட்டேன்
*த*கதய தீ வேகத்துக்கு
படிச்சு முடிச்சுப்புட்டேன்
செங்கை
ஆழியானுட்ட சொல்லி அந்த
வங்கக்கடலில வரும் அலைய
நிறுத்தச் சொன்னேங்க
கோழி புடிக்கிறவனும் அந்த
ஆழியில மிதந்தாங்க அத
கூகைக் கோழியார் கிட்ட சொல்லிகிட்டு
காக்கைபாடினியார கதை எழுதச்
சொன்னேங்க
*ழ*கரத்திற்கு
அகரம் தேவயில்ல அந்த
மகரராசியில அகரம் பிறந்ததில்ல
சிகரம் போல அகரம் மட்டும்
இருக்குதுங்க அது
மொகரத்துக்கு முத்தம் கொடுத்து
வாழ்ந்து வருதுங்க
ஊழியில உறங்கினாலும்
ஆழிய வணங்குவோங்க
சோழிங்கநல்லூரு காரேன்
ஆழியில போனாங்க
சோலி இருக்குண்டு ஒருத்தன்
வேலிய தாண்டி ஓடுனாங்க
துளி ஒன்னு தூளி
வேணுமுன்டு கத்துதுங்க
வளிமண்டலத்தில காளி
கோயிலு பூசய வச்சான்
தெளிவு பிறக்கும் முன்ன
தில்லையாரு போல ஆடிப்புட்டான்
மலிவு விலையில பொருள வாங்க
அவனுங்க அதிக தொலைவுக்கும் அதிக
கழிவுக்கும் கொதிக்கும்
வெயிலில நிக்கிறானுங்க
சூழியல படிக்க வையுங்க எங்க
ஆழியல வெளக்கிடுங்க
முழி இல்லாதவனையும்
பாக்க வேணாம் அவ
மூலியானதையும் பாக்க வேணாம்
வழியில்லாதவர்கள் மேல நீங்க
பழிய போட்டு போகாதீங்க
சுழி சும்மா இருக்காதுண்டு
ஆழிய திட்டாதிங்க
அஞ்சாத வானத்தில நீ
கொஞ்சாத எடமிருக்கா
கொஞ்சாத எடமிருக்கா
கொஞ்சாத எடமிருக்கா
பழஞ்சோறு போன்ற உன்
பாவை விழிகள
பந்தாட தெறமிருக்கா
பந்தாட தெறமிருக்கா
பந்தாட தெறம
அஞ்சாத வானத்தில நீ
கொஞ்சாத எடமிருக்கா
கொஞ்சாத எடமிருக்கா
கொஞ்சாத எடமிருக்கா
பழஞ்சோறு போன்ற உன்
பாவை விழிகள
பந்தாட தெறமிருக்கா
பந்தாட தெறமிருக்கா
பந்தாட தெறமிருக்கா
கோவை விழிகளா
உன் விழிகளே சேவையா
(அஞ்சாத)
மடியில் விழுந்த
மாங்கனி இதழ் ஒன்றை
உன் மச்சமிட்ட
இதழ்கள் சுவைத்தென்ன
செடியில் பூத்த
செம்பருத்தி இதழ் ஒன்று
உன் செங்கவன
இதழ்களோடு மோதியதென்ன
கொடியில் பறந்த
செந்நிற இதழ் ஒன்று
இசைப்பிரியா இதழென்று
இறைவன் சொன்னதென்ன
நொடியில் நடித்த
எட்டப்பன் நிற இதழ் ஒன்றை
எல்லாளன் பல்லினத்தில் கற்ற
புலித் தலைவன் வீரமென்ன
புலித்தலைவன் வீரமென்ன
கடியில் இறந்த நிறமற்ற
இதழ் ஒன்றை நந்தவன
சந்தினிலே பொந்தெடுத்து
புதையலானதென்ன
படியில் பறந்த உன் பனி நிற
இதழ்களிரண்டை அந்த
வெண் மேகம் அலை அலையாய்
அழைத்துச் சென்றதென்ன (அஞ்சாத)
தடியில் பிளந்த
மர நிற இதழ்களிரெண்டை
மன்னவன் இதழ்கள்
அடைத்து அணைத்ததென்ன
சிலம்படியில் உடைந்த
கண்ணீர் இதழ்களிரெண்டை
பாண்டிய மன்னன்
பார்த்து வியந்ததென்ன
பொடியில் நனைந்த
உன் இதழ்களிரெண்டை
புதிய வண்ண கோலமாய்
வானவில் பார்த்ததென்ன
பொடியில் நீ தும்மியபோது
உன் இதழ்கள் ரெண்டும்
புதிய நடனங்களை
தோற்றுவித்ததென்ன
இடியில் உடைந்த உன்
இதழ்கள் ரெண்டின் மீது
இழையோடும் வெளிச்சத்தை
கீற்றாய் பார்த்ததென்ன
நெடியில் சுவாசித்த உன்
இதழ்களிரெண்டை ஒற்றனாய்
நான் உறங்கியபோது
சமர்ப்பித்ததென்ன [அஞ்சாத ]
கடலூர் மாவட்டத்தில் தற்கால நாட்டுப்பாடல்கள் சேகரிப்பின் போது ஒரு சிற்றூரில் சவுக்கையில் அமர்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒரு நபர் புகைப்படத் தொகுப்பு ஒன்றை ப
கடலூர் மாவட்டத்தில் தற்கால நாட்டுப்பாடல்கள் சேகரிப்பின் போது ஒரு சிற்றூரில் சவுக்கையில் அமர்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒரு நபர் புகைப்படத் தொகுப்பு ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தார். நான் அத்தொகுப்பை உற்று நோக்கியபோது பல மேக்ஸி சைஸ் புகைப்படங்கள் பாதியாய் கத்தரிக்கப் பட்டிருந்தன. பாஸ்போர்ட் சைசும் இல்லாமல் ஸ்டாம்ப் சைசும் இல்லாமல் இப்படி ஒரு சைஸ் எங்கே பிரிண்ட் போடுகிறார்கள் என்றேன். *அது வேற மாதிரி என்றார் ஒருவர். தன்னுடைய இளமைக்கால அல்லது நல்ல பிடித்த புகைப்படங்களை கிழித்தெறிய மனமில்லாமல் *எங்கப்பன் குதிருக்குள் இல்லை/ ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒழிந்தது போல என்கிற பழமொழிக்கேற்ப அவள் மறைப்பது போலவும் மற்றவர்கள் யூகிப்பதை தடுக்காதது போலவும் அப் புகைப்படங்களை தன் தொகுப்பினுள் ஆழப்புதைத்திருக்கிறாள். அவள் தற்பொழுது மூன்றாவது கணவனோடு வாழ்ந்துவருகிறாள். முதல் கணவனோடும் இரண்டாவது கனவனோடும் எடுத்த புகைப்படங்கள் தான் இப்படி பாதியாய் கத்தரிக்கப்பட்டிருக்கின்றன.
மற்ற வெட்டப்பட்ட புகைப்படங்கள் குறித்து அவளிடம் நான் வினவியபோது *அவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ(கோபமாக) இருக்கலாம் ஆனால் அவர்கள் என் ஞாயத்திற்கு எதிரானவர்கள். ஆகையால் அவர்கள் மூஞ்சியில் முழிக்கக் கூடாது என்பதை விட அவர்களை புகைப்படங்களாகக் கூட பார்க்க கூடாது என்கிற முடிவு தான் இது என்றாள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள ஒரு ஊரில் நண்பர் ஒருவரை பார்க்க சென்ற போது நண்பரின் சிறுவயது அனுபவங்கள், கிராம மக்களின் அனுபவங்கள் குறித்தெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது தன் வீட்டு புகைப்பட தொகுப்பு ஒன்றை என்னிடம் கொடுத்து பார்க்கச் சொன்னார். அதில் சில புகைப்படங்கள்...
வடக்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நோர்டிக் நாடான பின்லாந்து இன்று கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஒரு கல்வி வல்லரசாகப் பாராட்டப்படுகின்றது. உலகி
வடக்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நோர்டிக் நாடான பின்லாந்து இன்று கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஒரு கல்வி வல்லரசாகப் பாராட்டப்படுகின்றது. உலகில் சிறந்த கல்வி முறை பின்லாந்தில் இருப்பதாகவும் கல்வித் துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் மிகப்பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசான ஐக்கிய அமெரிக்கா கூட பின்லாந்தின் கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.
பின்லாந்தின் கல்விமுறை சிறந்தது எனக்கருத, ஒரு பிரதான குறிகாட்டி உள்ளது. அண்மைக் காலங்களில் உலக நாடுகளின் மாணவர்கள் பங்கு கொள்ளும் சர்வதேச பரீட்சைகளில், (குறிப்பாக PISA என்னும் பரீட்சை) பின்லாந்து மாணவர் தொடர்ச்சியாக முதலாவது இடத்தைப் பெற்று வருகின்றனர். வாசிப்பு, கணிதம், விஞ்ஞானம் முதலிய பாடங்களிலேயே இப்பரீட்சை நடத்தப்படுகின்றது. இப்பரீட்சைகளில் தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தைவான், சீனா (ஷங்காய்) முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் உயர்ந்த புள்ளிகளைப் பெற்று வருகின்றனர்
ஐரோப்பியர்கள்தான் செம்மொழிகள் என சிலவற்றை அடையாளப்படுத்தினார்கள். லத்தீனும், கிரேக்கமுமே அவர்களுக்கு செம்மொழிகள். காரணம் லத்தீன் இல்லாமல் அவர்களால் தங்கள் பழைய சமய இலக
ஐரோப்பியர்கள்தான் செம்மொழிகள் என சிலவற்றை அடையாளப்படுத்தினார்கள். லத்தீனும், கிரேக்கமுமே அவர்களுக்கு செம்மொழிகள். காரணம் லத்தீன் இல்லாமல் அவர்களால் தங்கள் பழைய சமய இலக்கியங்களைப் படிக்க முடியாது. நவீன அறிவியலில் நிறைய கிரேக்கச் சொற்கள் உண்டு. இதனால், ஐரோப்பியர்கள் முன்பெல்லாம் தங்கள் தாய்மொழி தவிர இந்த இரண்டு செம்மொழிகளைப் படிப்பார்கள்.
பிறகுதான் ஹீப்ருவும், சம்ஸ்கிருதமும், சீனமும் பலராலும் செம்மொழியாகப் பார்க்கப்பட்டன. இது அறிஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான். ஜார்ஜ் எல்.ஹார்ட் போன்ற அறிஞர்கள் தமிழை இந்த வரிசையில் வைத்துப் பார்க்கிறார்கள். அதற்குக் காரணம், தமிழின் தொன்மையும், தனித்துவமான மரபும், இலக்கிய வளமும்தான் என்கிறார் மறைமலை.
இத்தாலி கல்வியில், பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மற்றும் இதர கல்வி முறைகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய நூல்.
இத்தாலியில் சிறந்த பல்கலைக்கழகங்கள்
------
இத்தாலி கல்வியில், பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மற்றும் இதர கல்வி முறைகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய நூல்.
இத்தாலியில் சிறந்த பல்கலைக்கழகங்கள்
-------------------------------------------------------------------------.
இந்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் கட்டிடக்கலை, பொருளாதாரம் மற்றும் வணிகம், சட்டம், மருந்துகள், கணினி அறிவியல், பொறியியல், வெளிநாட்டு மொழிகள் மற்றும் இலக்கியம், புவியியல், தத்துவம், இயற்பியல், சமூகவியல் மற்றும் பிற துறைகளைப் படிக்கலாம்.
மரங்கோனி நிறுவனம் (இஸ்டிடுடோ மரங்கோனி) இத்தாலியில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பேஷன் மற்றும் வடிவமைப்பின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் சுவர்களில் இருந்து பிராங்கோ மொசினோ, டொமினிகோ டோல்ஸ், அலெஸாண்ட்ரா ஃபச்சினெட்டி, ஸ்டீபனோ குர்ரியோ மற்றும் பலர் பெயர்கள் வந்தன.
மரங்கோனி நிறுவனம் 1935 இல் மிலனில் நிறுவப்பட்டது. இங்கே, ப்ரீட்-எ-போர்ட்டர் பேஷன் தொழில் பிறந்தது. மிலனில், முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்களும் உள்ளன - வடிவமைப்பாளர் தளபாடங்கள் உற்பத்தியாளர்கள். இந்த நிறுவனம் மிலனின் மதிப்புமிக்க மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது, இது மான்டெனாபோலியோன் (பேஷன் உலகின் பிரதான வீதி) வழியாகவும், மிலனில் புதிய வடிவமைப்பு மையமான துரினி வழியாகவும் உள்ளது.
உலக புகழ்பெற்ற பேஷன் ஹவுஸ் மற்றும் வடிவமைப்பு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இங்குதான் உள்ளன. இந்த நிறுவனம் பாரிஸ் மற்றும் லண்டனில் கிளைகளையும் கொண்டுள்ளது.
வடிவமைப்பு நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் டோமஸ் அகாடமி 1982 இல் இத்தாலிய கட்டிடக் கலைஞர்களால் நிறுவப்பட்டது. உங்களுக்குத் தெரியும்,...
சர்வதேச கல்வி பற்றிய முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பு.
வீட்டுக்கல்வி
வீட்டில் கல்வியாண்டில் அறியப்படும் வீட்டுப்பள்ளி, வீட்டிற்குள் உள்ள குழந்தைகளின் கல்வி. வீட்டு க
சர்வதேச கல்வி பற்றிய முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பு.
வீட்டுக்கல்வி
வீட்டில் கல்வியாண்டில் அறியப்படும் வீட்டுப்பள்ளி, வீட்டிற்குள் உள்ள குழந்தைகளின் கல்வி. வீட்டு கல்வி வழக்கமாக ஒரு பெற்றோர் அல்லது ஆசிரியரால் நடத்தப்படுகிறது. வீட்டில் ஒரு முறையான பள்ளி கட்டமைப்பைத் தொடங்கும் பல குடும்பங்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடத்திற்கு வெளியே கல்விகளை வழங்குவதற்கு குறைந்த முறையான வழிகளில் மாறுகின்றன. "வீட்டுக்கல்வி" என்பது பொதுவாக வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதாகும், அதேசமயம் "வீட்டுக் கல்வி" என்பது பொதுவாக ஐக்கிய இராச்சியத்திலும், பிற இடங்களிலும், பல காமன்வெல்த் நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
கட்டாய பள்ளி வருகை சட்டங்கள் அறிமுகப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான குழந்தைப் பருவ கல்வி குடும்பம் அல்லது சமூகத்தால் வழங்கப்பட்டது. பல நாடுகளில் வீட்டுக்கல்வி, நவீன அர்த்தத்தில், பொது அல்லது தனியார் பள்ளிகளுக்கு வருவதற்கு ஒரு மாற்று என்று கருதப்படுகிறது மற்றும் இது பெற்றோர்களுக்கு சட்டப்பூர்வமான விருப்பமாகும். மற்ற நாடுகளில், வீட்டுக்கல்வி என்பது சட்டவிரோதமாக கருதப்படுகிறது அல்லது குறிப்பிட்ட நிலைமைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இது வீட்டுக்கல்வி சர்வதேச நிலை மற்றும் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய வீட்டு கல்வி கணக்கெடுப்புகளின் படி, அமெரிக்காவில் உள்ள எல்லா குழந்தைகளிலும் சுமார் மூன்று சதவிகிதத்தினர் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்தனர். 2016 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 2.3 மில்லியன் வீட்டுப் பள்ளி மாணவர்கள் அமெரிக்காவில் உள்ளனர் (பிரையன், 2016). இந்த குழந்தைகளில் 83 சதவிகிதம் வெள்ளை, 5 சதவிகிதம் பிளாக், 7 சதவிகிதம் ஹிஸ்பானிக்,..
சர்வதேசத்தில்- பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை, எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் மற்றும் வேலைவாய்ப்புகள், ஆகிய முழு விவரங்கள் அடங்கிய நூல்.
இத்தாலி கல்வி ம
சர்வதேசத்தில்- பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை, எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் மற்றும் வேலைவாய்ப்புகள், ஆகிய முழு விவரங்கள் அடங்கிய நூல்.
இத்தாலி கல்வி முறை
தொடக்கப்பள்ளி 6 முதல் 11 வயது வரை
தொடக்கப்பள்ளி 2 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது - ஸ்கூலா எலிமென்டேர் 1 மற்றும் ஸ்கூலா எலிமென்டேர் 2. இந்த இரண்டு நிலைகளும் அனைவருக்கும் இலவசம். ஆரம்பப் பள்ளியின் முடிவில், மாணவர்கள் எழுத்து மற்றும் வாய்வழி தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிறார்கள்.அவர்களின் முடிவுகளின்படி, தொடக்கப் பள்ளி (டிப்ளோமா டி லைசென்சா எலிமென்டேர்) முடிந்ததற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த கட்டத்தில், அவர்கள் வாசிப்பு, எழுதுதல், வரைதல், எண்கணிதம், இசை ஆகியவற்றைப் படிக்கிறார்கள் - இந்த பாடங்கள் கட்டாயமாகும், மதம் மட்டுமே விருப்பப்படி படிக்கப்படுகிறது. பாடத்திட்டத்தில் பொதுவாக ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வதும் அடங்கும்.
ஜூனியர் உயர்நிலைப்பள்ளி (ஸ்கூலா மீடியா) 11 முதல் 14 வயது வரை
இந்த நிலையில், மாணவர்கள் இத்தாலியன், வரலாறு, புவியியல், கணிதம் மற்றும் அறிவியல், ஒரு வெளிநாட்டு மொழி, கலை மற்றும் இசை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள்.
உயர்நிலைப்பள்ளி 14 முதல் 18 வரை
இந்த கட்டத்தில், மாணவர்கள் ஒரு வழக்கமான திட்டத்தில் படித்து ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்குத் தயாரா, அல்லது தங்கள் கல்வியை தொழில்முறை பயிற்சியுடன் இணைக்கலாமா என்று தீர்மானிக்கிறார்கள்.விருப்பம் 1: மாணவர் தனது படிப்பை வழக்கமான திட்டத்தில் தொடர முடிவு செய்கிறார். இந்த வழக்கில், மாணவர்கள் லைசியம்ஸில் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர், இதன் முக்கிய பணி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்குத் தயாராவதாகும். லைசியம் சுயவிவரத்தால் பிரிக்கப்பட்டுள்ளது:
நவீன ரஷ்ய கல்வியின் நிலை மற்றும் பிரச்சினைகள். பள்ளி கல்வியின் சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகள். ரஷ்யாவில் கல்வியின் உண்மையான பிரச்சினைகள்
ரஷ்ய கூட்டமைப்பின் பொது இடைந
நவீன ரஷ்ய கல்வியின் நிலை மற்றும் பிரச்சினைகள். பள்ளி கல்வியின் சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகள். ரஷ்யாவில் கல்வியின் உண்மையான பிரச்சினைகள்
ரஷ்ய கூட்டமைப்பின் பொது இடைநிலைக் கல்வி முறை 67 ஆயிரத்துக்கும் அதிகமானவற்றை உள்ளடக்கியது கல்வி நிறுவனங்கள்இதில் 20 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் படிக்கின்றனர். ரஷ்ய கூட்டமைப்பில் பொதுக் கல்வி என்பது உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும், மேலும் 7 முதல் 17 வயதிற்குட்பட்ட மக்கள்தொகையில் 81 சதவீதத்தை உள்ளடக்கியது. பொதுக் கல்வி முறை 1.7 மில்லியன் ஆசிரியர்களைப் பயன்படுத்துகிறது, அல்லது ரஷ்யாவின் உழைக்கும் வயது மக்கள்தொகையில் 2 சதவீதம்.
சிக்கலான விவரங்கள் ஒரு சிக்கலான பணி. ரசாயனங்கள் மற்றும் அவற்றின் பண்புகள் குறித்து மாணவர்கள் எவ்வாறு நேரடி உண்மைகளை கொண்டு வர முடிந்தது என்பதைப் பற்றி அவர் தொடர்ந்து பேசினார். இருப்பினும், ஒப்பிடுகையில், அவளுடைய வகுப்பில், அவளுடைய மாணவர்கள் எல்லா அளவீடுகளையும் செய்வார்கள், பரிசோதனையின் போது என்ன நடக்கும் என்பது பற்றிய கருதுகோள்களை உருவாக்குவார்கள், செயல்திறனை மதிப்பீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுனைடெட் ஸ்டேட்ஸில், எங்கள் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் நாங்கள் கற்பிக்கப்படுகிறோம், எங்கள் தொழில்முறை வளர்ச்சியை நாங்கள் கடுமையாக ஊக்குவிக்கிறோம், மேலும் ப்ளூம் வகைபிரித்தல் மற்றும் மூன்று உயர் மட்டங்களைப் பயன்படுத்துவதைப் பாராட்டுகிறோம்: பொதுவாக “உயர்-வரிசை சிந்தனை திறன்” என்று அழைக்கப்படுகிறது.
இட்டலெக்...இடரிக்கா... இட்லி உருவான கதை
இட்லி
இட்லி எங்களின் உணவு என்று எளிமையாக சொல்லக்கூடாது.
9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையிலான சமஸ்கிருத, கன்னட இலக்கிய
இட்டலெக்...இடரிக்கா... இட்லி உருவான கதை
இட்லி
இட்லி எங்களின் உணவு என்று எளிமையாக சொல்லக்கூடாது.
9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையிலான சமஸ்கிருத, கன்னட இலக்கியங்களில், இதை பற்றிய குறிப்புகள் உள்ளன.
920-ம் ஆண்டை சேர்ந்த கன்னட மொழி படைப்பான, சிவகோட்டியச்சாரியா இயற்றிய வத்தரதானே என்ற நூலில், ‘இட்டலெக்’ என்ற வகை இட்லி பற்றி குறிப்பு உள்ளது. 1130-ல், 3-ம் சோமசாகர மன்னனால் இயற்றப்பட்ட மனசொலாச என்ற சமஸ்கிருத நூலில், ‘இடரிக்கா’ என்ற வகை இட்லி பற்றி குறிப்பு உள்ளது என்கிறார் உணவு வரலாற்று அறிஞர் ராகேஷ் ரகுநாதன்.
ஆனால் அந்த இட்லிகள் உளுந்து மற்றும் மோரினால் செய்யப்பட்டவை. அரிசியுடன் உளுந்தை கலந்து, ஊறவைத்து, வேக வைக்கும் முறை அன்று இல்லை. யுவான் சுவாங் என்ற சீன யாத்ரீகர், இந்தியாவிற்கு வந்தபோது, இப்படி வேக வைக்கும் முறை இங்கு இல்லை என்று பதிவு செய்திருக்கிறார் என்கிறார்.
இன்றைய இந்தோனேசியா பகுதிகளில் இருந்து 800 முதல் 1200-க்குள் இட்லி இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று கே.டி.ஆச்சார்யா என்ற உணவு வரலாற்று அறிஞர் கூறுகிறார். இந்தோனேசியாவின் சில பகுதிகளை அன்று, சைலேந்திர, இசையன, சஞ்சய வம்சங்களை சேர்ந்த இந்து மன்னர்கள் ஆண்டனர். அங்கு ‘கெட்லி’ என்ற வகை உணவு, இட்லியை போல தயாரிக்கப்பட்டது. அரச குடும்பங்களில் பணிபுரிந்த இந்திய சமையல்காரர்கள் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தமிழனின் சிறந்த ஆரோக்கியமான தோசை !! இதன் ஆன்மிக இரகசியத்தை காண்போம்.
*ஒரு தோசையில் இவ்வளவு தத்துவம்*
*தோசை*
நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மி
தமிழனின் சிறந்த ஆரோக்கியமான தோசை !! இதன் ஆன்மிக இரகசியத்தை காண்போம்.
*ஒரு தோசையில் இவ்வளவு தத்துவம்*
*தோசை*
நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்...
தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்.
*அக்னி = சூரியன்*
*அரிசி = சந்திரன்*
*உளுந்து = ராகு-கேது*
*வெந்தயம் = புதன்*
*தோசை கல் (இரும்பு) = சனி*
*தோசையின் நிறம் = செவ்வாய்*
அதை உண்பவர்கள்
*குரு (ஆண்)*
*சுக்கிரன் (பெண்)*
இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே தோசையை Clock-wise சுட்டால் தான் வரும், பிரபஞ்சம் சுற்றுவதும்
அப்படித்தானே.
இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டு வந்தார்கள். ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார்.
அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.
பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.
தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்,
(கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில்
*தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,*
மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது
உலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது...!
அதிச்சிறந்த வாளாக கருதப்படுவது கிமு 300 - 500 காலகட்டத்தில் தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட வூட்ஸ் எஃகு வாள் எனப்படும் உருக
உலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது...!
அதிச்சிறந்த வாளாக கருதப்படுவது கிமு 300 - 500 காலகட்டத்தில் தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட வூட்ஸ் எஃகு வாள் எனப்படும் உருக்கு வாள்.
மகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர்.
ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து விளங்குபவர்களாக இருந்தார்கள். அப்போது மட்டுமல்ல யுகம் கடந்தும் தென்னிந்திய பூமி வாள் வீச்சிலும் உற்பத்தியிலும் உயர்புகழ் பெற்று விளங்கியது.
கவசத்தை துளைத்து கொண்டு செல்லும் இரும்பை விட கடிமையான தனிமனால் செய்யப்பட்ட அரிய வாள்கள் நம் வையத்தில் இருந்துள்ளன. அதிலும் அதிச்சிறந்த வாளாக கருதப்படுவது கிமு 300 -500 காலகட்டத்தில் தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட வூட்ஸ் எஃகு வாள் எனப்படும் உருக்கு வாள்.
எனப்படும் உலையில் உருக்கப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை எக்கு இரும்புகள்(Crucible Steel) கார்பன் அளவை மிக அதிகமாக கொண்டிருக்கும். உயர்வெப்ப உலையில் வைத்து தயாரிக்கும் முறை தமிழகத்தின் சேர மன்னர்களிடம் இருந்தது. சொல்லப்போனால் உலகிலேயே அவர்களிடம் மட்டுமே இருந்தது.
மூன்று கண்டங்கள் தாண்டிய இவை மிக உறுதியானவை அதே நேரம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. நேர்த்தியான வடிவமைப்புடன் கைப்பிடிகள் அழகான வேலைப்பாடுகள் கொண்டதால் பண்டைய காலத்தில் இதன் மதிப்பு அதிகமாக இருந்தது.
1. உணவும் கனவும்
போர்க் காலத்தில் மக்களுக்கு கை கொடுத்த உணவு...!
சுவைக்க தயாரா...?
யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பிரதேசம் புழுக்கொடியலுக்கு பெயர்பெற்றது. அங்கேயுள்ள
1. உணவும் கனவும்
போர்க் காலத்தில் மக்களுக்கு கை கொடுத்த உணவு...!
சுவைக்க தயாரா...?
யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பிரதேசம் புழுக்கொடியலுக்கு பெயர்பெற்றது. அங்கேயுள்ள வீடொன்றின் பக்கத்தில் அவித்த பனங் கிழங்குகளை சீவி தும்பை வார்ந்தெடுத்து உலர்த்துவதற்காக கயிற்றில் கட்டி வெயிலில் தொங்க விட்டுள்ளனர். அவை காய்ந்ததும் புழுக்கொடியலாகும். அதனை மாவாக்கினால் போசாக்கு மிகுந்த உணவு தயார்.
இன்றைய தலைமுறைக்கு பனங்கிழங்கின் ஆரோக்கிய வரலாறு தெரியாமலிருக்கலாம்.
பனங்காய் சீசன் முடிய பனம் விதைகளை எடுத்து பாத்தியமைத்து அதில் கிழங்குகள் விழும். கார்த்திகை விளக்கீடு முடிந்து பங்குனி மாதம் முடியும் வரை அந்த கிழங்குகளை கிண்டியெடுப்பர்.
கிழங்குகளை அவித்து குறிப்பிட்டவற்றை மாத்திரம் உடனே பயன்படுத்தினாலும், நீண்டநாள் பயன்படுத்துவதாக இருந்தால் காய வைக்க வேண்டும்.
பச்சையாக கிழங்கை காயவைத்தால் ஒடியல் எனவும், அவித்து காய வைத்தால் புழுக்கொடியல் எனவும் அழைப்பர்.
போர்க் காலங்களில் வட பகுதி மக்கள் உணவு தட்டுப்பாட்டைப் போக்க அவித்துக் காயவைத்த கிழங்கை மாவாக்கி அதில் தேங்காய்ப்பூ, சர்க்கரை சேர்த்து குழைத்து உண்டு பசியாறி வந்தனர். இந்த உணவு வகைகளை தான் எம் மூதாதையர்களும் காலம் காலமாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
.
அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலில் குறிப்பிடும் போது, ”மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலை
அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலில் குறிப்பிடும் போது, ”மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.
திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி, எத்தனையோ தடவை மிகவும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தலைவர் பிரபாகரனின் போராட்டப் பணிகள் காரணமாக, இருவருக்கும் இடையில் நீண்டகாலப் பிரிவுகள் ஏற்பட்டதுண்டு. திருமணமான புதிதில் தனிமைத் துயரை அனுபவிக்கும் கொடுமைக்கு உள்ளானார் மதி. இந்திய இராணுவம் புலிகளுடன் பெரும் போரைத் தொடங்கிய காலத்தில் மதி இவ்விதமான துன்பங்களுக்கு ஆளானார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கியதும், நல்லூர் கந்தசாமி கோயிலில் தன் பிள்ளைகளுடன் அகதியாகத் தஞ்சமடைந்தவர்களுள் மதியும் ஒருவர். பின்னர் பிள்ளைகளை தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லைத்தீவின் அளம்பில் காடுகளுக்குள் களமாடிக் கொண்டிருந்த தன் காதல் கணவர் பிரபாகரனுடன் இணைந்தார்.
அளம்பில் முகாமின் மீது தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கித் தாக்குதல்கள், விமான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில், பிள்ளைகளைப் பிரிந்த ஓர் இளம் தாய், பிரிவுத் துயரிலும் கணவனோடு அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். துன்பச் சூழலில் ஆறுதலாக இருந்த தன் தம்பி பாலச்சந்திரனையும் அந்தப் போரில் இழந்த மதி, குழந்தைகளோடு சுவீடனுக்குப் பயணமானார்.
16/01/1993 காலை, கப்பலில் கொண்டு வந்த தளபாடங்களை அழித்த பின், கப்பலில் இருந்த 3 மாலுமகளை (பொதுமக்கள் ) கடலில் குதித்து நீந்திச் சென்று சரணடையும் படி கூறிவிட்டு, கப்பலை வெடிக்க வைத்
16/01/1993 காலை, கப்பலில் கொண்டு வந்த தளபாடங்களை அழித்த பின், கப்பலில் இருந்த 3 மாலுமகளை (பொதுமக்கள் ) கடலில் குதித்து நீந்திச் சென்று சரணடையும் படி கூறிவிட்டு, கப்பலை வெடிக்க வைத்து, எமது எதிரிகளுக்கு புலிகள் யார் என்பதை தெளிவாக நிருபித்தார்கள் புலிகள்.!
பெரும் தளபதியாக இருந்தபோதும், தனது உயிரைக்காக்க சந்தர்ப்பம் இருந்தும், இயக்க கொள்கையை கைவிடாது, அதன் வழிநின்று, கப்பலுடன் சேர்த்து தங்களையும் அழித்த தளபதி எங்கள் கிட்டண்ணா..!
பெரும் துரோகம் ஒன்றால், நாம் கிட்டண்ணை உட்பட பெரும் வீரர்களை அன்று இழந்தோம்.!
ஜெனீவா இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டபடாதபோது, அடுத்த பேச்சுவார்த்தைக்கு தேதி கேட்டு நார்வே பிரதிநிதி எரிக் சோல்கெய்ம் நிர்பந்தித்த போது, உறுதியாக அதை
ஜெனீவா இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டபடாதபோது, அடுத்த பேச்சுவார்த்தைக்கு தேதி கேட்டு நார்வே பிரதிநிதி எரிக் சோல்கெய்ம் நிர்பந்தித்த போது, உறுதியாக அதை தமிழ்செல்வன் மறுத்தார். ”தேதி உறுதி செய்யப்படவில்லை என்றால் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக ஏற்கப்படும். பின் நீங்கள் திரும்பிப் பாதுகாப்பாக போக எங்களால் உத்திரவாதம் தரமுடியாது” என்று கூறிய எரிக் சோல்கெய்மை நோக்கி தமிழ்செல்வன் ”உயிர் அச்சுறுத்தல்களைக் கொடுத்து புலிகளைப் பணிய வைத்துவிட முடியாது” என்று கூறினார்.
இறுதியில் எரிக் சோல்கெய்ம், ”நீங்கள் பேச்சுவார்த்தைக்கு தேதி குறிக்காமல் போவது நல்லதல்ல என அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கருதுகிறார்” என்றார். அதற்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில் சர்வதேச பிரதிநிதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ”நாங்கள் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், வில்சன் ஆகியோரின் கருத்தில்தான் கரிசனையாக உள்ளோம். ஜார்ஜ் புஷ்-ன் கருத்தில் இல்லை” என்று சொன்னார். இது விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஏடான புலிகளின் குரல் பத்திரிக்கையிலேயே வெளிவந்திருந்தது.
போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும்.
போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப் பகுதியில் வசித்து வருபவர்.
ஒருமுறை தமிழீழப் பகுதிக்கு வெளியே சென்றபோது எதிர்பாராத முகமாக தன் மகனைக் காண்கின்றாள். மகனோ ஒரு இரகசியப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்தை நன்கு அறிந்த தாய் அனுடன் கதைப்பதால் தனது மகனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி மகனைப் பார்த்தும் கதைக்கவில்லை.
அவனும் தாயைக் கண்டுவிட்டான். ஆனால் அவன் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டான். ஒரு பார்வையுடன் இருவரும் பிரிந்து விட்டார்கள். தாயோ தமிழீழத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார்.
அதற்குப் பிறகு தான் பெற்ற பிள்ளையைக் பார்க்கவில்லை. அன்று ஒருநாள் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அந்த தாயினால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.
நம்பித்தான் ஆகவேண்டும் வெடிகுண்டு வெடித்து சிதைந்துவிட்ட நிலையில் தனது மகனின் முகத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டாள்.
மகன் தனது தேசத்திற்காகவும் தனது மக்களுக்காகவும் தன்னை இரகசியாக அர்பணித்தை உணர்ந்துகொண்டாள். ஆனாலும் தனது கணவருக்கு கூட கூறவில்லை. தனக்குள்ளேயே இரகசியத்தைப் பூட்டி வைத்தாள். அந்த இரகசியப் பணியின் பெறுமதி அந்த தாயுக்கு நன்கு தெரியும். அந்த தாயையும் மகனையும் சாதாரண மனிதப் பிறவிகளாக கணிப்பிட்டுவிடலாமா?
கனம் தலைவர் அவர்கட்கு.
புலேந்திரன் ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் ஸ்ரீலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்டேன். எம்மீது எவ்வித குற்றமும் காண
கனம் தலைவர் அவர்கட்கு.
புலேந்திரன் ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் ஸ்ரீலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்டேன். எம்மீது எவ்வித குற்றமும் காணப்படாமல் இருந்தும்கூட என்னை காங்கேசந்துறை இராணுவ முகாமிற்கு அழைத்து சென்று ஓர் சிறைக் கைதி போல் நடாத்தபட்டேன்,பின்னர் அங்கிருந்து பலாலி இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு இராணுவத்தினரின் பலத்த காவலுக்கிடையே இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். மேலும் என்னை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அல்லது வேறு எதாவது காரணத்தை முன் வைத்தோ கொழும்பிற்க்கு கொண்டு செல்ல நேரிடலாம்.
இக்கட்டத்தில் இலங்கை அரசின் சட்டத்திட்டங்களுக்கோ, கட்டளைகளுக்கோ நான் எந்நேரத்திலும் கட்டுப்படபோவதில்லை; அச்சட்டத்திட்டங்களை அங்கீகரிக்கவுமில்லை . இவற்றை மீறி என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேர்ந்தால் என்னையே அழித்துக்கொள்ள தயங்கமாட்டேன், என ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
இங்ஙனம்
புலேந்திரன்
பிரபாகரன் செய்த
முதல் கொலை
யாழ் மேயர் துரையப்பா 1975 ஜூலை 27
ஆல்பிரட் தங்கராசா துரையப்பா யாழ் குடாநாட்டில் எல்லோரும் அறிந்த அரசியல் குள்ளத் தனமிக்க ஒருவர். சத்தியாகிரகம
பிரபாகரன் செய்த
முதல் கொலை
யாழ் மேயர் துரையப்பா 1975 ஜூலை 27
ஆல்பிரட் தங்கராசா துரையப்பா யாழ் குடாநாட்டில் எல்லோரும் அறிந்த அரசியல் குள்ளத் தனமிக்க ஒருவர். சத்தியாகிரகம் அகிம்சை என்கிற வகையறாக்களில் இருந்து விடுபட்டு தமிழ் பேசும் மக்களுடைய போராட்டம், வன்முறை என்கிற வட்டத்துக்குள் வந்தது. ஆயுதத்தை முன்னிலைப்படுத்திய காலம் வேகமடைய தொடங்கிய உடனேயே அதன் முதல் இலக்காக நோக்கப்பட்டவர் துரையப்பாவாகும். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதல் ஆயுதப் போராளியாக வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்ட சிவகுமாரன் கூட தனது இலக்காக துரையப்பாவை வேட்டையாடும் முயன்றவர். வேகம் கொண்ட பல தமிழ் இளைஞர்கள் துரையப்பாவைக் வேட்டையாட முயன்றனர். நேரம் பார்த்து காத்திருந்தனர். ஏதாவது செய்யவேண்டும் கண்டிப்பாக செய்வேன் என்ற முடிவுடன் இந்திய மண்ணிலிருந்து தனது தாய் மண்ணில் கால் வைத்தவர் தலைவர். இவருடன் வேறு சிலரும் வந்தனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற இவர்களது இலக்கில் மாட்டியவர் துரையப்பா. தம்பி பிரபாகரனின் தலைமையில் துரையப்பாவின் கதை முடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆற்றல்மிகு தலைவராக விளங்கிய கரிகாலன் என்கிற பிரபாகரனால் செய்யப்பட்ட முதலாவது கொலை நடவடிக்கை இதுவாகும். கொலை செய்தபின் ஒரு கடதாசி அட்டையில் டி . என் . டி( தமிழ் புதிய புலிகள்) என எழுதிப் போட்டுவிட்டு வந்து விட்டனர். டிஎன்டி தான் பின்னாளில் எல்டிடிஈ என பெயர் மாற்றப்பட்டது.மணிப்பாய் அந்தோணியார் கோயிலில் வைத்து கொல்லப்பட வேண்டுமென பிரபாகரனின் தோழர்கள் திட்டம் தீட்டினார்கள். அதன்படி இந்த கொலைக்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் பிரபாகரனை காக்க வைத்து, வராமல் போனவர்களும் உண்டு.
தேசியத் தலைவரால் “புயல்வீரன்” என்று அழைக்கப்பட்ட கானகனின் வீர வரலாறு!
சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை ந
தேசியத் தலைவரால் “புயல்வீரன்” என்று அழைக்கப்பட்ட கானகனின் வீர வரலாறு!
சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து….. (உண்மைச் சம்பவம்)
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும், வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன…
அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று!
இந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போராளியின் வலிகள் நிறைந்த வாக்கு மூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.
“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை...
”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம
”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான்.
“இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள் தன் ஆசைமகனின் பிரிவை. நெஞ்சிற்குள் வெடித்த கலவரம் கண்களையும் கலங்கச்செய்ய அவள் எதையும் புரியாதவளைப்போல பாவனை செய்து பேசாதிருந்துவிட்டாள். அவனுக்கும் அம்மாவை விட்டுப் பிரிய விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஊரில் தினமும் நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றும்தான் அவனின் நெஞ்சை மெல்ல மெல்லக் கலக்கின.
பள்ளிக்கூடம் செல்கின்ற வேளைகளிலோ வயலிற்குள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகளிலோ ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலோ கேட்கின்ற அவலமான வெடியோசை அடுத்தகணம் நடுங்கிக்கொண்டு ஓடும் ஊர். உயிர்காக்க ஓடுபவர்களையே வழிமறித்து வெறித்தனம் புரியும் இராணுவங்கள், எல்லாம் சின்ன வயதினிலே இருந்து அவனின் மனதில் பதிந்த விடயங்கள்.
கிராமம் அமைதியாகத்தான் இருந்தும் அடிக்கடி சோகங்களும் அவலங்களும் ஆங்காங்கே தலையெடுக்கும். ஊருக்குள் நுழைகின்ற வாசலில் இருக்கும் பாலத்தடியில் வைத்து கிளைமோர் தாக்குதல்கள் ஏதாவது இயக்கம் செய்துவிட்டுச் சென்றால். அந்த இழப்பின் ஆத்திரத்தில் கிராமங்கள் மீது சிப்பாய்கள் குதிப்பார்கள். யாரும் எதுவும் பேசமுடியாது. கைகட்டி நடுங்கியபடி நிற்பார்கள்.
கேள்வி: புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்துதான் மக்கள் சாதியை மறந்தார்கள். ஆனால் உண்மையில் மக்களிடம் சாதி மறையவே இல்லை. மறைந்துதான் இருக்கிறது என்று சிலர் சொல்வது உண்
கேள்வி: புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்துதான் மக்கள் சாதியை மறந்தார்கள். ஆனால் உண்மையில் மக்களிடம் சாதி மறையவே இல்லை. மறைந்துதான் இருக்கிறது என்று சிலர் சொல்வது உண்மையா?
பதில்: உண்மைதான். புலிகளின் சட்டதிட்டங்கள் காரணமாக சாதியை மக்கள் மறைத்த நிலையில் வைத்திருந்திருக்கலாம். புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்தில் சாதியின் பெயரை குறிப்பிட்டாலே 10000 ரூபா தண்டப் பணம் கட்ட வேண்டும். சடங்குகளில் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் பங்குபற்றினால் அதற்கும் தண்டப்பணம் கட்ட வேண்டும். ஆயுத அமைப்பு அப்படித்தான் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் நீண்ட காலப்போக்கில் அது தொடர்ச்சியாக இருந்திருக்குமாயின் சாதி மறந்த விடயமாக இருந்திருக்கும். ஏனென்றால் நீண்ட காலம் மறைந்த ஒரு விடயம் மறந்து அல்லது அழிந்து போவது மனித இயல்புதானே. சாதி ஒடுக்குமுறையை அதிகளவில் தக்க வைப்பது பொருளாதார ரீதியான ஒடுக்குமுறையும், தீண்டாமையும் தான். ஆனால் அவை தற்பொழுது நடைமுறையில் இல்லை. முன்னர் கூறியது போல திருமண விடயங்களில் மட்டும் சாதி பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. அதுவும் யாழ் குடாநாட்டில் தான் அதிகமாக இருக்கின்றதே தவிர வேறு பிரதேசங்களில் குறைவு. குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் காதல் திருமணங்களை சாதி பாராது செய்துள்ளனர்.
4ஆம் பாகம்-இயக்கமும் கடமையும்
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந
4ஆம் பாகம்-இயக்கமும் கடமையும்
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது.தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.
2ஆம் பாகம்-ஊடகமும் படைப்பாளிகளும்
தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.
எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் க
2ஆம் பாகம்-ஊடகமும் படைப்பாளிகளும்
தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.
எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்த போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான்.
முத்தாய்ப்பான வரிகள்… உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா
அம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே.
தாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா…
ஆசிரியரை பற்றி….
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் பற்றி உலகத்திற்கு தெரிந்தவவைகளில் அனேகமானவை புனைவுகளே. புலனாய்வு நடவடிக்கை பணிப்பாளர்களின் துரதிஸ்டம் அவரையும் வாழ்கை முழுவதும் பிடித்திருந்தது. இயற்கையான தனது வெளிப்பாடுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மட்டுப்பட்டிருந்தது. அவர் ஒரு படைப்பளியாகவும், தீவிர வாசகராகவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. வன்னியிலிருந்த வெளியான பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் எப்பொழுதாவது எழுதிக்கொண்டிருந்தார். வெளிச்சம் சஞ்சிகையில் அவர் எழுதிய சில கதைகளில் இதுவும் ஒன்று.
3ஆம் பாகம்- பிரபாகரன் குடும்பமும், காதலும்
நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம்.காவியங்களிலும் வரலாற்றிலு
3ஆம் பாகம்- பிரபாகரன் குடும்பமும், காதலும்
நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம்.காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும் சிலருக்காகவே இந்த பதிவு.
பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து...
2 முதல் 5 ஆம் பாகம் வரை அடங்கிய தொகுப்பு
1983 ல் நடைபெற்ற ஜூலை படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்.அதில்
2 முதல் 5 ஆம் பாகம் வரை அடங்கிய தொகுப்பு
1983 ல் நடைபெற்ற ஜூலை படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்.அதில் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு இடம்பெயர்ந்த மாணவர்கள் கேட்க அதனை அரசு நிராகரித்து மாணவர்களை மீண்டும் தான் பயின்ற பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.அந்த சமயத்தில் தான் விடுதலைப்புலிகள் சார்பில் ‘கொலைக்களத்துக்கு போக வேண்டாம்’ என்று ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர்.மாணவர்களிடையே மிகப்பெரிய போராட்டம் வெடிக்க நேரிடும் என்று கருதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட, நான்கு மாணவிகள் உட்பட ஒன்பது மாணவர்கள் ஜனவரி 9 1984ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர்.ஆனால், ஜெயவர்தனே அரசு, மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஜனவரி 16ம் தேதி மாணவர்களை சோதித்த மருத்துவர், ஒரு மாணவியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.அன்று இரவே மாணவர்கள் காணாமல் போக, மாணவர்களின் உண்ணாநிலை புலிகள் பாசறையில் முடிக்கப்பெற்று, ஒன்பது மாணவர்களும் படகு மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது தெரியவந்தது.“அரசுக்கு அமைதிவழி போராட்டம் காதில் கேட்காது. மாணவர்களின் உயிர் போகக்கூடாது. மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்” என்பதாக புலிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அப்படி படகின் மூலம் தமிழகம் கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் மதிவதனி. சென்னையில் தங்கவைப்பட்டிருந்த மதிவதனி, ஹோலிப்பண்டிகையின் போது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்ற, அதற்கு பிரபாகரன்...
This novel descibes the love, friendship, marriage, hatred, divorce, adoption, impotency, struggles, sacrifices and survival of four women, who became friends when they joined as teachers in a school.
“Nandhini, if you don’t mistake me, will you give one of your children in adoption?”
“I will be the happiest person, if it works, but my husband and my family will not allow that. Already I tried to put them i
This novel descibes the love, friendship, marriage, hatred, divorce, adoption, impotency, struggles, sacrifices and survival of four women, who became friends when they joined as teachers in a school.
“Nandhini, if you don’t mistake me, will you give one of your children in adoption?”
“I will be the happiest person, if it works, but my husband and my family will not allow that. Already I tried to put them in some homes, but they avoided it. Actually, my son never called him as father nor accepted him so. Only my daughter is fond of him, since she was a year old kid when I married him.
---
“So you are denying the accusations against you?”
“Sure sir. He is trying to cover his flaws by accusing me. I request you to order him to get a medical certificate to prove his masculinity.”
"If he had asked divorce by disclosing the genuine reason of his weakness, it's ok. But he wants it by assassinating my character. Who gave the right for him to do so?"
"I agree with you. So you think that sex is more important for a married life?"
"I don't know what to say. If this question would be shot on me in the mid chapter of my married life, say, after 8 or 10 years of lovable and understanding life, I would surely say 'No'. But, I am facing this question in the first line of the first chapter in my life, Then how can I say 'No'"
She strongly said, "I would say, sex is the important base of a marriage life to trust one another. If that is missing, there arises doubt on one’s virtue...
பாகம் 1 முதல் 3 வரை
பிரபாகரனுக்கு, திலீபன் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என ஆசை. ஆனால், சூழ்நிலையும் அரசியலும் அப்போது இடம் தரவில்லை. இப்போது அதற்கு காலம் கனிந்தி
பாகம் 1 முதல் 3 வரை
பிரபாகரனுக்கு, திலீபன் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என ஆசை. ஆனால், சூழ்நிலையும் அரசியலும் அப்போது இடம் தரவில்லை. இப்போது அதற்கு காலம் கனிந்திருக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த்மூர்த்தி, அந்த மாவீரனின் வாழ்க்கையை 'திலீபன்’ என்ற பெயரிலேயே சினிமாவாக்குகிறார். பிரபாகரன், கிட்டு, யோகி... என புலிகளின் முக்கியத் தலைவர்களையும் தளபதிகளையும் அவ்வளவு இயல்பாக வார்த்திருக்கிறார் ஆனந்த்மூர்த்தி.
''பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆஸ்டின் டவுன்தான், என் பூர்வீகம். 80-களில் ஈழப் போராட்டம் தமிழகத்தில் பெரும் நெருப்பாகக் எரிஞ்சபோது, பெங்களூரிலும் அது தமிழர்களின் உணர்வுகளை உசுப்பியது. புலிகள் பெங்களூரிலும் ஒரு அலுவலகம் வெச்சு இயங்கினாங்க. அப்போ அந்த அலுவலகப் பொறுப்பாளரா, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் இருந்தார். அப்போ நான் பள்ளிச் சிறுவன். ஈழத்தில் நடக்கும் அவலங்களை வீடியோ போடுவதும், கண்காட்சியில் விளக்குவதும், ஈழத் தமிழர்களுக்காக நிதி திரட்டுவதுமாக மக்கள் செயல்பட்ட காலம் அது. என் சகோதரர் அரசியல் ஆர்வம் உள்ளவர். அவரும் புலிகளுக்கு நிதி திரட்டினார். ஒவ்வொரு நாளும் மக்கள் புலிகள் அமைப்பினரைத் தங்கள் வீட்டுக்கு அழைச்சு விருந்து கொடுப்பாங்க. அப்படி எங்கள் வீட்டுக்கும் அவங்க விருந்துக்கு வந்திருக்காங்க. அந்த அனுபவங்களும் உணர்வுகளும்தான் பள்ளிக் காலத்திலேயே எனக்கு ஈழ விடுதலையின் மீது அக்கறையை, ஆர்வத்தை உருவாக்கின. 1987-ம் ஆண்டு உண்ணாவிரதத்தில் திலீபன் இறந்த செய்தி வந்தபோது, ஈழ உணர்வு அனலாகத் தகித்தது. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினப்போ, நானும் அதில் தீவிரமா ஈடுபட்டேன்.
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் எண்ணத்திலிருந்து……….
** நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயா
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் எண்ணத்திலிருந்து……….
** நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.
** தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும்.
** விடுதலைப் புலிகள் வாழ் வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.
** மக்கள் அனைவரும் எழுட்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.
** எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது.
** நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்.
** எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம். இல்லாவிட்டால் எங்களைப்போலதான் நாளை எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும், கருதப்படும்.
** நான் ஆத்மரீதியாக உணர்கிறேன். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எனது மக்கள் நிச்சயமாக விடுதலையடைவார்கள்.
பிரபாகரன் என்ற பெரு நெருப்பின் உருவமடி...!
முல்லைத்தீவு வீதிகளில்
நீயும் நானும்
மோட்டார் சயிக்கிளில்
காற்றள்ளும் வேகத்தில்
ஓடிய நாட்கள்.....!
முள்ளியவளை வீதியறிந
பிரபாகரன் என்ற பெரு நெருப்பின் உருவமடி...!
முல்லைத்தீவு வீதிகளில்
நீயும் நானும்
மோட்டார் சயிக்கிளில்
காற்றள்ளும் வேகத்தில்
ஓடிய நாட்கள்.....!
முள்ளியவளை வீதியறிந்த எங்கள்
முன்னைய கால நினைவுகள்
இரவுகளில் நிலவு கரையும் வரை
விழித்திருந்து கதைகள் பேசி
கனவுகள் வளர்த்த இரவுகள்...!
நந்திக்கடற்கரை நிலவொளியில்
நின்றலைந்த நினைவுகள்
அதிகாலை வரையும்
அலுவலெனப் பொய்சொல்லி
அந்தக்கடற்கரைகளில்
நடந்த நாட்கள்....!
சேரன் பாண்டியன்
ஐஸ்கிறீம் இனிப்பும்
இன்னும் நாவில்
உலராத இனிமைகள்
எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள்
இதயத்தில் கனமாக....!
யுத்தப் பொழுதுகளில் உன்னை
உனது குடும்பத்தை
உனது குழந்தைகளை
தேடியலைந்த காலமொன்று
அது முள்ளிவாய்க்கால்
முடிந்த பின்னும்
முற்றாத தேடலாக...!
போராளிக்கணவனையிழந்து
நீயும் போhளியாய் வாழ்ந்த
கடைசிக்கணங்களின் நினைவுகளோடு
இன்னும் உறங்க முடியாது
நீயழுகின்ற துயர்களை
அறிவேனடி பெண்ணே....!
ஆனி 16ல் பிறந்தவுன் குழந்தையைப் போல
அதே ஆனி 16இல் பிறந்த என்னையும்
வருடம் தோறும் நினைவில் கொண்டவளே
ஆனி 16 என்றும் உனக்கு நினைவிருக்குமென்று
கடைசியாய் விடை தந்தவளே
இறுதிக்களத்தில் உன் குழந்தையின் இறப்போடு
எனக்கும் இனிப்பாயில்லையடி ஆனி 16...!
கையுக்குள் பூவைப்போல் உன் குழந்தை
புதைந்திருந்த காலத்தை நினைக்கிறேன்
பெயருக்கு ஏற்பவே ஒருநாள் பெருமை தருவான்
என்ற உனது கனவு பொய்யாகி
5வயதில் அவனை நீயிழந்த கதை
அவன்; மரணத்தை நீயே தனியனாய் சுமந்த கதை
முள்ளிவாய்க்கால் முனையில்
நீயழுத குரல் எட்டவேயில்லையடி நேற்றுவரை....!
நான்காண்டுத் தேடலின் முடிவில்
கடவுளின் வரமாய் வந்தாய்
முகம் பார்க்காமல் உரையாடக் கிடைத்த
அலைபேசி மட்டுமே அறியும்
உனது கண்ணீரின் பாரத்தை...!
தியாகி திலீபன் 1987 செப்டம்பர் 15-இல் உண்ணா நோன்பை ஆரம்பித்து 1987 செப்டம்பர் 26இல் தியாக மரணத்தை தழுவினார்.
தியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்தும் 12 நாட
தியாகி திலீபன் 1987 செப்டம்பர் 15-இல் உண்ணா நோன்பை ஆரம்பித்து 1987 செப்டம்பர் 26இல் தியாக மரணத்தை தழுவினார்.
தியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்தும் 12 நாட்களின் பின் உயிர் துறந்ததும் அதன்பின் அவர் உடல் அவரின் இறுதி ஆசையின் பிரகாரம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக கையளிக்கப்பட்டது எல்லோருக்கும் எல்லோரும் அறிந்ததே எனினும் அதன் பின் அந்த உடலுக்கு என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்காது. ஏனென்றால் அது குறித்து கூகுளில் தகவல்கள் இல்லை
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிய போது ஏராளமான மக்கள் சொந்த ஊரைவிட்டு சுதந்திர தேசக்கனவோடு வன்னிக்கு இடம் பெயர்ந்தனர். அந்த மக்களோடு மக்களாய் திலீபனும் தான் இடம் பெயர்ந்தார். இராணுவத்தின் முற்றுகைக்குள் உள்ளான யாழ்ப்பாணத்தில் திலீபனின் உடலை விட்டு வைக்க புலிகள் விரும்பவில்லை. விட்டு வைத்திருந்தால் துயிலும் இல்லங்களை தோண்டி எழும்புக் கூடுகளைக் கூட வெளியில் எடுத்து போட்டு வெற்றிக் கொண்டாட்டமிட்ட ஈனச்சிங்களப்படைகள் திலீபனின் உடலையும் விட்டு வைத்திருக்க மாட்டான். இதையெல்லாம் முன்பே கணித்த புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த திலீபனின் உடலை வன்னிக்கு கொண்டு வந்தார்கள். எனினும் சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சியையும் 1996இல் இராணுவம் கைப்பற்றியது.
கிளிநொச்சியில் இருந்த திலீபனின் உடல் கட்டுக்கு இடமாற்றப்பட்டது. அதன்பின் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த செப்டம்பர் 26ஆம் திகதி 1998 ஆம் ஆண்டு அவரின் பதினோராவது நினைவு தினத்தில் கிளிநொச்சி மீது புலிகள் ஓயாத அலை...
உன்னுடைய புகைப்பட போராட்டத்தில் அசைக்கமுடியாத இசையாக நீ இருந்தாய். இக்கலையை எங்கு தேடியும் நீ கற்றுக் கொள்ளவில்லை. மாறாக நம் தலைவனைப் போல் தனக்குத்தானே தேடித் தேடிப் படி
உன்னுடைய புகைப்பட போராட்டத்தில் அசைக்கமுடியாத இசையாக நீ இருந்தாய். இக்கலையை எங்கு தேடியும் நீ கற்றுக் கொள்ளவில்லை. மாறாக நம் தலைவனைப் போல் தனக்குத்தானே தேடித் தேடிப் படித்து கற்றுக்கொண்டாய்.
துவக்குகளை விட உன் கேமரா கண்கள் ஊடுருவி தாக்கும். எதிரியின் இலக்குகளையும்,துவக்கு
களையும் நீ மோனலிசா ஓவியம் போலவே படம் பிடித்தாய். வான்கா ஓவியத்தைப் போல வன்னிப்பிரதேசத்தை நீ படம் பிடித்திருப்பாய். அதை வானம்பாடி கவிஞர்களுக்கு நீ சமர்ப்பித்தபோது மென்மை கவி போராளி கவிக்கோ அப்துல் இரகுமானை நினைத்துக் கொண்டாய். சமரசமற்ற வாளில் முத்தம் நிரப்பிய கவிஞர் என்றாய்.
உன் புகைப்படத்தில் சாதியம் தேடியபோது அதை மீண்டும் துவக்குகள் கொண்டு அழிக்கப்பட்டதை நீ படம் எடுத்தாய். ஏர் மகாராஜன் தொகுப்பில் வெளிவந்த ஈழத்தில் சாதியம் இருப்பும் - தகர்ப்பும் நூல் வாசித்துவிட்டு வலிமை செரிவு என்றாய்.
எதிரியின் குகையை நோக்கி ஒற்றை துவக்கோடும், புகைப்பட கருவியோடும் நீ சென்றபோது *சுட்டுவிட்டு படம் பிடிப்பாயா, படம் எடுத்துவிட்டு சுடுவாயா என தலைவர் கேட்டபோது பலத்த காற்றாய் சுடுவேன் பிறகு தென்றலாய் படம்பிடிப்பேன் என்றாய். தலைவர் சிரித்துக் கொண்டே போய் வா என்றார்.
எதிரியின் கடல் கூடலில் கூட அவன் தேடல் நீயாக இருந்தாய். உன் ஓட்டமும் நடையும், கடலையும் காற்றையும் மெய்சிலிர்க்க வைத்து விடும். எப்பொழுதும் உன் நெஞ்சில் கேமரா துயில் கொள்வதை பார்த்து எதிரி கூட எனக்கு ஒரு படம் வேண்டும் என்பார். (இறுதிப்போரில் அதுவும் நடந்தது)
கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை...!
நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையி
கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை...!
நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி பொறுப்பேற்றிருந்தது.
இந்தியப் படையினரிடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களுடன் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.
கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறவுண் எல்.எம்.ஜியுடனும் ஒரு ஆர்.பி.ஜியுடனும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலுமே பேணப்பட்டது.
கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை.
நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.
அது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்
அது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன செய்தி ” என்று கேட்டாவது அறிந்து கொள்கின்ற ‘ விடயம் விளங்கிய ‘ சனம் அவ்வூர்ச்சனம்.
அவள் அந்த மண்ணின் மகள். கூர்ப்பான அம்மக்களின் மகள். அவளும் விடயம் விளங்கியவள்தான். அவளுக்கு எல்லாமே மிகச் சரியாக விளங்கியதால் , தனது பாதையை நேரியதாய் தெரிவு செய்தாள்.
சுதந்திரப் பறவைகள் மகளிர் அமைப்பு அவ்வூரில் அமைத்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் முதல்வி அவளே. மெழுகுதிரி , ஊதுபத்தி , கார வழலை உற்பத்திகளிலும் சுதந்திரப்பறவைகள் இதழ் விற்பனையிலும் அவள் பங்கு பெரிது. எம்மை ஆழ வந்தவர்களை வீழவைப்பதற்காக தான் ஆயுதம் ஏந்தப்போகின்ற அந்த நாளை அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். இப்போது ஆயுதம் என்தாவிட்டாலும் , அவள் ஒரு புலியே.
1886 நடுப்பகுதியில் தமது ஒருவருட படியிற் பயிற்சியை நிறைவு செய்து , நாடு திரும்பி களநடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது அணியினர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்க , இவளையொத்த ஆயிரத்துக்கும் அதிகமான சுதந்திரப் பறவைகளின் மனங்களில் ஆவல் அலைமோதியது. ‘ அடுத்தது ந்பாங்கல்தான். ‘ அவளும் அப்படித்தான் நம்பினாள்.
ஆனால்…..
ஆயிரம்பேரையும் ஒருசேர உள்வாங்கும் பலம் அன்றைய சூழலில் எமது அமைப்புக்கு இருக்கவில்லை. நூறு சுதந்திரப்பறவைகள் மட்டும் புறப்பட்டார்கள் ஏனையவர்களிடம் தமது பணிகளை ஒப்படைத்துவிட்டு.
” நாங்கள் பயிற்சி முடித்துவிட்டு வந்து உங்களை மாற்றிவிடும் வரை வேலை செய்துகொண்டிருங்கள். “
என்ற கோரிக்கைக்கு தலையசைத்து வழிவிட்டவர்களில் அவளும் ஒருத்தி. இப்போது அவள் பணி பாரியதாகியது.
நான்கு பாகங்களும்( 2-5) அடங்கியது.
பெண் போராளிகள் பற்றி தமிழீழ தேசிய தலைவர் சொன்னது என்ன?
பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின
நான்கு பாகங்களும்( 2-5) அடங்கியது.
பெண் போராளிகள் பற்றி தமிழீழ தேசிய தலைவர் சொன்னது என்ன?
பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.அவரின் அந்த சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி எனும் பெண்கள் இராணுவப் பிரிவு.உலகில் பெண்களுக்கு சமவுரிமை கொடுத்து, அவர்களையும் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி களத்திற்கு கொண்டுவந்து பாரதியின் கனவை நனவாக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தினை மாற்றி, அடுப்பு ஊதும் பெண்களாலும், களத்துடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தவர் அவர் தான்.இந்நிலையில் ஒரு போராட்ட இயக்கம் தன் போராட்டத்தில் சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டது விடுதலைப் புலிகள் தான்.அதன்படியே விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி உருவாக்கப்பட்டு, இன்றுடன் 31 ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றது.1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் பல்லாயிரம் பெண்கள் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீர மரணத்தையும் அடைந்துள்ளனர்.மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலின் பின்னர் பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்கியது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீர மரணமடைந்தார்.
உச்சிக் குடுமி போச்சு
நல்லா கிராப்பு மாச்சு
நீச்சுத் தண்ணி போச்சு
சாதாரண காப்பித் தண்ணி ஆச்சு
ஓட்டுக் கோவணமும் போச்சு
சட்டைத்துணிமணியும் ஆச்சு
வெள்ளெழுத்து
உச்சிக் குடுமி போச்சு
நல்லா கிராப்பு மாச்சு
நீச்சுத் தண்ணி போச்சு
சாதாரண காப்பித் தண்ணி ஆச்சு
ஓட்டுக் கோவணமும் போச்சு
சட்டைத்துணிமணியும் ஆச்சு
வெள்ளெழுத்து மாறிருச்சு
நல்லெழுத்து வந்திருச்சு
*புகை பிடிப்பான் வெள்ளைக்காரன்
பொல்லாத வெள்ளைக்காரன்
வெள்ளைச் சருட்டுக்காரன்
வெண்ணெய் தின்னி வெள்ளைக்காரன்
மாடு திம்பான் வெள்ளைக்காரன்
மனுசனை மிதிப்பான் வெள்ளைக்காரன்
சவுக்காலே அடிப்பான் வெள்ளைக்காரன்
சாரட்டு வண்டி வெள்ளைக்காரன்
தொப்பி போட்ட வெள்ளைக்காரன்
தோல் வெளுத்த வெள்ளைக்காரன்
கண்ணில்லா வெள்ளைக்காரன்
கண்ணாடி வெள்ளைக்காரன்
கூனு தந்த வெள்ளைக்காரன்
குடி கெடுத்த வெள்ளைக்காரன்
நல்லவரைக் கொன்ன வெள்ளைக்காரன்
நாசமாய்ப் போவான் வெள்ளைக்காரன்
மண்ணாப் போவான் வெள்ளைக்காரன்
மதிப்பழிவான் வெள்ளைக்காரன்
1 PART: எளியலிசம் என்றால்?
2 PART: வலிமையான அரசியல்வாதிகளின் எளியலிசம்.
எளிமை வலிமையானது தான்! நீங்கள் ?
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் x இந்நாள் இங்கிலாந்து பிரதமர் போரீஸ்
1 PART: எளியலிசம் என்றால்?
2 PART: வலிமையான அரசியல்வாதிகளின் எளியலிசம்.
எளிமை வலிமையானது தான்! நீங்கள் ?
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் x இந்நாள் இங்கிலாந்து பிரதமர் போரீஸ்
பதினைந்து நாட்களுக்கு முதல்வராகவும் பதினைந்து நாட்களுக்கு நடிக்கப்போவதாகவும் அப்போது அறிவித்தார்.இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரதமர் மொரார்ஜி தேசாய், அப்படிச் செய்தால் அது முதல்வர் பதவிக்கு கண்ணியம் சேர்க்காது என அறிவுறுத்தினார்.இருந்தபோதும் ராணி வார இதழுக்கு அதே ஆண்டில் கொடுத்த பேட்டியில், தான் நடிப்பைவிட்டு விலகப்போவதில்லை என்று கூறினார் எம்.ஜி.ஆர். இரு பொறுப்புகளையும் தன்னால் சமாளிக்க முடியும் என்றார் அவர். சட்டம் அதனை அனுமதிக்காவிட்டால், தன் பொறுப்புகளை 'நண்பர்களிடம்' விட்டுவிட்டு நடிப்பைத் தொடரப்போவதாகவும் எம்.ஜி.ஆர் கூறினார்.ஆனால் அதற்குப் பிறகு, அண்ணாவின் நினைவு நாளில் பேசிய எம்.ஜி.ஆர்., நடிப்பது தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றதோடு, 'நான் உயிரோடு இருக்கும்வரை, எந்த விதத்திலும் என் பொறுப்புகளை புறந்தள்ள மாட்டேன்' என்று கூறினார்.ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான தினத்தந்தி நாளிதழில் `உன்னை விடமாட்டேன்` என்ற படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப்போவதாக முதல் பக்கத்தில் செய்தி வெளியானது. இதற்கு சில நாட்களுக்கு முன்பாக வாலிக்கு போன் செய்த எம்.ஜி.ஆர். அன்றைய நாளிதழ்களைப் பார்க்கச் சொன்னார். எம்.ஜி.ஆரின் அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாது என்றால், அவர் படங்களில் நடிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லையென பிரதமர் கூறியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
6 குழந்தைகளை வளர்க்க வேண்டும்... சம்பளம் போதவில்லை... பதவி விலகும் முடிவில் இங்கிலாந்து பிரதமர்..!
பொருட்களை விட்டுவிட்டு உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மினிமலிசம்.கூகுள் அதனை "உச்ச நிலை எளிமை" என்று மொழிபெயர்க்கிறது. அது என்ன
பொருட்களை விட்டுவிட்டு உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மினிமலிசம்.கூகுள் அதனை "உச்ச நிலை எளிமை" என்று மொழிபெயர்க்கிறது. அது என்ன உச்ச நிலை எளிமை?நன்றாக சம்பாதித்துவிட்டு சம்பாதிக்காதே என்று தத்துவம் பேசுவதா? பொருட்களை உபயோகித்துவிட்டு, அதனை உபயோகிக்காதே என்று அறிவுரை சொல்வதா?நீ உபயோகித்துவிட்டு சொல்கின்ற அறிவுரை நாங்கள் கேட்கத் தேவையில்லை. நாங்களும் அனுபவித்துவிட்டு தத்துவம் சொல்கிறோம் என்கிற எதிர்வினைகளும் வரும்.ஆனால் அனுபவித்து வருகின்ற அந்த அறிவுரைகள் , கடந்து வந்த கசப்புகளின் நிஜம்.அலட்சியப்படுத்தலாம் இல்லை அவசியப்படுத்தலாம்.அதிகமான பொருட்கள் = அதிகமான கவலைகள்.குறைவான பொருட்கள் = குறைவான கவலைகள்நான் சவுதியை விட்டு செல்வதற்காக, எல்லாவற்றையும் முடித்துவிட்டு கிளம்பியபோது, ஒரு ஒரு பெட்டி மட்டும்தான் எனக்காக இருந்தது அந்த 6 வருட சவுதி வாழ்க்கையில்.எனக்கு பொருட்களை அனுப்புவதற்கான செலவுகளும் மிச்சம். எப்படி அனுப்பப் போகிறோம் என்கிற கவலைகளும் மிச்சம்.குறைவான உடைகள் , கட்டில், டேபிள் , லேப்டாப், கொஞ்சம் புத்தகங்கள் அவ்வளவுதான்பொருட்களின் சேகரிப்பு அந்த 6 வருடத்தில். இதுபோல பல வருடங்களாக இருக்கின்றார்கள் வெளிநாட்டில்.வேலை முடித்து வந்தால் கட்டில்தான் வீடு. அவர்கள் உலா வருவது கிச்சனில் - படுக்கையறையில் அவ்வளவுதான். பல அவர்களுக்கு தேவையான வாழ்க்கை முறை அவ்வளவுதான்.அந்த குறைவான பொருட்களோடு தனது வாழ்க்கையின் 6 தசாப்தத்தில் , 3 தசாப்த ஆண்டுகளை அந்த குறைவான வாழ்க்கை முறையில் கழிக்கின்றார்கள். அதுவே அவர்களுக்கு போதுமானது.வேலைக்குச் சென்ற இடத்திலேயே இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டில் இப்படி முடியாதா என்ன?
முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் மனைவி இரண்டு குழந்தைகளோடு புத்தகக் கண்காட்சி அரங்கில் வளையவந்தார். உறுதியாக அவர் ஒரு தொழிலாளியாகத்தான் இருப்பார் என அவரின் தோ
முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் மனைவி இரண்டு குழந்தைகளோடு புத்தகக் கண்காட்சி அரங்கில் வளையவந்தார். உறுதியாக அவர் ஒரு தொழிலாளியாகத்தான் இருப்பார் என அவரின் தோற்றம் சொல்லியது.
எதேச்சையாக இரண்டொரு அரங்கில் அவருடனே நானும் பயணித்தேன். அவர் தனக்கான புத்தகங்களைத் தேடுவதில் ஆழ்ந்திருந்தார். எனக்கு மகிழ்வாக இருந்தது.
ஒரு கட்டத்தில் தனக்கான நூலைத் தேடிச்சலித்த அவர் ஒரு அரங்கின் விற்பனையாளரிடம்,
"ஏனுங்க குழந்தைகளுக்கான ஏடு இல்லீங்களா?" என்றார்.
எனக்கோ பெருவியப்பு.
வரகுண பாண்டியனிடம் ஆயிரம்பொற்காசுகள் கொண்ட "பொற்கிழிகள் " பரிசிலாய்ப் பெற்ற ஆனானப்பட்ட தமிழ்ச்சான்றோர்கள் கூடச் சுட்டிக் கேட்காத "ஏடு " என்ற சொல்லால் ஒரு புத்தகத்தை, நூலைக் கேட்கிறாரே என வியந்து விக்கித்து நின்றேன். அதுவும் குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக குழந்தைகளுக்கான புத்தகத்தைத் தேடும் ஒரு தந்தையைக் கண்ட மகிழ்வெனக்கு.
அவர் கேட்ட அடுத்த நொடியில் அந்த விற்பனையாளர்.... வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல.... இந்த ஒரு கேள்விக்காகவே பல நாள் காத்திருந்தவர் போலத் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து திடீரென எழுந்து மூன்றாவது அடுக்கின் மூலையில் இருந்த ஒரு நூலை எடுத்து விரைவாக அந்த நண்பரிடம் தந்தார்.
அதைத் தன் கரத்தில் ஏந்திய அவர் முன்னட்டை பின்னட்டை இரண்டையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஆழ்ந்த மனநிறைவோடு தன் கட்டைப்பையில் திணித்தார்.
பதிவுலகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர், நண்பர் ஆரூர் பாஸ்கர். முதலில் அவரைப்பற்றி நான் தெரிந்து கொண்டது, அவர் ஒரு கவிஞர் என்பதைத்தான். அவருடைய கவிதைகளைத் தொகுத்து “எ
பதிவுலகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர், நண்பர் ஆரூர் பாஸ்கர். முதலில் அவரைப்பற்றி நான் தெரிந்து கொண்டது, அவர் ஒரு கவிஞர் என்பதைத்தான். அவருடைய கவிதைகளைத் தொகுத்து “என் ஜன்னல் வழிப்பாதையில்”, என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகம். அதன்பின் அவர் ஒரு நாவலாசிரியராக வெளிப்பட்டது, அவரது 2ஆவது புத்தகமான "பங்களா கொட்டா"வில். தஞ்சைத் தரணியின் பின்னனியில் பண்ணையார்கள், நிலக்கிழார்களின் சமூக நிகழ்வுகளை மண்ணின் மொழியில் அதில் காட்டிருந்தார். அதன் பின் வந்த "வன நாயகன் மலேசிய நாட்கள்" என்ற மூன்றாம் படைப்பில் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். முதலிரண்டு புத்தகங்கள் எழுதிய அதே நபரா இதையும் எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். காரணம் அவர் தேர்ந்தெடுத்த பின்னனி என்று சொல்லலாம்.
‘ஆரூர் பாஸ்கர்’ இங்கே அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாநிலத்தில் ஒரு மென் பொருள் பொறியாளராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2016 ஜூலையில் ,ஃபெட்னா (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு) நியூஜெர்சியில் நடத்திய தமிழர் திருவிழாவுக்கு அவர் வந்திருக்கையில் அவரோடு மூன்று நாட்கள் நேரில் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்னுடைய பதிவுகளின் பின்னோட்டத்தில் அவரை நீங்கள் சந்தித்திருக்கலாம். பழகுவதற்கு அவர் அவரது சாஃப்ட்வெர் வேலையைப் போன்றே மென்மையானவர். சாஃப்ட்வெர் மக்களில் சில ஹார்டுவேர்களை நான் பார்த்திருக்கிறேன் என்பதால் அப்படிச்சொல்கிறேன். பாஸ்கர் அமெரிக்காவுக்கு வருமுன் மலேசியாவில் சில மாதங்கள் வேலை செய்தார். அதுதான் அவருடைய முதல் வெளிநாட்டு அனுபவம் அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப்புதினம் எழுதப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான மழலையர் பாடல்கள் வண்ணப் படங்களுடன்.
கடற்கரைக்குப் போகலாம்
காற்று வாங்கி வரலாம்
கப்பல் எல்லாம் பார்க்கலாம்
கரும்புச் சாறு குடிக்கலாம்
குதிரை
குழந்தைகளுக்கான மழலையர் பாடல்கள் வண்ணப் படங்களுடன்.
கடற்கரைக்குப் போகலாம்
காற்று வாங்கி வரலாம்
கப்பல் எல்லாம் பார்க்கலாம்
கரும்புச் சாறு குடிக்கலாம்
குதிரை மீது ஏறலாம்
கூட்டத்தைப் பார்க்கலாம்
மண்ணின் மீது நடக்கலாம்
மாங்காய் சுண்டல் தின்னலாம்
அலைகள் தொட நிற்கலாம்
அழகு வீடு கட்டலாம்
கோன் ஐஸ் வாங்கலாம்
கூடிக்கூடி தின்னலாம்
அந்து போன விந்து
பிறக்காத (விந்தணு)ஆசைக்காக அலுக்காத திருமணம் வேண்டி நிற்பவர்கள் இன்று அதிகரித்து விட்டதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பிறவிக் குறைபாடு ஒருபுற
அந்து போன விந்து
பிறக்காத (விந்தணு)ஆசைக்காக அலுக்காத திருமணம் வேண்டி நிற்பவர்கள் இன்று அதிகரித்து விட்டதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பிறவிக் குறைபாடு ஒருபுறம் இருந்தாலும் இழத்தல் நிலைதான் இன்று அதிகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அதிகமாக வாகனத்தில் சுற்றுவது, ஓரிடத்தில் அதிக நேரம் அமருதல், அலைபேசி பயன்படுத்துதல், வெந்நீர் அதிகம் பயன்படுத்துதல் இன்னும் நீளும் காரணங்களைக் கொண்டு விந்தனு சுரப்பு, பிறப்பு ,மரபணு போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். ஆனாலும் நம் வாழ்க்கை முறை அதிகமாக மாறிக்கொண்டிருப்பதும் உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள அதீத நவீனமும் குறைபாடென கருதுகின்றனர். உடலுறவில் குறை இல்லாதவர்களை விட, குறைபாடு உள்ளவர்கள் தான் அதிகமாக பெண் தேடி அலைகின்றனர். இவர்களை நீங்கள் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.இவர்கள் யோக்கியர்களின் தலைமை பீடம் போலவும், அதையும் தாண்டி எவரெஸ்ட் சிகரம் போலவும் தன்னைக் கட்டமைத்துக் கொள்வார்கள். தொழில்நுட்ப சந்தையில் உயர்பதவியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் நான் சந்தித்த மூன்று நபர்களும், பெண் வீட்டாரின் நிலைகுலைந்த அவலங்களையும் இங்கு சொல்வது சரியானதாக இருக்காது,சில சாரங்களை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன். நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடனே அதிநவீன மருத்துவமனையைத் தேடி ஓடுகிறோம். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் துடித்துப் போகிறோம். ஒரு குழந்தையின் கல்விக்காக, நம் பிள்ளைகளின் திருமணத்திற்காக, நம் வாழ்வியல் சந்தையில் ஏற்படும் மாற்றமும்,
போருக்குறிய அறத்தோடும் திறத்தோடும் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு முடிந்துப் போய்விட்டது என்று ஒரு சாராரும், இல்லை இல்
போருக்குறிய அறத்தோடும் திறத்தோடும் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு முடிந்துப் போய்விட்டது என்று ஒரு சாராரும், இல்லை இல்லை போராட்டம் பின்னடைவை மட்டுமே சந்தித்துள்ளது என்று மற்றொரு சாராரும் கருதுகிறார்கள். இது பற்றிய உங்களின் கருத்து என்ன?
முள்ளிவாய்க்கால் சோகம், ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு பின்னடைவுதானே தவிர முடிவுரை என்று நான் கருதவில்லை. ஏனென்றால் விடுதலைக்குப் போராடுகிற இயக்கங்கள் என்றுமே அழிந்து ஒன்றுமில்லாமல் போகாது. உலகெங்கிலுமுள்ள வரலாறு நமக்கு அதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறது. எனவே மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் துளிர்க்கும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.
இரு வேறு தாலாட்டு
-----------------------------------------
தாலாட்ட தாயுமில்ல
தாய்நாட நீ காணவுமில்ல
தட்டுக் கெட்டு கெடக்கோமடா சாமி- நம்ம
கடலக் காப்போமடா சாமி
கடலத் தாண்டி வந்தேன்
இரு வேறு தாலாட்டு
-----------------------------------------
தாலாட்ட தாயுமில்ல
தாய்நாட நீ காணவுமில்ல
தட்டுக் கெட்டு கெடக்கோமடா சாமி- நம்ம
கடலக் காப்போமடா சாமி
கடலத் தாண்டி வந்தேன்
ஒன்னக் காக்க வந்தேன்
ஒரு வாய் சோறூட்ட
ஒனக்கு தாயில்ல
சங்குல மருந்தெடுத்து ஒ
அழுகையை கேட்கவில்லை
நஞ்சுக்குப்பி சொமந்த தாயி
பிஞ்சு ஒன்ன நெனைக்கவில்ல
நாட்டுக்காக ஒன்னப் பெத்து
தமிழுக்கா உயிர் நீத்தா
கண்டம் விட்டு வாழுகிறோம்
கால் வயிறு நெறயலயே
கடலலை ஓய்ந்தாலும் சாமி
நம்ம கலகம் ஓயாதுடா
*தற்கொலய தாண்டி வந்த
தாலாட்டி என்ன வளர்த்த
தாகமெல்லாம் தாய்நாடா தந்தையே
ஒன்ன விட்டா வேற யாருப்பா
தாலாட்டி ஒன்ன வளர்ப்பேன்
தலைசீவி நானும் விடுவேன்
மூக்கு சிந்தி முகம் கழுவி
மூத்திரத்த எடுத்தூத்துவேன்
தோளுல ஒன்ன சுமப்பேன்
அத சொர்க்கமா நானும் நெனப்பேன்
உனக்கு சோறூட்டி தாலாட்டி
தடுமாறும் பேச்சு கேட்பேன்
*யார் முன்ன போனாலும்
யாழ் மண்ணெடுத்து போடனும் அதுல
அழுத்தமடி சாமி- அதுல
அர்த்தமிருக்கு சாமி
This novel describes the struggle of a mother who sacrificed all her desires for the sake of her children. Padma who had many wishes and desires in her life, sacrificed all her thoughts by struggling throughout her married life to save and bring up her children. Had she succeeded in that and how was she able to overcome the hindrances those were created by her husband itself. PADMA- a cradle of four children, unveals the answers for all these questions.
This novel describes the struggle of a mother who sacrificed all her desires for the sake of her children. Padma who had many wishes and desires in her life, sacrificed all her thoughts by struggling throughout her married life to save and bring up her children. Had she succeeded in that and how was she able to overcome the hindrances those were created by her husband itself. PADMA- a cradle of four children, unveals the answers for all these questions.
“Ma, please have some water, if you cry continuously, the migraine would get worse. So get relaxed. The sky has not fallen down and this is not the end of our lives, let us face everything. Why to play hide and seek? Only if we face the situation boldly, we can lead a relaxed life. According to me, your husband had done us a great favour. Atleast, after this we could question him, if he tortures us. Why to lead a life with a fear on all his behaviours? Let us start living for our wishes. In my opinion, we are no more slaves to him. Whether this is final or not, you both be separated or not, he lost his power of control on this family from the second I received the divorce notice.” Kappiya sat by the side of her mother, who was sitting on the floor by leaning her back on the wall and stretching her legs.Padma slowly opened her mouth and for the first time in those 30 years of her married life, started narrating to her elder daughter, whatever she could about her life with her husband.
*சாந்தி பூந்தி
சவுக்காரக் கட்டி
கோதம்ப ரொட்டி
கொண்டு வாடி குட்டி
*நாண்டா ஒங்கொப்பண்டா
நல்லமுத்து பேரண்டா
வெள்ளிப் பிரம்பெடுத்து
விளையாட வாரண்டா
தங்கப் பிரம்
*சாந்தி பூந்தி
சவுக்காரக் கட்டி
கோதம்ப ரொட்டி
கொண்டு வாடி குட்டி
*நாண்டா ஒங்கொப்பண்டா
நல்லமுத்து பேரண்டா
வெள்ளிப் பிரம்பெடுத்து
விளையாட வாரண்டா
தங்கப் பிரம்பெடுத்து
தாலிகட்ட வாரண்டா
*அவரவர் வீட்டுக்கு
அவரைக்காய் சோத்துக்கு
புள்ள பெத்த வீட்டுக்கு
பூசணிக்காய் சோத்துக்கு
நாம் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்கோ
*தத்தைக்கா புத்தைக்கா தவளச்சோறு
ஒரு எட்டு
எருமை பால் கறக்க க
ள்ளன் கையில் காசு கொடுக்க
என்கிட்ட இல்ல உன்கிட்ட இல்ல
துப்பிளிக்கா துப்பிளிக்கா
*அந்தோணியம்மா குந்தாணி
அரைக்கமாதா கண்ணாடி
நெல்லரைக்க போகையில
நெளிஞ்சு போச்சாங் கண்ணாடி
வரகரைக்க போகையில
வளஞ்சு போச்சாங் கண்ணாடி
*மொட்ட மொழங்குதாம்
மொளகாத் தண்ணிக் கொதிக்குதாம்
சாம்பிராணி இல்லாம
சாமி வந்து ஆடுதாம்
*ஓட்டப்பல்லு சங்கரா
ஒரு வீட்டுக்கும் போகாத
ஆப்பம் வாங்கித் திங்காதே
அடி வாங்கிச் சாகாதே
*வேலு வெள்ளாட்டம் தோலு
வீட்டைச் சுத்தி பேலு
*முத்தம்மா புருஷன் மோளக்காரன்
மோளத்த வச்சுக்கிட்டு
பேளப் போனான்
நரியோ நாயோ தூக்கிட்டு போயிருச்சு
*அடியே பிள்ள இராமாயி
அரிசிக்காரன் வாராண்டி
சின்ன வீட்ல ஒளிஞ்சுக்கோ
சிலுக்கு சட்டையை போட்டுக்கோ
*ஐ சக்கா ஐ
அரப்படி நெய்
சீனாக்காரன் தலையில
தீயைக் கொளுத்தி வை
அரிய புகைப்படங்களும் கடிதங்களும், அது சார்ந்த கவிதைகளும் கட்டுரைகளும் அடங்கிய நூல்.
பெரியார், மறைமலை அடிகள், அன்னை தெரேசா, பிரபாகரன்...ஆகியோரின் அரிய புகைப்படங்களும், பு
அரிய புகைப்படங்களும் கடிதங்களும், அது சார்ந்த கவிதைகளும் கட்டுரைகளும் அடங்கிய நூல்.
பெரியார், மறைமலை அடிகள், அன்னை தெரேசா, பிரபாகரன்...ஆகியோரின் அரிய புகைப்படங்களும், புகழ் பெற்றவர்களின் திருமண அழைப்பிதழ்கள், கையெழுத்து பிரதிகள்...அடங்கிய நூல்.
சிறுவர் பாடல்கள் வண்ணப் படங்களுடன்
கிளி
பச்சை கிளி பேசுது
பறந்து செல்ல அழைக்குது.
சிவந்த நிறச் சொண்டினால்
சின்னப் பழம் தின்னுது,
அவனி யெல்லாம் தனதென்ற
சிறுவர் பாடல்கள் வண்ணப் படங்களுடன்
கிளி
பச்சை கிளி பேசுது
பறந்து செல்ல அழைக்குது.
சிவந்த நிறச் சொண்டினால்
சின்னப் பழம் தின்னுது,
அவனி யெல்லாம் தனதென்று
ஆடிப் பாடிச் சொல்லுது.
சிற கடிக்க நினைக்குது
சீறும் பூனை பார்க்குது
இறங்கி ஓட நினைக்குது
இரும்புக் கூடு தடுக்குது.
சிந்தை நொந்து கலங்குது
சிறுமை கண்டு சிரிக்குது
விந்தயான மனிதனின்
விருப்பம் கண்டு ஒதுங்குது.
கப்பற் பாடல்
------------------------
வினையரிசி தினையரிசி வேலம்ப நாட்டில்
வேலம்ப நாட்டிலொரு வௌ;ளாட்டுக் குட்டி
வௌ;ளாட்டுக் குட்டியொரு ஆறுமுக சாமி
ஆறுமுக சாமியைக் கயிறாய்த் த
கப்பற் பாடல்
------------------------
வினையரிசி தினையரிசி வேலம்ப நாட்டில்
வேலம்ப நாட்டிலொரு வௌ;ளாட்டுக் குட்டி
வௌ;ளாட்டுக் குட்டியொரு ஆறுமுக சாமி
ஆறுமுக சாமியைக் கயிறாய்த் திரித்து
புன்னிரண்டு கப்பலுக்குப் பாய்மரம் நாட்டி
நெஞ்சுக் கடாஷத்தால் சீனிப்பாய் துhக்கி
அக்காளுந் தங்காளும் சுக்கான் பிடிக்க
ஆனதோர் வள்ளியம்மை அஞ்சான் இழுக்க
பொக்குவாய்ச் சின்னக்குட்டி பீரங்கி போட
அம்பட்டச் சிதம்பரி பாய்விரித்தோட
ஏலஏலோ தத்தெய்தாம் ஏலஏலோ
02. வசந்தன் பாடல்
-----------------------
கிறுகு வசந்தன்
தெந்தின தினனத் தினதின தினன
தினதின தினனத் தினனானா
சிந்துர வதனச் சுந்தரம் உலவு
தேவர்க் கொருமுதல் ஆனவனைப்
பந்தனை அகலச் சிந்தனை மகிழப்
பாடிந டந்திட வாருமடீ
வாருமடீ மலை மாதுதன் மைந்தனை
வாசமு டன்துதி கூறிடவே
கூறுமடீ மன நேசமே தாய் எங்கள்
தும்பிமுகன் சிவன் மைந்தன்தனை
நாட்டுப்புற இயலில் பாடல் முறை என்பது
நடவு
--------
தன்னானே னானே னன்னே/ னானானே னானே னன்னே
கதிர் அறுப்பு
--------------------- ஏலோ ஏலோ ஏலோ லங்கடி/ஏலோ ஏலோ (ஆமா சொல்லு) ஏலோ ஏலோ அப்ப
நாட்டுப்புற இயலில் பாடல் முறை என்பது
நடவு
--------
தன்னானே னானே னன்னே/ னானானே னானே னன்னே
கதிர் அறுப்பு
--------------------- ஏலோ ஏலோ ஏலோ லங்கடி/ஏலோ ஏலோ (ஆமா சொல்லு) ஏலோ ஏலோ அப்படிச் சொல்லு/ ஏலோ ஏலோலங்குடி/ ஏலோ ஏலோ ஐலேசா
களையெடுப்பு
------------------------
தன்னே னன்னே னானே னன்னே/ னானே னன்னே னான னன்னே
வண்டியோட்டுபவன்
------------------------
அடடா தன்னேனன்னே னானே னன்னே/ னானே னன்னே னான னன்னே ஏகோய்
ஒயில் கும்மி
---------------------
தன்னா தினம் தினம் தன்னா தினம்- போடு/ தன்னா தினம் தினம் தன்னா தினம்
தாலாட்டு
---------------
ஆரா ரோ ஆரா ரோ / ஆரிரரோ ஆரிராரோ
விபத்தில் பலியான பெண்கள், கைக்குழந்தைகளின் உடல்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்தது.
விபத்தில் பலியான பெண்கள், கைக்குழந்தைகளின் உடல்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அந்த ஆறு ரத்த ஆறு போல பயங்கரமாக காட்சி அளித்தது. இந்த ரெயில் விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் எம்.ஜி.துரைசாமி, பயர்மேன்கள் முனுசாமி, கோதண்டன், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல பாட்டுக்காரியான சாவித்திரி (கணேசன்) உள்பட 250 பேர் பலியானார்கள்.
ரெயில் கார்டுகள் வைத்தியநாதசாமி, ஆறுமுகம் இருவரும் உயிர் தப்பினார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஆற்றங்கரையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டது. அடையாளம் காணமுடியாத 60 உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. அரியலூர் விபத்து பற்றி கேள்விப்பட்டதும் கவர்னர் ஸ்ரீபிரகாசா கண்ணீர் விட்டார்.
டெல்லியில் மத்திய ரெயில்வே உதவி மந்திரியாக தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓவி.அளகேசன் பதவி வகித்தார். விபத்து செய்தி கிடைத்தவுடன் அளகேசன் அரியலூர் வந்தார். ஆற்றில் ரெயில் கவிழ்ந்து கிடந்ததையும், ரத்த வெள்ளத்தில் பிணங்கள் கிடந்ததையும் பார்த்தார். ஆற்றங் கரையில் குவியல் குவியலாக பிணங்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அளகேசன் கண்ணீர் விட்டார்.
The book describes the traditional culture of the people of TamilNadu through many articles and how the Modernisation and Westernisation makes an impact over them. The comparison of life style of our people in this MILLENNIUM and before, is portrayed in it.
MUHURTHAM (WEDDING DAY RITUALS): After the bride and groom are seated in the manavarai( the platform in wedding hall where the wedding rituals take place), the priest continues his mantras a
The book describes the traditional culture of the people of TamilNadu through many articles and how the Modernisation and Westernisation makes an impact over them. The comparison of life style of our people in this MILLENNIUM and before, is portrayed in it.
MUHURTHAM (WEDDING DAY RITUALS): After the bride and groom are seated in the manavarai( the platform in wedding hall where the wedding rituals take place), the priest continues his mantras and rituals along with the bride and groom's family with the first offering to lord Ganesh. The rituals symbolizes the importance of the relatives and relationships of bride and groom.
Padha Poojai: The main ritual is padha poojai. The bride and groom will wash the foot of their parents and keep sandal and vermilion on their feet and shower flowers to get their blessings.
Machaan Modhiram: In this the male sibling of the bride(machaan relation for groom)should put a finger ring to the groom.
Naathanar Vilaku: Through out the wedding rituals the female sibling of the groom (naathanar relation for the bride) should hold a lamp( kai vilaku) standing behind the couple.
Sapthapathi: Sapthapathi( seven steps) is the ritual where the groom takes the bride’s right hand in his left hand and leads her around the sacred fire seven times while the priest recites Vedic verses that bond the groom and bride with a promise to share a life together. There is significance to these seven steps.
மொல்லமாரி
---------------------
என்பது முல்லை மாதிரி என்று சொல்லும் அழகிய தமிழ்ச்சொல். அப்படி என்றால் ஏதாவது சொன்னால் வாய் மூடிக்கிட்டு கம்முனு இருப்பவன் என்று அர்த்தம். நீங்களே கவ
மொல்லமாரி
---------------------
என்பது முல்லை மாதிரி என்று சொல்லும் அழகிய தமிழ்ச்சொல். அப்படி என்றால் ஏதாவது சொன்னால் வாய் மூடிக்கிட்டு கம்முனு இருப்பவன் என்று அர்த்தம். நீங்களே கவனித்திருக்கலாம் யாரையாவது மொல்லமாரி என்று சொல்லும் போது என்ன சொன்னாலும் வாய் திறக்க மாட்டான் என கூடவே விளக்கம் சொல்வார்கள். தமிழில் திரிந்த சொற்களை நாமே கெட்ட வார்த்தைகளாக உருவகப்படுத்தி விட்டோம். ஆங்கிலத்தில் ஒருவனை கேவலப்படுத்த you lock my ass என்று சொல்வதைத்தான் அவ்வப்போது திருப்பி பின்பக்கத்தை தட்டி காட்டிவிட்டு செல்வார்கள் அல்லது my ass என்று மொட்டையாக சொல்வார்கள்.
பேனாமி என்பது பினாமி என்கிறோமே இது உருது வார்த்தை. சென்னையில் பாடு என்றால் மாமா கார பையன் என்று பொருள்.
பேமானி(மதுரைப்பக்கம் பேமாளி) என்பது பேய் மானி - மனிதாபிமானி என்று சொல்வது போல பேய் மீது விசுவாசம் கொண்டவர் என்ற அர்த்தத்தில் கெட்ட நோக்கம் கொண்டவர் என சொல்வது.
டாபரு என்றால் டாபர்மேன் டாக் என்ற அர்த்தத்தில் நாய் என்று சொல்ல சுருக்கமாக சொன்னது. பொட்டை, ஒம்போது, அலி என ஆண்களை திட்டப் பயன்படுத்தும் சொற்களில் அலி என்றால் உருதில் நெருப்பு, உண்மை என்று அர்த்தம்.
ஓத்தா பாடு, ங்கோத்தா என்றால் அம்மாவை ஒழுக்க(ஓக்க, ஓத்து) என்று சொல்வதின் சுருக்கம். மயிறு என இலங்கையில் சொன்னால் முடி என அர்த்தம். ஆனால் தமிழ்நாட்டில் இச்சொல்லை பயன்படுத்தினால் கேவலப்பட்டு நிற்க வேண்டும். யோனி என்பது விஞ்ஞான தமிழ் கலைச்சொல். சென்னையில் ஆண்களை கேலி செய்யும் பேடு, பேடிப்பய, கேனப்பூலு போன்ற வார்த்தைகளை புனைவுகளில் உபயோகிக்கிறார்கள்.
சப்பை மேட்டர் என்ற வார்த்தை *விஷயம் ஒன்றுமில்லை என்று பொருள்படும். நீ வா உனக்கு ரிவிட் (சூத்தில் ஆப்பு)அடிக்கிறேன்.
2017ல் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கி பயணிகள் புகை இரதத்தில் வந்த போது ஒரு பெரியவரும் ஒரு இளவட்டப் பயலும் கல்யாண இடுக்கு கூட்டக்களிடையே கீழமர்ந்து தமாஷாக பேசிக்கொண்டு வந்
2017ல் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கி பயணிகள் புகை இரதத்தில் வந்த போது ஒரு பெரியவரும் ஒரு இளவட்டப் பயலும் கல்யாண இடுக்கு கூட்டக்களிடையே கீழமர்ந்து தமாஷாக பேசிக்கொண்டு வந்தனர். கூட்டமாக இருப்பதால் அர்த்தம் சொல்ல மறுத்து அண்ணே ஒடம்புல தெம்பு இல்லணே...ஒங்களுக்காக கடைசியா டில்லிக் குழந்தையிண்டு ஒரு பாட்டு பாடுற்றண்ணே...உக்காந்து வேடிக்கை பாருண்ணே என்றான்
கொண்ட வீட்டுல தின்டு பொழைக்கிறத விட நண்டு கிட்ட துண்டு வாங்கி நாண்டுக்கிறலாம்.
ஜன்னல் மூடி இருக்கு ரெண்டு மரக்கதவு திறந்திருக்கு, நல்ல கதவுல கள்ளக்கதவு என்று எழுதிப் புட்டான் கதவு எண்ணு எழுதுறவெ, தண்ணிவரி வாங்குனவெ தண்டோரா போட்டுப்புட்டான்.
பஞ்சத்துல தப்பிச்சு வந்தவ கஞ்சனுக்கு பொஞ்சாதியா வந்தாளாம் வரலாம்
இஞ்சிக்கி நாலு வெரலாம் இடுப்புக்கு ரெண்டு வெரலாம் கடுப்புக்கு பத்து வெரலாம்
பச்சயில வெத்தல இருந்தா பாடுபடாதவனுக்கு எச்சி ஊறி பொச்செறியுமாம்.
உச்சத்தில நா இருந்தா பச்சத் தண்ணிய படு சூடுண்டு சொல்வானாம் கும்புடு போடுறவெ.
கொஞ்சுறது கொஞ்சமா இருந்தாலுமே ஏ வீட்டு கஞ்சி கமகமக்கும், கொஞ்சுறது கொஞ்சமாய் இருந்தாலும் ஏ பொஞ்சாதி மனசு பஞ்சு போல மினுமினுக்கும். பஞ்சு போல நீ பிஞ்சுதாண்டி. ஒன்னக் கொஞ்சும் போது பஞ்சு போல நா பறக்குறேண்டி...
அகங்காரம் அச்சு வெல்லத்தில குந்தச் சொல்லுச்சாம். ஆறு நாளு வெளியே தெருவே போக விடாம மொடக்குச்சாம்.
புது பொண்டாட்டி பல்லுல புல்லுப்பட்டிருச்சாம், புள்ளப் பெத்துக்கிறதுக்கு முன்னாடி புருவம் போலிருக்கும் கீரைய உருவக் கூடாது என்று சொன்னானாம்.
நாளைக்கி வெறகப் பொளந்து வெண்ணித்தண்ணி வைக்கச் சொல்லுவான் ஜாக்குறத
வச்ச தண்ணி பச்சத் தண்ணி மிச்ச வச்சது ஏ மச்சாந் தண்ணி அது எச்சித்தண்ணி ஏ வயிற நெப்பிய தண்ணி
ஆன்றோர் - சான்றோர்
---------------------------
புறம் 191ல் பிசிராந்தையார் ஒரு வரியெழுதுகிறார், "ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை சான்றோர்" என்று, இதற்கு "அறிவில் நிறைந்த, பணிவு கொண்ட, அடக்கம் கொண
ஆன்றோர் - சான்றோர்
---------------------------
புறம் 191ல் பிசிராந்தையார் ஒரு வரியெழுதுகிறார், "ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை சான்றோர்" என்று, இதற்கு "அறிவில் நிறைந்த, பணிவு கொண்ட, அடக்கம் கொண்ட, கொள்கை கொண்ட சான்றோர்" என தமிழறிஞர் பொருள் கூறுகின்றனர்.
ஆன்று என்ற சொல்லை "அறிவு நிறைந்த" எனும் பொருளில் பிசிராந்தையார் எழுதுவது கவனிக்கத்தக்கது.
திவாகரம் "ஆன்றல்" எனும் சொல்லிற்கு மிகுதல் எனும் பொருள் தருகிறது.
Wise என்றால் அறிவு மிகுந்து அறிவில் நிறைந்து இருத்தல் தானே.
ஆக, நாம் wise/wisedom என்ற சொல்லை நாம் ஞானம் எனும் சமசுகிருத சொல் இட்டு அழைக்காது, தமிழில் "ஆன்று" என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது.
மேலும் மணிமேகலையில் ஆன்றவர் என்ற சொல்லை wise person எனும் பொருளில் ஆளப்பட்டிருப்பதாக அகரமுதலி கூறுகிறது.
எனில், நாம் wise/wisdom என்பதை ஆன்று என்றும்,
Wise person என்பதை ஆன்றவர், ஆன்றோர், ஆன்றுக்காரர் என்றும்
வழங்கலாம் என்று தோன்றுகிறது
ஆன்றோர் - அறிவு வளர்ச்சியில் அகன்றுக் கொண்டே இருப்பவர்கள். முழுநிறைவு எய்தாதவர்.
சான்றோர் - அறிவாலும் பண்பாலும் நிறைவெய்தியவர்கள்.
சால- சால்பு- நிறைவு என்பது பொருள்
எளிதாக எ-டு கூற வேண்டுமென்றால்
ஆன்றோர்-M.Phil
சான்றோர் - Ph.D
ஆடி அடங்கிய என நாம் குறிப்பிடும் சொல்தான் ஆன்றவிந்தடங்கிய என்பது. ஆண்டு, அனுபவித்து, பழுத்து தணிந்தவர்கள் என்று பொருள் படும்.
ஆன்று (ஆண்டு )அவிந்து அடங்குபவர்களே சான்றோராவர்.
இதை அப்பாடலே கூறுகிறது.
இவை அனைத்தும் பொதுப் பெயர்களே.
அறிவு என்பதற்கு இவற்றில் எதையும் குறிப்பிடலாகாது.
தனித்தமிழ் என்ற வேட்கையில் நல்ல தமிழ் சொற்களையையும் புறத்தது என விடுத்தல் ஏனோ. கூறப்போனால் பிறமொழிச்சொற்களாகக் காண்பது தமிழிலிருந்து கிளைத்தனவே.
மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல்
Bicycle - மிதிவண்டி, ஈருளி
Tube - மென் சக்கரம், தூம்பு
Tyre - வன் சக்கரம், உருளிப்பட்டை, மெத்துருளி
Front wheel - முன் சக்கரம், முன்னாழி
Rear wheel (or) Back wh
மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல்
Bicycle - மிதிவண்டி, ஈருளி
Tube - மென் சக்கரம், தூம்பு
Tyre - வன் சக்கரம், உருளிப்பட்டை, மெத்துருளி
Front wheel - முன் சக்கரம், முன்னாழி
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம், பின்னாழி
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள், பயிலாழி
Hub - குடம், ஆழிக்குடம், நடு
Front wheel axle - முன் அச்சுக் குடம், முன்னாழி அச்சு
Rear wheel axle - பின் அச்சுக் குடம், பின்னாழி அச்சு
Rim - சக்கரச் சட்டகம், ஆழி வளை
Gear - பல்சக்கரம், பல்லாழி
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி, உண்டைத் தாங்கி (தாங்கி = bearing)
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய், ஒருபோக்கி வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி, ஒருபோக்கி வாய்மூடி
Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி
Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி, கைத்திருப்பி, கைச்செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு
Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு, முன்விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி, பின் ஒளிர்வி
Rearview Mirror - பின்காட்டி, பின் ஆடி
ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே போயிருக்கிறான். உள்ளே உடுத்தும் சேலையை தவிர ஒன்றும் சிக்கவில்லை. பிரிட்ஜில் இருந்தை எல்லாம் எடுத்து தின்றுவிட்ட
ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே போயிருக்கிறான். உள்ளே உடுத்தும் சேலையை தவிர ஒன்றும் சிக்கவில்லை. பிரிட்ஜில் இருந்தை எல்லாம் எடுத்து தின்றுவிட்டு அங்கேயே ஓய்வெடுத்து இருக்கிறான். சமைத்து சாப்பிட்டும் இருக்கிறான். ஒன்றும் கிடைக்காத கோபத்தில் வீடு முழுவதும் கழிந்து வைத்து விட்டு வெளியேறிவிட்டான். இவன் என் வீட்டுக்கு வந்த அவனா என்பது எனக்கு தெரியாது.
அறைகலனில் இருந்த எல்லா சேலைகளையும் லவுக்கைகளையும் எடுத்து அணிந்து பார்த்திருக்கிறான் என காவல் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் ஆண்மையுள்ள ஆண்கள். இவர்கள் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பெண்ணாடைகளை அறைக்குள் மாத்திரமே அணிந்து மகிழ்வர். இவர்கள் அரவாணிகள் அல்ல. இவர்களை ஆங்கிலத்தில் (Transvestite_ a person, typically a man, who derives pleasure in dressing in clothes primarily associated with their opposite sex) இந்த மனிதர்கள் கண்டிப்பாக ஓரு ஆண்தான். இவர்கள் பெண்களைப் போல் உடையணிந்து இன்பம் காண்பவர்கள்.
வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து ஒரு நாள் வீட்டுக்காரர் பையன் மொட்டை நாயகன் வீட்டிற்குள் இருப்பதாக காலடிச்சத்தம் கேட்டது. மேலும் ஒரு சத்தம் கேட்டது. கொலுசுக் காலோடு தண்ணீரில் நடக்கும் சத்தம். ஆனால் அப்பெண் அவர் மனைவி இல்லை என்பது மட்டும் கொஞ்ச நேரத்தில் தெரிந்தது.
2011-இல் ஜெ ஆட்சியில் பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட நாளிலிருந்து புகையிரதத்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மதுரையிலிருந்து சென்னைக்க
2011-இல் ஜெ ஆட்சியில் பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட நாளிலிருந்து புகையிரதத்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு தடவை பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பயணி தன் இருக்கையிலிருந்து எழுந்து படிக்கட்டில் நின்று கொண்டே வந்தார். மற்றொரு பயணி நின்றுகொண்டு வருவதை பார்த்த அவர் கொஞ்ச நேரம் அதில் உட்காருங்கள். பிறகு நான் உட்கார்ந்து கொள்கிறேன் என்றார். மேலூருக்கு கொஞ்ச தூரத்துக்கு முன்னால் இடம் கொடுத்தவர் எழுந்திருங்கள் என்றார். அவரோ முடியாது என்றார். இருவரும் பயணச்சீட்டு எடுத்துவிட்டார்கள். நடத்துனர் உட்கார்ந்திருந்தவரை எழுந்திருக்கச் சொன்னார். அவரோ முடியாது என்றார். யோவ்... என்னுடைய இருக்கையை தருகிறேன் அங்கே உட்காரு என்றார் நடத்துனர். யோவ் டிக்கெட் எடுத்துட்டீங்க உங்கள இறக்கி விடவா முடியும் என்றார். அந்த பயணியோ... காசு போறத பத்தி எனக்கு கவலை இல்லை. இதுதான் பேருந்தா வேறு பேருந்து கிடைக்காதா... உடனே நிறுத்துங்கள் என்றார்.இல்லை என்றால் குதிக்க தயாராக இருந்தான். ஓட்டுநரும் நிறுத்தினார். நடுக்காடு ஆள் நடமாட்டமோ... ஊரோ வெளிச்சமோ எதுவும் கிடையாது. ஓட்டுநரும் யோவ் மேலூரில் வந்து இறங்கிக்கயா என்றார். அவரோ ஓ...வேலையப்பாருய்யா என்றார்.மதுரையிலிருந்து மேலூர் செல்லும் ஒரு நகரப் பேருந்து இந்த பேருந்தை கடந்து முன்னால் சென்றது. அந்த நகரப் பேருந்தை சென்னை பேருந்து ஓட்டுனர் முந்திச் சென்று பக்கவாட்டில் கையை காட்டி நிறுத்தி... ஒரு பயணி பின்னால் நடந்து வாரான் அவன ஏற்றிக்கொண்டு செல்லுங்கள் என்றார். அந்தப் பயணி அந்த நகரப்பேருந்தில் ஏறியவுடன் தான் சென்னை பேருந்து புறப்பட்டது
இதுபோல் சென்னையிலிருந்து மதுரை அரச...
போர் என்பது அமைதிக்கான தீர்விலிருந்து தப்பித்தல்…..
நைஜீரியாவின் போகோஹராம் 200 சிறுமிகளைக்கடத்தி
ஓராண்டு ஆன நினைவு தினத்தன்று இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கி
போர் என்பது அமைதிக்கான தீர்விலிருந்து தப்பித்தல்…..
நைஜீரியாவின் போகோஹராம் 200 சிறுமிகளைக்கடத்தி
ஓராண்டு ஆன நினைவு தினத்தன்று இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்(14.1.2015)
“அவர்கள் அடிமையைப் போல நடத்தினார்கள். தற்காத்துக்கொள்ள முயன்றபோது அடித்தார்கள், மிரட்டினார்கள், மீண்டும் மீண்டும் என்னை சாகடித்திருக்கிறார்கள்“
– யாசிடி -17 வயது குர்திஸ் பெண்
போர் என்பது வரலாறின் நிம்மதியற்ற பொழுதுகளின் நகல்.
சமகாலத்தின் பதட்டநிலை.போருக்கான காரணங்கள் எதுவென நிலவும் கருத்துகள் பல.ஒருகாலத்தில் வணிகம் ,
வணிக விரிவாக்கம் ,வணிகத்தடைகள் என்பவை போருக்கான காரணங்களாக சொல்லப்படலாம்.வணிகம் பண்டமாற்று
காலத்திலேயே எல்லைதாண்டி உற்பத்திப்பொருளைக்
கொண்டு செல்லத் தொடங்கியது.நாகரிகத்தொட்டில்களாக
நிலையான குடியிருப்புகளை உருவாக்கத்தொடங்கியபின்
பயன்பாட்டிற்கான அத்தியாவசியப்பொருட்களுடன் ஆடம்பரப்பொருட்களும் எல்லைதாண்டி தன் விற்பனையைத்தகவமைக்க வேண்டி வணிகர்கள் சுமந்தலைகிறார்கள்.
இந்வணிகத்தின்
உச்சபட்ச ருசியாக வணிகர்களிடம் புரண்ட செல்வம். வணிகர்கள் அரசுக்கு நெருக்கமானவர்களாகி பன்னாட்டு
தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பவர்களாக பலநாடுகள்
குறித்து கலந்தாலோசிப்பவர்களாக அரசர்களுக்கு இணையாக இருந்தனர்.பிரபுக்கள் மற்றும் மன்னர்களிடம் நிலமும் வணிகர்களிடம் கடல் கடந்து திரட்டிய பொருளுமாக இணைந்தது.பொருளியல் முதன்மைத்தான பேரரசு எனும் கருத்தாக்கம் கொண்ட
மன்னர்கள் வளம் மிக்க பகுதிகளைத் தங்கள் வசம் வைக்க
விழைகிறார்கள்.
சென்னையில் பொதுவாக வட மாவட்டங்களிலும் தன் கணவனின் அண்ணனை மூத்தார் என்பார்கள்தெ ன்மாவட்டங்களில் மச்சான் என்பார்கள். ஆனால் மாமா என்று அழைப்பார்கள். மச்சான் என்பது ஒரு குட
சென்னையில் பொதுவாக வட மாவட்டங்களிலும் தன் கணவனின் அண்ணனை மூத்தார் என்பார்கள்தெ ன்மாவட்டங்களில் மச்சான் என்பார்கள். ஆனால் மாமா என்று அழைப்பார்கள். மச்சான் என்பது ஒரு குடும்பத்தில் வாக்கப்பட்டதை குறிக்கும்மூத்தார் என்பது போலவே வடமாவட்டங்களில் மனைவியின் தங்கையை மச்சினிச்சி என்பார்கள்.தென் மாவட்டங்களில் கொழுந்தியாள் என்பார்கள் கொழுந்து என்றால் இளசு என்று பொருள்ஒரே வீட்டில் திருமணம் செய்த ஆண்களை தென்மாவட்டங்களில் சகலைப்பாடி என்பார்கள். மற்ற இடங்களிலும் இதுதான்.அரியலூர் மாவட்டத்தில் அண்ணன் மனைவியை அண்ணியா(யாவை சேர்த்துதான்) என்றழைப்பார்கள்.ஒரே குடும்பத்தில் வாக்கப்பட்டவர்களை ஓப்படியா (ஓர் படியாள்) என்பார்கள்.சென்னையில் ஓரவத்தி என்றழைக்கின்றனர்.தன் மனைவியின் அக்கா தங்கை இருவரையும் கொழுந்தியாள் என்றுதான் அழைக்கிறார்கள். தன் கணவனின் அண்ணன் தம்பி இருவரையுமே கொழுந்தன் என்று தான் அழைக்கிறார்கள்.அண்ணன் தம்பிகளில் நடுவில் பிறந்தவனை நல்லவன் என்றும் (அதாவது மூன்று அண்ணன் தம்பி இருக்க இரண்டாவதாக பிறந்தவன்) இந்த மூன்று பேருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கும்போது மூத்தவன் குழந்தையும் கடைசியான் குழந்தையும் இந்த நல்லவனை நடப்பா என்று அழைக்கின்றனர். நாமல்லாம் சின்ன சித்தப்பா பெரிய சித்தப்பா என்றும் பெரிய பெரியப்பா சின்னப் பெரியப்பா என்றும் அழைப்போம்.சம்பந்திகளை இரு பக்கமும் உள்ளவர்களை ஒருவரை ஒருவர் *பொம்பளை சம்பந்தி *ஆம்பளை சம்பந்தி என்றழைக்கின்றனர்.அம்மாவின் அம்மாவை *அம்மி என்றும்...அப்பாவின் அம்மாவை *அப்பி என்றும்...அம்மியின் அம்மாவை கொள்ளாயா என்றும் அழைக்கின்றனர்.பல இடங்களில் மகன்,மகள் வழி பேரன் பேத்திகள் இருபக்கமும் ஆயா என்ற சொல்லால் மட்டுமே அழைக்கின்றனர்.வசைபாடுவதை *வாசாப்பு என்று...
நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுக படுத்தினாள். கணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காகவு
நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுக படுத்தினாள். கணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காகவும் உருவாக்கப்படும் ”ஒளிவீச்சு” காணொளி சஞ்சிகையின் ஒளிபரப்பாளராக்கினர் . தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது அனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அநேகராலும் நன்கு அறியப்பட்டாள். கணீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர். இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார். இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊரை சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.
அத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர்வரை தமிழ்ழீழ தொலைகட்ச்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.2007 ஆம் ஆண்டு இசைப்பிரியாவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவருக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ள பட்டன. நீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்ய பட்டார்.கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர்.வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்..
கருப்பு மயிர்களை வெள்ளை மயிர்களாக்கி...
----------------------------------------------------------------------------
மாடி வீட்டு மோடி வந்தாரு அவரு
மயிரக்கூட செல்லாதுனு சொன்னாரு...
திருப்பதி தேவஸ்தானத்துக்
கருப்பு மயிர்களை வெள்ளை மயிர்களாக்கி...
----------------------------------------------------------------------------
மாடி வீட்டு மோடி வந்தாரு அவரு
மயிரக்கூட செல்லாதுனு சொன்னாரு...
திருப்பதி தேவஸ்தானத்துக்கு
தடை போட்டாரு...அவரு
மொட்டை எடுக்கும் மயிரைக்கூட
அம்பானிக்கு கொடுத்தாரு...
வெள்ளை மயிர
புடுங்கிப்த புட்டாரு ... அவரு
கருப்பு மயிர தேடி வந்தாரு
சுருக்குப் பையில கைய வச்சாரு... அவரு
சுருக்குப் போட்டு பலபேர கொண்டாரு
அம்பானிக்கு பயந்து போனாரு... அவரு
மும்பைய மும்பானிண்டு மாத்திப்புட்டாரு
கமலஹாசன் குணா படத்த
பாத்துப்புட்டாரு... அவரு
கடிதப் பாட்ட கடினமா மாத்திப்புட்டாரு...
* வசனம்*
நா மும்பானிண்டு சொன்னேனே அத
இப்ப மும்பையிண்டே போட்டுக்கோ...
எடயில எடயில என்ன
வெளம்பரத்தில போட்டுக்கோ...
அப்பப்போ ஞாபகப் படுத்திக்கோ...
நா ஊரு ஊரா சுத்த போயிருவேன்
மும்பை மும்பையாகவே இருக்கட்டும்
அத பையில போட்டு
சிவசேனா கிட்ட கொடுத்திரு...
ஓம் பேரு அம்பானியில... அத
அம்பையிண்டு போட்டுக்கோ
மும்பை அம்பை எப்படி இருக்கு
நல்லா இருக்கா...
எனக்கு ஒனக்கு என்ன
ஆனாலும் பரவாயில்ல...
இந்த சிவசேனாக்காரன என்னால
சமாளிக்கவே முடியாது...
பூக்களைப் பார்க்காத தேசத்தில் என் குழந்தையும்...
- தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்
கபிலனின் 99 பூக்களை கதையாக, நாட்டுப்பாடலாக, உரைநடையாக எழுதும்போது போரியியல் வாழ்வும் புல
பூக்களைப் பார்க்காத தேசத்தில் என் குழந்தையும்...
- தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்
கபிலனின் 99 பூக்களை கதையாக, நாட்டுப்பாடலாக, உரைநடையாக எழுதும்போது போரியியல் வாழ்வும் புலம்பெயர்ந்த வாழ்வுமாக நகர்த்தும் வாழ்வைப் புறந்தள்ளிவிட்டு ஜனரஞ்ச மக்களின் ஆளுமைக்குள் பயணித்து விட என்னால் முடியவில்லை.
போர் நடக்கும் இடத்தில் பூக்கள் பூத்திராமல் இல்லை.
காயம் படாத பூக்களும் இல்லாமல் இல்லை.
பனியில் நனைந்த பூக்கள் தன்னை
நெருப்பிலிருந்து காத்துக் கொள்கிறோம் என கனவு காணலாம்.
நெருப்பை நீர் கொண்டு அணைக்கும் பகுத்தறிவு போய், நீரில் நனைந்த பூக்களை தீச்சுவாலை கொண்டு நைந்து போன துணியைப் போல காட்சிப்படுத்தும் உலக நியதிகள் வாழுமிடமாகிப் போனது கற்புலகத்தின் மீது பற்றவைத்த நெருப்புகள்.
பாடசாலைக் குழந்தைகள்
பதுங்கு குழியில் வாழ்ந்து மறைந்த போது,
கபிலன் காணாத மண் பூக்களே
குழுப் பிணங்களை மறைத்தது.
உலகை வேடிக்கை பார்த்து திரும்பியவனுக்கும்,
பாடிக்கை(பாடுதல்) அசைத்த குரல்களுக்கும்,
காற்றணைத்த பூக்களும் வெளிச்சம் தரும்
சூரியகாந்திப் பூவும் அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.
பாம்பிடமிருந்து
தப்பியவனுக்கு வேம்பூ
அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.
சூரியன் திரைப்படத்தில் பூக்குழி இறங்க ஆடிக் கொண்டு வரும் கவுண்டமணி நெருப்பை பார்த்து அலறுவது போல எங்கள் குழந்தைப் பூக்களை பூக்குழியில் தூக்கி எறிந்துவிட்டு பூவும் அதுவே புதையலும் அதுவே என வசனம் பேசிய படைஞர்களையும் காண முடியும் இங்கே.
துவக்கின் அனலில்
கரைந்தவனை மேலும் கரைக்க
புனலில் தூக்கி வீசிய போது,
நீரில் முளைத்த பூக்கள்
அஞ்சலி செலுத்திவிட்டு போனது.
தரையிலிருந்து வானம் வரை சிதறியவனுக்கும்
தென்னம் பூக்கள் பறந்து வந்து
அஞ்சலி செலுத்தி இருக்கலாம்...
.
சிமெண்டு கலரு சின்னம்மா
------------------------------------------------
ஏ மச்சான் கொத்தனாரு அவெ
உடும்புப்பிடி ஒலக வாயன்
சிக்கலான சித்தாள
சீண்டி விட்டு சிரிச்சிடுவான்
மணிக்கு வருவோமு
சிமெண்டு கலரு சின்னம்மா
------------------------------------------------
ஏ மச்சான் கொத்தனாரு அவெ
உடும்புப்பிடி ஒலக வாயன்
சிக்கலான சித்தாள
சீண்டி விட்டு சிரிச்சிடுவான்
மணிக்கு வருவோமுங்க
பத்தர மணிக்கு
தொடங்குவோமுங்க இந்த
பத்தர மாத்து தங்கத்து மேல
சித்திர வெயில் அடிக்குதுங்க
செங்க கலரு சீலக்காரி அந்த
சிமெண்டு கலரு இலவுக்கக்காரி நா
கரணய எடுக்கயில ஒங்க
கண்ணு ரெண்டும் மயங்குதடி
வந்து நேரமாச்சு வட
தண்ணிய சாப்பிடுவோம்
மணி ஆச்சு பாக்கு
வெத்தலை போட்டிருவோம்
செவத்த மண்ணு பறக்குதடி ஓ
செவ்விதழ முத்தமிட கருத்த
கம்பி ஒன்னு ஓ
கண்ணாம்பட்டைய சீவி விட
சுள்ளிய எடுத்து போட்டு அந்த
சல்லிய அள்ளி விடு
மல்லி போல ஒ வேர்வயத் தான்
டில்லியில பேசுறாங்க
எள்ளி நகையாட என்ன
தள்ளி நின்னு பாக்காத
துள்ளி வந்த தொடப்பம் கூட
வள்ளி மேலே விழுந்துருச்சு
ரெண்டு மணிக்கு சாப்பாடு அதுக்கு
ரெட்ட எல குறிச்சொல்லு
அரசியலும் பேசுவோமுங்க
ஆதவன் போல் மறையுவோமுங்க
சாந்து தட்டு தூக்கயில ஒ
சாந்து பொட்டு அழியுதடி
சந்தன பொட்டு வடியுதடி
சாயங்கால கலயயில
கதிரில்லா காதலு
-------------------------------
காதோரம் சேதாரமாம் நா
கண்டெடுத்த கண்மணிக்கு
தேரோரம் நீ நடக்கயில
நா தெருவோரம் நின்னு
படம் புடுச்சேன்
சண்டையில கண்டெடுத்த ஒ
கதிரில்லா காதலு
-------------------------------
காதோரம் சேதாரமாம் நா
கண்டெடுத்த கண்மணிக்கு
தேரோரம் நீ நடக்கயில
நா தெருவோரம் நின்னு
படம் புடுச்சேன்
சண்டையில கண்டெடுத்த ஒ
திருகாணி திருப்பதியில
மீனாட்சி மூக்குத்திக்கு நா
காமாட்சி காதறுத்தேன்
வானத்துல வெள்ளிச் சந்த
ஒ தலயில மல்லிச் சந்த
மின்னி மறையுது ஓஞ் சிரிப்பு ஏ
கண்ணில் கரையுது ஒ தவிப்பு
ஏ வயலிலயும் கதிரில்ல
அந்த சந்திரனுக்கும் கதிரில்ல
முந்திரியும் வெளயல
எந்திரிக்கவும் முடியல
இந்த மூலிக்கும் அழகில்ல
சீமைக்குப் போறேண்டி நா
செல்வத்தக் கொண்டு வாரேண்டி
சம்மணம் போட்டு சாப்பிடுடி
இந்த சம்சாரி வேல வேணாண்டி
கருவறையில குருவாயூரு செல்ல வச்சான்
------------------------------------------------------------------------
அரளி பூவாசம் - ஏ
அய்த்த மகன் நெய்வாசம்
பூட்ஸ் கண்ணாடியில - அந்தப்
புல்நுணியும் தெரியுது பாரு
கருவறையில குருவாயூரு செல்ல வச்சான்
------------------------------------------------------------------------
அரளி பூவாசம் - ஏ
அய்த்த மகன் நெய்வாசம்
பூட்ஸ் கண்ணாடியில - அந்தப்
புல்நுணியும் தெரியுது பாரு
இடுப்பு வார எடுப்பாரு
எம்ஜிஆர் போல அடிப்பாரு -அந்த
வில்லாளன் பரம்பரைய
எல்லாளனா தொவைப்பாரு
கருப்பட்டி கமகமக்கும் - அவரு
காலுச்சத்தம் இடி இடிக்கும்
மீசையில கூரிருக்கும்
குத்திப் புட்டா கொதி கொதிக்கும்
கனத்த மோதிரமாம் - அவரு
கன்னங்குழி சதுரமாம்
கருநீலக் கண்களிலே
கருப்பு வெள்ளை முடி பார்த்தேன்
கம்பி போல முடியிருக்கும் - எப்பவுமே
கலையாத தலை இருக்கும்
மின்னலோடு இவர் சிரிச்சா க
ம்பி முடி மினுமினுக்கும்
முருங்கப் பூ வாசம் - அவர
நெருங்குது சிறைவாசம்
மழை வாசம் சுகவாசம்
மானமுள்ள நீர் வாசம்
ஆனமல நரசிங்கம் - ஏ
அய்த்த மகன் துரைச்சிங்கம்
மருது போல பாயுவாரு
கருது போல மதிப்பாரு
கொய்யா வாசமிருக்கு - அதுல
ஐயாத்தொர நேசமிருக்கு
மலையோரம் மாம்பிஞ்சு ஏ ம
ச்சானுக்கு தல பஞ்சு
உளியாலே சிலை வடிச்சான் - அவரு
கண்ணொளியாலே என்ன
சிலையா வடிச்சாரு அவர-ஏ
கருவறையில் வைப்பேனோ
காத்திருப்பேன் கண்ணகியாய்
ஏலேலோ மழயில நனஞ்சேன்
---------------------------------------------------
ஏலேலோ செவந்திருக்கு
பொழுசாய கருத்திருக்கு
காலயில மாலயிருக்கு
மாலயில காலயிருக்கு
வருணபகவான் வாராரு
வாத்தியத்த எச
ஏலேலோ மழயில நனஞ்சேன்
---------------------------------------------------
ஏலேலோ செவந்திருக்கு
பொழுசாய கருத்திருக்கு
காலயில மாலயிருக்கு
மாலயில காலயிருக்கு
வருணபகவான் வாராரு
வாத்தியத்த எசக்கிறாரு
அந்தரத்துல சுந்தர மழ
சுந்தரத்துக்கு எந்திர மழ
எந்திரத்துக்கு சந்திர மழ
சந்திரனுக்கு தந்திர மழ
அந்திமழ குந்தச் சொல்லும்
அமைதி மழ நடக்கச் சொல்லும்
மத்தி மழ மயங்கச் செய்யும்
கால மழ
கண்ணுறங்கச் செய்யும்
குறிகாரன் சொல்லும் மழ
கூடிப் பேச வைக்கும் மழ
கூலவாணிகன் சொல்லும் மழ
மருதநில மழயே
மாட்டுக்குச் சொல்லும் மழ
மரத்த வேரோடு
சாய்க்கும் மழ அது
சினம் கொண்ட சிங்க மழ
கூர மேல சிறகு மழ அது
சிட்டுப் போல பட்டு மழ
கனவுக்குள்ள வண்ண மழ
அது காய்ந்த பூமி
சொல்லும் மழ
வெயிலுக்குள்ள
தங்க மழ அது
விசாரிக்க வந்த
விருந்து மழ
ஆட்டத்துக்கு
ஞாயிறு மழ அதுக்கும்
மேல அது உறவு மழ
ஓட்டத்துக்கு
திங்கள் மழ அதுக்கும்
மேல அது நல்ல மழ
காட்டத்துக்கு
செவ்வாய் மழ அதுக்கும்
மேல அது பக்தி மழ
கூட்டத்துக்கு புதன் மழ
அதுக்கும் மேல அது புனித மழ
நட்டத்துக்கு வியாழன் மழ
அதுக்கும் மேல அது
விசேஷ மழ
நாட்டத்துக்கு வெள்ளி மழ
அதுக்கும் மேல அது
தர்ம மழ
கொட்டத்துக்கு சனி மழ
அதுக்கு மேல அது
சம்பிரதாய மழ
ஒதுங்கி ஓட மாநாட்டு மழ
அதுக்கு மேல அது
சாதி மழ
சித்திரையில்
கத்தரி மழ அது
மீனாட்சி சிறு நகையில்
பூத்த மழ
வைகாசியில வளைகாப்பு மழ
அது வைகை தாயி நீட்டும் மழ
வைகாசி கொடுத்த மழ அது
வைகைத் தாயி கொடுத்த மழ
வைகாசி கொடுத்த மழ அது
சன்னியாசி கொடுத்த மழ
கேணியில ஆணி மழ அது
சிறுவானி சிமிட்டிய மழ
ஆடியில பறக்கும் மழ அது
காத்தாடி கொடுத்த மழ
ஆவணியில தாவணி மழ அது
தாரமாகிப் போகும் மழ
புரட்டாசியில சிவகாசி மழ அது
தீபாவளி கொடுத்த மழ
ஐப்பசியில கைப்பசி மழ...
அ-தாலாட்டு
----------------------
ஆராரோ ஆரிரரோ...
ராராரோ ராரிரரோ...
அகங்காரமில்லா
அல்லிப் பூவழகா...
அகப் பூவ மிஞ்சின
ஐத்த போல சிகப்பழகா...
அகத்திய வாசத்தில நீ
பொறந்த அந்த
அ-தாலாட்டு
----------------------
ஆராரோ ஆரிரரோ...
ராராரோ ராரிரரோ...
அகங்காரமில்லா
அல்லிப் பூவழகா...
அகப் பூவ மிஞ்சின
ஐத்த போல சிகப்பழகா...
அகத்திய வாசத்தில நீ
பொறந்த அந்த
அகமரிப்(பு)ப வென்று நீ
வெளிய வந்த...(ஆராரோ...)
அகச்சூடு தாங்காம ஓ
அப்பெ அழுதான்...
அகவை தாங்காம ஓ
தாத்தெ அழுகிறான்
அகமனம் கொண்டவெ ஒன்ன
பாக்க வந்திருக்கான்
அகம் சுகமில்லை என
அம்மான(மாமா)காணவில்ல
(ஆராரோ)
அகால வழுக்கைக்காராண்டு ஒன்ன...
ஐத்தமக கொஞ்சி திரிஞ்சா...
அகால நரக்காரிய
கட்டிக்கொடாண்டு ஓ
மாமெ மக கிண்டலடிச்சுப் போனா
பாலுக்கு மணியடிக்கு முன்ன நீ
அதிகாலையில ஓ
அன்னத்த தட்டிக் கூப்பிடுவ...
ஓ அன்னப் பல்லால வரும்
சொல்லால ஓ ஐத்த மக
தாவி வாரா பாரு(ஆராரோ)
சங்கம் வைத்து தமிழ்
வளர்த்தாரு அகத்தியரு -சாலையில
சுங்கம் வைத்து கொள்ளையடிக்கிறான்
சர்க்காரு சண்டியரு
மதுவை ஒழிக்கச் சொன்னது
மணிமேகலை காப்பியம்
மதுக்குடித்த
சங்கம் வைத்து தமிழ்
வளர்த்தாரு அகத்தியரு -சாலையில
சுங்கம் வைத்து கொள்ளையடிக்கிறான்
சர்க்காரு சண்டியரு
மதுவை ஒழிக்கச் சொன்னது
மணிமேகலை காப்பியம்
மதுக்குடித்து புதுக்குடியிருப்பை
விற்கச் சொன்னது
மன்னார்குடி மாநிலம்
எளிய வாழ்வு வாழச் சொன்னது
குடிமக்கள் காப்பியம்
எல்லோரையும் ஏமாத்தி பொழச்சது
கூவ நதி கூவதாதூரு கூட்டமுங்க
அர்த்த சாஸ்திரத்தை
அரசியல் அண்ணன்
சாணக்கியன் சமர்ப்பித்தான் இங்கு
பார்க்கும் இடத்தை எல்லாம்
வாங்கி போட்டு பரப்பன
அக்ரஹாரத்த தேடிப்புட்டான்
பாரி மகளீர
கபிலரு காப்பாத்தினாரு
கோரிப்பாளையத்தில
காணாமல் போனவள
காரித்துப்பும் வரை
காவல் நண்பன்
கற்பழிச்சான் பாரு
திருவாசகத்தை மக்களுக்கு
குருவாசகமா படிச்சான்
இயற்கையின்
இசைத்தூதன் இளையராசா
கோடி கோடியாக கொள்ளையடித்த
கோலுக்காரிக காலுல
விழுந்து விழுந்து
கோயிலையே மறந்துபுட்டாங்க
கோயிலையே
வெளிநாட்டுக்கு வித்துப்புட்டாங்க
தொல்காப்பியருக்கு அகத்தியரு
ஆசிரியரா இருந்தாரு அவரு
அத்தன இலக்கணத்தையும் எழுதினாரு
தோல்விகள சொல்லிக்கொடுக்கும்
பள்ளிக்கூடத்துல படிச்சு வங்கி
படிவத்த கூடநிரப்ப தெரியாம
இருக்கிறோம் பாரு
அன்பின் ஐந்திணைகள
சங்கத் தமிழர் வாழ்வு சொல்லுது
அஞ்சு விரலும் பதியும் அரைய
அண்ணன் விசயகாந்து சொல்றாரு
திருந்திய ஆறு மொழிகளை
திராவிடத்தில பாக்குறோம்
திருந்தாத அரசியல் ஜென்மங்கள
தமிழ்நாட்டில் பார்க்கிறோம்
கருநாகக்கடிக்கு
கால் மேல கால் போட்டு
கசாயம் மருந்த கண்டுபிடிச்சான்
பதினெட்டு சித்தருக இந்த
கருணாநிதி குடும்ப ஊழலுக்கு
காரைக்கால் அம்மையாரைப் போல
தலையை ஊண்டி நடக்கச் சொல்லி
தண்டனை கொடுத்தாலும்
தப்பிச்சிருவான் சாமி
பெருந்தொகையில நம்
பெருந்தலைவனாய், பெரும் புலியாய்
பெருமைமிக்க பிரபாகரன பெரிய
ஆயுதமாக பார்த்தேனே
கறுந்தொகையில ஒரு
புலி கூட்டத்தைப் பார்த்தேனே
பசு(பெண்புலிகள்)
பெருந்தொகையில நம்
பெருந்தலைவனாய், பெரும் புலியாய்
பெருமைமிக்க பிரபாகரன பெரிய
ஆயுதமாக பார்த்தேனே
கறுந்தொகையில ஒரு
புலி கூட்டத்தைப் பார்த்தேனே
பசு(பெண்புலிகள்)ந்தொகையில
பாரதத்தை எதிர்த்த
*பழிக்குடி இராணுவம் பார்த்தேனே
சந்(தம்)தொகையில இசைப்பிரியா
கசையடி கொடுத்ததைப் பார்த்தேனே
வெ(ண்)ந் தொகையில விளைந்த
சிரிப்பை சுபதமிழனா பார்த்தேனே
செந்தொகையில பல பிரிவு
இராணுவமாய் புலிகளைப் பார்த்தேனே
வ(ண்)ந்தொகை புணர்ச்சியில
சிங்களத்துக்கு ஐநா
சின்னமே கொடுத்த பார்த்தேனே
(கறுந்தொகைக்கு எதிர்ப்பதம்
வெள்ளை வேன்
கறுந்தொகைக்கு ஈடான
சிங்கள இராணுவச் சொல்
கறுந்தொகை தான்ஆம்
கறும்பண்ணித்தொகை)
பொ(ன்)ந் தொகையில உன்
ஆபரணங்கள் பேசுனத பார்த்தேனே
ம(ண்)ந் தொகையில உன்
காலடித் தடத்தை கணக்கற்றவர்கள்
களாய்வு செய்யக் கண்டேனே
எ(ன்)ந் தொகையில எல்லாளன பத்தி
எழுதினதப் படிச்சிருப்ப
உ(ன்)ந் தொகையில என்ன
வெந்தயத்த தின்ட பந்தயக்
குதிரையிண்டு எழுதியிருப்ப
க(ண்)ந்தொகையில நீ
விதவிதமா எனக்கு
சிமிட்டியத எழுதியிருப்ப
ந(ன்)ந்தொகையில நன்மை செய்யாத
காதலே இல்லை என்று எழுதியிருப்ப
கொந்தொகை மருவி கொந்தகை
(கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அடுத்த ஊர்)
ஆகியிருக்கலாமுங்க நான்
விதண்டாவாதம் பேசினா நீங்க
வீணா நம்பிடாதீங்க
கலித்தொகையும் புலித்தொகையும்
கலித்தொகையில
புலித்தொகை பார்த்தேன்
புலித்தொகையில நடுங்கின
கிலித் தொகையும் பார்த்தேன்
புலித்தொகையில கழிந்து போன
கயவர்களையும்
கலித்தொகையும் புலித்தொகையும்
கலித்தொகையில
புலித்தொகை பார்த்தேன்
புலித்தொகையில நடுங்கின
கிலித் தொகையும் பார்த்தேன்
புலித்தொகையில கழிந்து போன
கயவர்களையும் பார்த்தேன்
புலித்தொகைக்குக்கு நளித்
தொகையாய் இருந்த
நாட்டையும் பார்த்தேன்
புலித்தொகை பார்த்து
கழிந்து நெளிந்து
நிமிராதவனையும் பார்த்தேன்
எங்க சுழித்தொகை சுறுசுறுப்புக்கு
சூறாவளிக ஓடுனதையும் பார்த்தேன்
பலித்தொகையில பாரத
நாட்டிற்கு முதலிடம் தான்
வெளித்தொகைக்கு வேவு
பார்க்கிறதுல நாங்க
வெற்றியின் சின்னம் தான்
உலகத் தொகையில நாங்க
ஒரு பிடி (தாங்க)இல்லைங்க உலகத்
தமிழ ஒரு மணத்துளி
போருல வாழவைப்போமுங்க
கலித்தொகைய அஞ்சு
பேரு எழுதிப் புட்டான்
புலித்தொகைய கிட்டி விளையாண்ட
குட்டிமணி எழுதிப்புட்டான்
தங்கத்துரைக்கு
தருமதுரை என்று பேரு வச்சான்
பூரி ஜெகநாதர் பேர
புலிப்படைக்கு நானும் வச்சேன்
வெலிக்கடை சிறையில
களியாட்டம் போட்ட கயவர்கள
துளிகூட கண்டிக்காத தூரத்து
நாடுகள என்ன சொல்ல
(தாரத்து நாடுகளா இருக்குமோ)
எலி மயிரில கம்பளி
செஞ்சு பொத்திக்கிட்டவனுங்க
நா புலி மயிரப்
புடுங்கிப்புட்டேனுண்டு
புண்ணியந் தேடுறாய்ங்க
சளித் தொகையில இருமிய
இழவுப் பயலுக நா
சலித்தெடுத்த
சண்டியர் என்று பேசிப்புடுவாய்ங்க
குழித்தொகைக்கு
கோடு போட்ட நாடெலாம் எங்க
வழித் தொகைக்கு
வாய்க்கரிசி போட்ட நாடுங்க
வலித்தொகையில வல்லினமா
வாழ்கிறோமுங்க
சிலித்தொகையில சின்ன
நெருடாவா எழுதுறேங்க
விழித்தொகையா தெரிவதெல்லாம்
புலித்தொகை தாங்க
ஆழித்தொகையில அலைகிறோமே
ஆஸ்திரேலியா வரையில
விளித்தொகையில எழும்புறது
எல்லாளன் படையுங்க
எங்க ஒளித் தொகைக்கு
பாடுவது ஔவையாருங்க
மழித்தொகையில இன்னும்
முழித்தொகை தெரியுதுங்க
மிலித்தொகையில ஆயிரம்
வண்டுகள் பறக்குதுங்க...
மாம்பூ வேணுமா? அந்த
வேம்பு வேணுமா
காம்பு இல்லாத
கத்தரி பூவுக்கு ஏ
கட்ட வெரல காமிச்சுப் புட்டேங்க...
திம்பு போகும் போது எங்க
மாங்குளத்து மாபூவும் வந்ததுங்க...
வம்பு
மாம்பூ வேணுமா? அந்த
வேம்பு வேணுமா
காம்பு இல்லாத
கத்தரி பூவுக்கு ஏ
கட்ட வெரல காமிச்சுப் புட்டேங்க...
திம்பு போகும் போது எங்க
மாங்குளத்து மாபூவும் வந்ததுங்க...
வம்பு வந்த போது
கொம்பு மொளச்சவனின்
சொம்பு ஒண்ணு
காணாமல் போனதுங்க...
மாம்பூவ
மடியில கிடத்தி தாலாட்டு...
வேம்பூவ
வாயில போட்டு முழுங்கிக்கோ...
தும்புல
மாம்பூவ சுத்திக்கோ
ஆம்பூரில
மாம்பூவ வித்துக்கோ...
அம்புலி மேல
மாம்பூவ வச்சுக்கோ...
செம்புளிச்சாம்பாளையத்தில
மாம்பூவ தூவிக்கோ...
ஜம்புலிங்கத்திற்கு
மாம்பூவ போட்டுக்கோ...
புனிதவதியாருக்கு
மாம்பூவ கொடுத்துக்கோ
தக்கலை கவிஞருக்கு
முருக்கிலைப் பூ புடிச்சிருக்கு
மைலாஞ்சிய கையில வச்சுக்கிட்டா
முருக்கிலைய
தலையில வச்சுக்கிறலாமுங்க...
முருகன்குடி போற வழியில
முறுக்கு ஒண்ணு தின்டேங்க அங்க
நிர்மலா பெரியசாமிய
பாத்தேங்க அவங்க
முருகன்குடிய
முருக்கன்குடியிண்டு சொன்னாங்க
முருக்கிலைப்பூவு
வச்சுக்கிட்டு என்ன
முறுக்கி எடுத்துப் புட்டா
என்ன கருக்கி பொறுக்கி
எடுக்கும் போது நா
முருக்கிலைய
மோந்து பார்த்துப்புட்டேன்...
கிளை இல்லாத ம
ரத்தில என்ன கட்டி வச்சு
உருக்கி தெரக்கி உள்
காயமாக்கிப்புட்டா
தக்கலையில திக்காம
தவக்கள பேசும் போது இந்த
முருக்கிலைப் பூவ
மூச்சுவிடாம பேசினாரு
முல்லைப்பூ மணக்குது ஏ
முதுகெலும்பு செவக்குது
தில்லைப் பூ
நடராஜருக்காக ஆடுது...
வெள்ளாடையில
முல்லைப்பூ என்ன வரவேற்குது...
நெல்லையில காந்திமதி
முல்லைப்பூ கேக்குதுங்க அத
சொல்லயில கொல்லையில
முல்லையில தேன் கலந்த
அதிசயம் நடக்குதுங்க...
மல்லைப் போராட்டத்தில
முல்லைய வெள்ளையாக்கி புட்டா...
வில்லை எடுத்து அதுக்கு
முல்லை சூடி
இராமனுக்கு கொடுத்தா...
உள்ளே வெளியே
கதவைத் தள்ளிக் கொண்டு
வீதியில
சொல் முல்லைய கேட்டா
தள்ளாத வயதில அள்ளாத...
இனிக்கும் பாகற்காய்
..................................
பாகு--இனிப்பு அல்-- இல்லாத இனிப்பு அல்லாத காய்
ஒரு கொடியை தூக்கத் தூக்க
ஓராயிரம் பாவக்காய்
சட்டியிலிட்டப் பாவக்காய்
சட்டி தா
இனிக்கும் பாகற்காய்
..................................
பாகு--இனிப்பு அல்-- இல்லாத இனிப்பு அல்லாத காய்
ஒரு கொடியை தூக்கத் தூக்க
ஓராயிரம் பாவக்காய்
சட்டியிலிட்டப் பாவக்காய்
சட்டி தாளிச்சப் பாவக்காய்
அரிக்கப் பொரிக்கச் சொல்லி
ஐயன் தின்ன பாவக்காய்
கபிலனின் 99 பூக்களை கதையாக, நாட்டுப்பாடலாக, உரைநடையாக எழுதும்போது போரியியல் வாழ்வும் புலம்பெயர்ந்த வாழ்வுமாக நகர்த்தும் வாழ்வைப் புறந்தள்ளிவிட்டு ஜனரஞ்ச மக்களின் ஆளுமைக
கபிலனின் 99 பூக்களை கதையாக, நாட்டுப்பாடலாக, உரைநடையாக எழுதும்போது போரியியல் வாழ்வும் புலம்பெயர்ந்த வாழ்வுமாக நகர்த்தும் வாழ்வைப் புறந்தள்ளிவிட்டு ஜனரஞ்ச மக்களின் ஆளுமைக்குள் பயணித்து விட என்னால் முடியவில்லை.போர் நடக்கும் இடத்தில் பூக்கள் பூத்திராமல் இல்லை.காயம் படாத பூக்களும் இல்லாமல் இல்லை.பனியில் நனைந்த பூக்கள் தன்னை நெருப்பிலிருந்து காத்துக் கொள்கிறோம் என கனவு காணலாம்.நெருப்பை நீர் கொண்டு அணைக்கும் பகுத்தறிவு போய், நீரில் நனைந்த பூக்களை தீச்சுவாலை கொண்டு நைந்து போன துணியைப் போல காட்சிப்படுத்தும் உலக நியதிகள் வாழுமிடமாகிப் போனது கற்புலகத்தின் மீது பற்றவைத்த நெருப்புகள்.பாடசாலைக் குழந்தைகள் பதுங்கு குழியில் வாழ்ந்து மறைந்த போது, கபிலன் காணாத மண் பூக்களே குழுப் பிணங்களை மறைத்தது.உலகை வேடிக்கை பார்த்து திரும்பியவனுக்கும், பாடிக்கை(பாடுதல்) அசைத்த குரல்களுக்கும், காற்றணைத்த பூக்களும் வெளிச்சம் தரும் சூரியகாந்திப் பூவும் அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.பாம்பிடமிருந்து தப்பியவனுக்கு வேம்பூ அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.சூரியன் திரைப்படத்தில் பூக்குழி இறங்க ஆடிக் கொண்டு வரும் கவுண்டமணி நெருப்பை பார்த்து அலறுவது போல எங்கள் குழந்தைப் பூக்களை பூக்குழியில் தூக்கி எறிந்துவிட்டு பூவும் அதுவே புதையலும் அதுவே என வசனம் பேசிய படைஞர்களையும் காண முடியும் இங்கே.துவக்கின் அனலில்கரைந்தவனை மேலும் கரைக்க புனலில் தூக்கி வீசிய போது, நீரில் முளைத்த பூக்கள் அஞ்சலி செலுத்திவிட்டு போனது.தரையிலிருந்து வானம் வரை சிதறியவனுக்கும் தென்னம் பூக்கள் பறந்து வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.எம் நிலத்தின் ஈகையர்களுக்கு இயற்கைதான் மரியாதையாக நிமிர்ந்து அஞ்சலி செலுத்தியதே...
தமிழீழ சமூக சீர்திருத்த சிறுவர் பாலியல் சட்டம்.
------------------------------------------------------
தநீச/சிபச/விச/2006/01 என்ற சட்டத்தின் கீழ் அதிக பட்ச தண்டனை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு
அதன் படி அந்த
தமிழீழ சமூக சீர்திருத்த சிறுவர் பாலியல் சட்டம்.
------------------------------------------------------
தநீச/சிபச/விச/2006/01 என்ற சட்டத்தின் கீழ் அதிக பட்ச தண்டனை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு
அதன் படி அந்த வயோதிபருக்கு குருமன்காட்டு சந்தியில் வைத்து மக்கள் முன்னியில் தமிழீழ காவல்துறையினரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்தில் தமிழீழத்தில் எந்தவொரு சிறுமியும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்திற்கு முன்பும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தலைவரின் ஆட்சியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
எனவே பலமான சட்டமும் மக்கள் மீது அரசுக்கு அக்கறையும் இவ்வாறான மன்னிக்க முடியாத அதி பயங்கர குற்றங்கள் நடை பெறாது. சிந்தியுங்கள செயல்படுங்கள்.
கண்ணீரின் மொழிபெயர்ப்பும் வாசிப்பும்
செஞ்சோலை...
இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில்*செஞ்சோலை*
சென்ற பள்ளி மாணவிகள் இல்லம் இருந்தது. போரில் ப
கண்ணீரின் மொழிபெயர்ப்பும் வாசிப்பும்
செஞ்சோலை...
இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில்*செஞ்சோலை*
சென்ற பள்ளி மாணவிகள் இல்லம் இருந்தது. போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான காப்பகம் இது. இதை விடுதலைப் புலிகள் நடத்தி வந்த நிலையில் இரண்டு நாள் முதல் உதவி சிகிச்சை பயிற்சி முகாம் நடந்தது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். செஞ்சோலை வளாகத்தில் 2006 8 13 அன்று இரவு எல்லா மாணவிகளும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் 2006 8 14 அன்று காலை 7 மணிக்கு செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையின் 4 விமானங்கள் குண்டு வீசின. இதில் 61 மாணவிகள் பலியாயினர்.
60 மாணவிகள் படுகாயமடைந்தனர். இரத்தம் சொட்டச்சொட்ட மாணவிகள் கிளிநொச்சி, முல்லைதீவு மருத்துவமனைகளுக்கு அவசர ஊர்தியில் கொண்டு செல்லப்பட்டனர். விமானப்படையின் இந்த தாக்குதல் மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல் ஆகும் என யூனிசெப் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ராஜபக்சேவோ விமானங்கள் குண்டு வீசிய இடம் அனாதை இல்லமல்ல விடுதலைப்புலிகளின் தங்குமிடம் தான் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அங்கு மாணவிகள் தங்கி இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் கொல்லப்பட்ட குழந்தைகளும் புலிகள்தான் என நாக்கூசாமல் சொன்னதால் சர்வதேச மனித ஆர்வலர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து...
பாலச்சந்திரன்...இவரை தன் வயதொத்தவர் என சுட்டுவிட்டாரா?
*இந்திபியா கொலைகளுக்கு முன்னாலும் பின்னாலும் மூளையில் ஓடும் திரைத் துளிகள்
இந்திய பிரதமராக சுமார் பதினாறு ஆண்டுகள் பதவி வகித்த இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டடார் அக்டோபர் 31ஆம் திகதி அன்று தில்லி சப்தர்ஜங் சாலையில்...
மரணமும் தேசமும்
----------------------------------
உங்கள் மரணத்தில்
தேசத்தின்
எழுச்சியைப் பார்த்தேன்
எனது மரணத்தில்
தேசத்தின் விடுதலையும்
அடையாளமும் பரவிக்கிடக்கும்
மரணமும
மரணமும் தேசமும்
----------------------------------
உங்கள் மரணத்தில்
தேசத்தின்
எழுச்சியைப் பார்த்தேன்
எனது மரணத்தில்
தேசத்தின் விடுதலையும்
அடையாளமும் பரவிக்கிடக்கும்
மரணமும் தேசமும்
எனது இரு கண்கள்
நான் மரணத்தை விரும்பியதால்
தேசம் என்னை விரும்பியது
நான் தேசத்தை விரும்பியதால்
மரணம் என்னை விரும்பியது
தேசம் இறந்து போகலாம்?
ஆனால்
மரணத்திற்கு மரணமில்லை
தேசம் மரணத்தை உருவாக்கும்
மரணம் தேசத்தை உருவாக்கும்
“தமிழீழ விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான்! - என்று எம்மில் பலர் இன்னமும் எண்ணியும், எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என
“தமிழீழ விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான்! - என்று எம்மில் பலர் இன்னமும் எண்ணியும், எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம் அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்கபேதம்’ போன்ற பல சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ்மொழி மீட்பு, மண்மீட்பு, நெறிமீட்பு போன்றவற்றிற்கான போராட்டங்களையும் ஒருங்கு சேர விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்தி வருவதை நாம் இந்த வேளைகளில் சுட்டிக் காட்ட விழைகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசுகளின் தமிழின அழிப்பு யுத்தத்தை தம் ஆயுதப் போராட்டம் மூலமாக விடுதலைப் புலிகள் முகம் கொடுத்துப் போராடியது மட்டும்தான் பிறரின் பார்வையில், ஏன் எம்மவரின் கண்களில் கூடத் தெரிகிறது. முன்னைய சிறிலங்கா அரசுகள் தொடுத்த ஆயுதப் போர்களுடன் பொருளாதாரத் தடை, உணவுத்தடை, மருந்துத்தடை போன்ற உடல் உளவியல் ரீதியான போர்களையும் முகம் கொடுத்துப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் எம்மவரிடையே பரவிக் கிடக்கும் சமூக அநீதிகளையும் ஒருங்கு சேர எதிர்த்துப் போராடி வருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்.
வலி கரைகிறது நிர்வாணப் புகையாக
------------------------------------------------------------------
வலிகளை
இரவின் வலி
பகலின் வலி என
பிரித்துக் கொள்கிறேன்
ஆனாலும்
எது முன்னது எது பின்னது
முன்னதில் பி
வலி கரைகிறது நிர்வாணப் புகையாக
------------------------------------------------------------------
வலிகளை
இரவின் வலி
பகலின் வலி என
பிரித்துக் கொள்கிறேன்
ஆனாலும்
எது முன்னது எது பின்னது
முன்னதில் பின்னது
பின்னதில் முன்னது என
போட்டியும் குழப்பமுமாய்
தொடர்கிறது வலி
கைகளை
பொடனியில் வைத்து
கண்களை
திறந்து கொண்டே
கனவு காண்கிறேன்
இரவுகள்
கண்கள் விழித்துக்கொண்ட
பகலின் கதைகள்
பகல்
அயர்ந்து தொட்டுத் தூங்கும்
இரவுகளின் கதைகள்
ஆயிரக்கணக்கான
வெண்சுருட்டுகளோடு
அந்தரத்தில் நிற்கின்றன
குறுக்கும் மறுக்குமாக
இதயத்துள் இருக்கும்
இறந்த காலத்தை
இதழின்
இடுக்குகளில் அமர்ந்திருக்கும்
வெண்சுருட்டொன்று
இழுத்து
வெளியில் விடுகிறது
ஆடையை
மெல்ல மெல்ல
அவிழ்க்கிறது புகை
மெல்ல மெல்ல கரைகிறது
கவலை
அறைக்குள்ளேயே
அலையும் புகையை
நெருப்பு
விரட்டிக் கொண்டே இருக்கிறது
யன்னல்கள்
சின்ன சின்ன
இடுக்குகளின் வழியே
அறையைத் தாண்டி அலைகிறது
தேசாந்திரமெங்கும்
அம்மணமாய்
கங்கின் வெளிச்சத்தில்
என் விழி மணிகள்
அடுத்த
சுருட்டைத் தேடுகின்றன
மிச்சமிருக்கும்
கதைகளை
கதைக்க
மிச்சமிருக்கும் சுருட்டுக்காக
வேறொரு
கதையை தேடுகிறேன்
புத்தகங்களுக்குள்
அன்பார்ந்த இமயக்காப்பியனுக்கு
அன்பார்ந்த இமயக்காப்பியனுக்கு,
வணக்கம்
உலகம்
முள்ளிவாய்க்காலில் நம்மை கைவிட்டபோது உன் அக்காமார்களான இசைத்தமிழ் இனியாவும் இசைத்த
அன்பார்ந்த இமயக்காப்பியனுக்கு
அன்பார்ந்த இமயக்காப்பியனுக்கு,
வணக்கம்
உலகம்
முள்ளிவாய்க்காலில் நம்மை கைவிட்டபோது உன் அக்காமார்களான இசைத்தமிழ் இனியாவும் இசைத்தமிழ் அமிழ்தினியும் என் சுண்டு விரல்களை கைவிட்டனர்.
இரட்டை வாய்க்கால் வழியாக உன் அக்காமார்களான இரட்டை காப்பியங்களை புதைக்க வழி தேடிய போது, கைகளில் எந்த ஆயுதமும் இல்லை.
ஆயுதங்கள் அனைத்தும் எதிரியின் கையில் இருக்கின்றன. மனவலிமை தான் ஆயுதம் என எனக்குச் சொல்லித் தந்த புலித்தலைவனை நினைத்துக்கொண்டு மூடியிருந்த ஒரு குழியை(ஈழக்குழந்தைகளுக்கு தனியாக துயில் கொள்ள பயம் அல்லது கூட்டமாய் வாழ்ந்து பழக்கம்) கையால், நம்பிக்கையுடன் தோண்டினேன். அதில் அக்காமார்களை போட்டு மண்ணை மேவி கொண்டிருந்தபோது பிள்ளையாரிடம் கிடந்த புது சாரம் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடி வந்தாய். மீண்டும் மண்ணை அள்ளி சாரத்தில் இருவரையும் நுழைத்து இரு நுழைவுகளையும் கட்டி புதைத்துவிட்டு திரும்பினேன்.
மரணம் சொல்லும் கதைகள் அல்ல
------------------------------------------------------------
தேசம் எங்களுடையது
உரிமை மட்டும் அவர்களுடையது
அதனால்தான் தியாகிகளானோம்
மரணம்
பற்றியதொரு கேள்வி காற்றிடம்
கேட்
மரணம் சொல்லும் கதைகள் அல்ல
------------------------------------------------------------
தேசம் எங்களுடையது
உரிமை மட்டும் அவர்களுடையது
அதனால்தான் தியாகிகளானோம்
மரணம்
பற்றியதொரு கேள்வி காற்றிடம்
கேட்டுத் தெரிந்தன
உதிர்ந்த இலைகள்
மழை பெய்தது
மனித விதைகள் முளைப்பதில்லை
மயானத்தில்
செத்த பிணம்
சாகும் பிணங்களின் அழுகை
அரங்கேற்றமில்லா ஒத்திகை
யாருடைய
இறுதி ஊர்வலம்
சிதறிக் கிடக்கும் காசுகள்
நட்சத்திரங்களாய்
மணப்பந்தலுக்குள்
வாழை மரங்கள்
மரணப் பந்தலுக்குள்
கண்ணீர் மரங்கள்
தமிழ்
-------------
உரைநடையில்
அரை நடைக்குள்ளேயேதான்
என் எழுத்துகள்
அறை நடை என்பதால் தானோ நான்
அரை நடையை
தாண்ட முடியவில்லை
கால்நடைதான்
நானும் என் மகனும்
என் எழ
தமிழ்
-------------
உரைநடையில்
அரை நடைக்குள்ளேயேதான்
என் எழுத்துகள்
அறை நடை என்பதால் தானோ நான்
அரை நடையை
தாண்ட முடியவில்லை
கால்நடைதான்
நானும் என் மகனும்
என் எழுத்தும்
எப்பொழுதும்
உரைநடையில் மறைநடை
இருக்கிறதோ இல்லையோ
என் வாழ்க்கையில் இருக்கிறது
அக நடையில்
உரைநடை எழுத ஆசைதான்
என் புறநடை
பொய்யென்பது தெரிந்துவிட்டால்.....
அ(ரை)றை நடையில்
இரை நடையை எத்தனை நாள்
பொறுக்க முடியும்
பிறகு
இறைநடைதான்.
ஈழதேசத்தின் இருப்பிடங்கள்
---------------------------------------------------
பிரான்ஸ் தேசத்து
உணவுச் சாலைகளில்
ஈழத்தின் அழுக்கு சுழல்கிறது
கனேடிய தேசத்து
தொழிலகங்களில்
காறி உமிழ்வதை
தூக்க
ஈழதேசத்தின் இருப்பிடங்கள்
---------------------------------------------------
பிரான்ஸ் தேசத்து
உணவுச் சாலைகளில்
ஈழத்தின் அழுக்கு சுழல்கிறது
கனேடிய தேசத்து
தொழிலகங்களில்
காறி உமிழ்வதை
தூக்கி சுமக்கிறது
நோர்வே தேசத்து
புகையிரத நிலையங்களில்
தேநீர் கோப்பைகளைக் கழுவுகிறது
ஜெர்மனி தேசத்து
மயானக் கரைகளில்
பிணங்களை எரிக்கிறது
பிரிட்டிஷ் தேசத்து
நிலங்களைப் பெருக்குகிறது
அமெரிக்க தேசத்து
மதுபானக் கோப்பைகளை
கழுவுகிறது
ஆஸ்திரேலிய தேசத்து
மகிழுந்துகளைத்
துடைத்து விடுகிறது
இத்தாலி தேசத்து
இல்லங்களை
காவல் காக்கிறது
அரபு தேசத்து
பாலைவனங்களில்
ஒட்டகத்தை ஓட்டுகிறது
மலேசிய தேசத்து
கட்டிடங்களுக்கு
சாயம் பூசுகிறது
சவுதி தேசத்து
எரிச்சாறு கிடங்குகளில்
டின்களை சுமக்கிறது
சுவிட்சர்லாந்து தேசத்து
சுற்றுலாப் பயணிகளின்
சுமைகளை சுமக்கிறது
டென்மார்க்கு தேசத்து
மாடு பன்றி கோழிகளை
மேய்க்கிறது
சுவீடன் தேசத்து
பார்லியையும் கிழங்குகளையும்
பறித்தெடுக்கிறது
இந்திய தேசத்து
கடலை உடைகிறது
ஈழம்
நாள்தோறும்
இயற்கையே
ஒரு நீதி நிலம் கொடு
நாங்கள் வாழ
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.