Experience reading like never before
Sign in to continue reading.
10 Years of Celebrating Indie Authors
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palகாப்பியா வாசிப்பகம்: உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்-----------------------------------------------------83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே Read More...
காப்பியா வாசிப்பகம்:
உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
-----------------------------------------------------
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.
எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.
மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.
85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.
தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமRead Less...
மொழி வரலாற்றையும் உரைநடை வளர்ச்சியையும் ஆராய்கின்றவர்கள் இந்த அடிப்படையைப் புறக்கணித்துவிடக் கூடாது.
வரலாற்று வழியான பயன்பாடு கருதி ஆராயும் அடிப்படையில் பேராசிரிய
மொழி வரலாற்றையும் உரைநடை வளர்ச்சியையும் ஆராய்கின்றவர்கள் இந்த அடிப்படையைப் புறக்கணித்துவிடக் கூடாது.
வரலாற்று வழியான பயன்பாடு கருதி ஆராயும் அடிப்படையில் பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் இந்நூலினைப் படைத்துள்ளார்கள். பேராசிரியர் அவர்களின் இந்தப் பார்வையும் நோக்கும்தான் வழக்கம் போலப் பிறரது நூல்களிலிருந்து இந்த நூலையும் தனியாகப் பிரித்துக் காட்டுகின்றன.
"பிணத்தை அலங்கரிப்பதுன் தொழில்
தேனெடுக்க வந்ததுன் யோகம்"
என்ற குரல்கள் அவனைத் தடுமாற வைத்தன .
தான் இப்போது என்ன செய்யலாம் என்று
அந்த பிணத்திடம் கேட்டுக் கொண்டிருந்
"பிணத்தை அலங்கரிப்பதுன் தொழில்
தேனெடுக்க வந்ததுன் யோகம்"
என்ற குரல்கள் அவனைத் தடுமாற வைத்தன .
தான் இப்போது என்ன செய்யலாம் என்று
அந்த பிணத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் நெடுநேரமாய் .
நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.
சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.
பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றலில்
நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.
சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.
பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றலில் நின்றோம்.
பத்தி¡ரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.
பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவா றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.
அம்பாமனோகரி
அம்பாமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 47வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சுவ
அம்பாமனோகரி
அம்பாமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 47வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சுவர்ணாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதிமத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது க
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.
இந்த தொடரூந்துப் பயணம் என்றாலே அலாதியானதுதான். அதில் பயணம் செய்யும் பயணிகள் எமக்கு சொந்தமாக இல்லாவிட்டாலும். தேவைகள் கருதி எம்முடன் வைக்கும் உறவுகளும், அது தெரிந்தும்
இந்த தொடரூந்துப் பயணம் என்றாலே அலாதியானதுதான். அதில் பயணம் செய்யும் பயணிகள் எமக்கு சொந்தமாக இல்லாவிட்டாலும். தேவைகள் கருதி எம்முடன் வைக்கும் உறவுகளும், அது தெரிந்தும் நாமும் அவர்களுடன் ஒன்றிப் போவதும், பின்பு இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஆளுக்கு ஒருவராகப் பிரிவதும், அப்பொழுது ஏற்படும் வெறுமை உணர்ச்சி பயணத்தை அனுபவித்தவர்களுக்கே புரியக்கூடியது. சில வேளைகளில் இந்தப்பயணங்கள் கூட வருபவர்களால் நரகமாக மாறுவதும் உண்டு.
கட்டுரைகள், சிறுகதைகள், சினிமா, பத்தி, மொழிபெயர்ப்பு கதைகள் மற்றும் இன்னும் பிற படைப்புகளோடு அமைந்த 500 பக்க கதம்ப நூல்.
கட்டுரைகள், சிறுகதைகள், சினிமா, பத்தி, மொழிபெயர்ப்பு கதைகள் மற்றும் இன்னும் பிற படைப்புகளோடு அமைந்த 500 பக்க கதம்ப நூல்.
இப்புதினத்தில் நாடக விமர்சகராக அம்பலத்தரசன், நாடக நடிகையாக ஊர்வசி, வில்லன் நடிகராக பூமிநாதன் மற்றும் நாடகத்திற்கப்பாற்பட்டு மீனாட்சி அம்மாள், ஆப்பக்காரி அஞ்சுகத்தம்
இப்புதினத்தில் நாடக விமர்சகராக அம்பலத்தரசன், நாடக நடிகையாக ஊர்வசி, வில்லன் நடிகராக பூமிநாதன் மற்றும் நாடகத்திற்கப்பாற்பட்டு மீனாட்சி அம்மாள், ஆப்பக்காரி அஞ்சுகத்தம்மாள், கருணாநிதி, மங்கையர்கரசி, லேடி டாக்டர் மரகத மூர்த்தி, இதழாசிரியர் பூவேந்திரன் ஆகிய பாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார் பூவை.
1. பூர்வகாலம் – குமரி நாடும் ஈழமும்
2. ஈழமும் வரலாறும்.
இலங்கை
ஈழமும் விசயனும்
ஈழமும் சிங்களமும்
ஈழமும் பழைய நூல்களும்
தமிழரும் திராவிடரும்
சூரன், சிங்கன், தாரகன்
1. பூர்வகாலம் – குமரி நாடும் ஈழமும்
2. ஈழமும் வரலாறும்.
இலங்கை
ஈழமும் விசயனும்
ஈழமும் சிங்களமும்
ஈழமும் பழைய நூல்களும்
தமிழரும் திராவிடரும்
சூரன், சிங்கன், தாரகன்
3. விசயன் வருகை
விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும்
படை எழுச்சிகளும் விளைவும்
கலிங்கமாகன் படை எழுச்சி
ஈழமும் தமிழர் ஆதிக்கமும் மற்றும்
தமிழர் திருமணம் பற்றிய சங்க இலக்கிய பாடல்களின் குறிப்புகளுடன் அடங்கிய நூல்.
சிந்தனை மரபு
மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு
உலக மகாகவி: கதே
ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்
ஆகியவை அடங்கிய நூல்
சிந்தனை மரபு
மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு
உலக மகாகவி: கதே
ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்
ஆகியவை அடங்கிய நூல்
கதம்பம் காணாத ஈழம் அளவெட்டி மகாகவி தெரு
பல்வேறு எழுத்தாளர்களின் கதை, நாவல், குறுநாவல், கட்டுரை மற்றும் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு.
கதம்பம் காணாத ஈழம் அளவெட்டி மகாகவி தெரு
பல்வேறு எழுத்தாளர்களின் கதை, நாவல், குறுநாவல், கட்டுரை மற்றும் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு.
தமிழ் இலக்கிய அகராதி என்னும் இந்நூல், கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கட்குப் பாடநூலாக வரும் இலக்கியங்களிலும் உரைநடைகளிலு
தமிழ் இலக்கிய அகராதி என்னும் இந்நூல், கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கட்குப் பாடநூலாக வரும் இலக்கியங்களிலும் உரைநடைகளிலும் காணப்படும் சொற்களுக்குரிய பொருள்களை நன்கு உணர்தற்கான வழிகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இலக்கிய மொழிகளேயன்றி உலக வழக்கு மொழிகளுக் குரிய பொருள்களையும் இது தன்னகத்துக் கொண்டுள்ளது. அடிக்கடி நூற்களின் வாயிலாகவும், பேச்சுவழக்கின் வாயிலாகவும் காணப்படுகின்ற வட சொற்களுக்கும் சாஸ்திர சம்பந்தமான சொற்களுக்கும் பொருள் அறிய இது துணை செய்யவல்லது. இவ்வகராதி கையகத்திருப்பின் சொற்களின் பொருளை முட்டின்றிப் பிறர் உதவியின்றி அறிந்து கொள்ளலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 100 க்கும் மேற்பட்ட கதைகளை உள்ளடக்கியது, அவை சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, அவர்களுக்குள் நல்ல ஒழுக்கத்தையும் விதைக்கின்றன.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 100 க்கும் மேற்பட்ட கதைகளை உள்ளடக்கியது, அவை சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, அவர்களுக்குள் நல்ல ஒழுக்கத்தையும் விதைக்கின்றன.
தமிழ் அறிவியல் துறைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. இவ்வளர்ச்சிக்கேற்ப நாமும் துறை அகாதிகள் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் வளம் செழிக்கும். இதுவே துறை அகராதிகள்
தமிழ் அறிவியல் துறைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. இவ்வளர்ச்சிக்கேற்ப நாமும் துறை அகாதிகள் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் வளம் செழிக்கும். இதுவே துறை அகராதிகள் வெளியிடும் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
இவ்வகராதியில் ஒவ்வொரு பதிவும் பல நிலைகளில் இனிது விளக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு நிலை படிப்பவர் கற்றலை எளிதாக்கும்.
கூறப்பெறும் செய்திகள் அளவை செய்யப்பட்டுக் கூறப்படுகின்றன. கணிப்பொறித்துறை என்பது மிக முன்னேறிய தொழில்நுணுக்கம் வாய்ந்தது. இதன் எல்லாப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மின் வணிகம், இணையம் (net), இடையம் (web) முதலிய பிரிவுகள் இனிது விளக்கப் பட்டுள்ளன. சிறப்பாகக் கணிப்பொறித்துறையில் தமிழகம் பெற்றுவரும் கணிசமான வளர்ச்சியும் உரிய பதிவுகளில் விளக்கப்பட்டுள்ளது. இத்துறையின் பல பிரிவுகளை மாணவர்களும் வாசகர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் முதல் அகராதி இதுவே. இதில் 5000 சொற்களுக்கு மேல் விளக்கப்பட்டுள்ளன.
myosarcoma : தசை கழலை; தசைப் புற்று : தசையிலிருந்து எழும் உக்கிரமான கழலை.
myosin : மையோசின்; தசைப் புரதம் : தசை உயிரணுக்களைச் சுருங்கச் செய்யும் முக்கிய புரதங்களில் ஒன்று.
myosis : கண்பார
myosarcoma : தசை கழலை; தசைப் புற்று : தசையிலிருந்து எழும் உக்கிரமான கழலை.
myosin : மையோசின்; தசைப் புரதம் : தசை உயிரணுக்களைச் சுருங்கச் செய்யும் முக்கிய புரதங்களில் ஒன்று.
myosis : கண்பார்வை இடுக்கம்; பாவைச் சுருக்கமிகைப்பு.
myositis : தசையழற்சி.
myotome : தசைவெட்டு கருவி : 1. தசைகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கத்தி. 2 வரித் தசையை உண்டாக்கும் கரு முளையின் ஒரு தசைத் துண்டத்தின் பகுதி. 3. ஒரு தசைத் துண்டத்திலிருந்து உருவாகி ஒர் ஒற்றை முதுகுத்தண்டுக் கூறிலிருந்து நரம்பு வலுவூட்டப்பட்ட அனைத்துத் தசைகளும்.
myotomy : தசை வெட்டு : தசைத் திசுவை வெட்டியெடுத்தல் அல் லது கூறுபோடுதல்.
Myotonine : மையோட்டேனைன் : பெத்தனிக்கால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.
mytonoid : தசைவினை : பொதுவான சுருக்கத்தையும், தளர்ச்சி யையும் காட்டும் ஒரு தசைவினை.
சிறார் முதல் முதியோர்வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே. அன்றாட வாழ்வி
சிறார் முதல் முதியோர்வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே. அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருக்கும் அறிவியல் அறிவை, உணர்வை, சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டியது இன்றியமையாததாகும். இதற்கு உறுதுணையாக அமையும் வண்ணம் கண்கவர் அறிவியல் நூலாக வெளிவருகிறது ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.
ஆங்கிலம்- தமிழ்
----------------------------
1. வணிகவியல் அகராதி
2. கலைச்சொல் அகராதி (7 பிரிவுகள்)
1.புவியியல்
2.புள்ளியியல்
3.பொருளாதாரம்
4.வானநூல்
5.ஐரோப்பிய தத்துவ சா
ஆங்கிலம்- தமிழ்
----------------------------
1. வணிகவியல் அகராதி
2. கலைச்சொல் அகராதி (7 பிரிவுகள்)
1.புவியியல்
2.புள்ளியியல்
3.பொருளாதாரம்
4.வானநூல்
5.ஐரோப்பிய தத்துவ சாத்திரம்
6.வரலாறுகள்
7.வாணிகவியல்
ஆகியவை அடங்கிய தொகுப்பு.
சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய செம்பதிப்பு.
சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய செம்பதிப்பு.
நர்மதாவுக்குக் கல்யாணம் நடந்ததே ஒரு கனவு மாதிரி இருந்தது. “இந்தப் பெண்ணுக்கு எப்ப விடியப்போறதோ” என்று சொல்லிக்கொண்டேதான் நர்மதாவின் தாய் வெங்குலட்சுமி காபி காலையில்
நர்மதாவுக்குக் கல்யாணம் நடந்ததே ஒரு கனவு மாதிரி இருந்தது. “இந்தப் பெண்ணுக்கு எப்ப விடியப்போறதோ” என்று சொல்லிக்கொண்டேதான் நர்மதாவின் தாய் வெங்குலட்சுமி காபி காலையில் எழுந்திருக்கிற வழக்கம். பழையதுக்கும் எரிச்ச குழம்புக்கும் இப்படியொரு வளர்த்தி இருக்க முடியுமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். பத்து குடித்தனங்களுக்கு நடுவில் நர்மதாவை இளவட்டங்கள் கண்களாலேயே கொத்திக் கொண்டிருந்தனர், அதிலே சாயிராம் என்று ஒருந்தன். இவளை எப்படியாவது சினிமாவில் சேர்த்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்.
வாட்கையச வாணியன்சொன் மாநூ லினைப்படிக்கற்
பூட்கையெடுக் கக்கொள் புலியூரே - தாட்கமலப்
போதுள வனத்தன் புருகூதன் போற்றுமந்திப்
போதுள வனத்தன் புரி. , (38)
இ-ள். வாள் க
வாட்கையச வாணியன்சொன் மாநூ லினைப்படிக்கற்
பூட்கையெடுக் கக்கொள் புலியூரே - தாட்கமலப்
போதுள வனத்தன் புருகூதன் போற்றுமந்திப்
போதுள வனத்தன் புரி. , (38)
இ-ள். வாள் கை - வாளையேந்திய கையையுடைய; அசவாணியர் - அசவாணியர்குலத்தில் திருவவதாரஞ்செய்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், சொல் - கூறிய, மாநூலின் ஐ - மகத்துவமமைந்த சைவசித்தாந்த நூலினை, படி (சந்நிதானத்தின்) சோபானத்திலமைந்த, கல்பூட்கை – கல்யானையானது; எடுக்க - எடுத்துத்தர, கொள - அங்கீகரித்த, புலியூர் - புலியூரானது, தாள் – தண்டமைந்த; கமல போது உள்ளவன் - தாமரையில் வசிக்கும், பிரமனும், நத்தன் --- பாஞ்சசன்யம் ஏந்திய திருமாலும், புருகூதன் – இந்திரனும்; போற்றும் - துதிக்கும், அந்திப்போது - செக்கர்வானம் போல, உள்ள - இருக்கின்ற, வன்னத்தன் - செந்நிறம் வாய்ந்த இறைவர், புரி - வாழும் திருநகராம்.
சங்க இலக்கியம், பெண்கள், சாதி, தொழில் நுட்பம் மற்றும் தற்கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் 150க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொக
சங்க இலக்கியம், பெண்கள், சாதி, தொழில் நுட்பம் மற்றும் தற்கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் 150க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
கவிதைகள், விமர்சனங்கள் மற்றும் வாக்கும் வக்கும்
கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன ? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் க
கவிதைகள், விமர்சனங்கள் மற்றும் வாக்கும் வக்கும்
கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன ? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவி யாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன ? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு.
ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கியபாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள் மனத் தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.
-புதுமைப்பித்தன்
மாணவர் நிழல் 2
மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவியல் சார்ந்த 75 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாகும்.
மாணவர் நிழல் 2
மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவியல் சார்ந்த 75 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாகும்.
க. நா. சு வின் விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் க. நா. சு வைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
க. நா. சு வின் விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் க. நா. சு வைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
உலகம் முழுவதிலும் உள்ள இலக்கியவாதிகள் மற்றும் களச்செயல்பாட்டாளர்களின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய இரண்டாம் தொகுதி.
உலகம் முழுவதிலும் உள்ள இலக்கியவாதிகள் மற்றும் களச்செயல்பாட்டாளர்களின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய இரண்டாம் தொகுதி.
உலகம் முழுவதிலும் உள்ள இலக்கியவாதிகள் மற்றும் களச்செயல்பாட்டாளர்களின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய முதல் தொகுதி.
உலகம் முழுவதிலும் உள்ள இலக்கியவாதிகள் மற்றும் களச்செயல்பாட்டாளர்களின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய முதல் தொகுதி.
அயலகப் பெருங்கதைகள்
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய தொகுதி.
அயலகப் பெருங்கதைகள்
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய தொகுதி.
அயலகக் கதைகள்-3
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய மூன்றாம் தொகுதி.
அயலகக் கதைகள்-3
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய மூன்றாம் தொகுதி.
அயலகக் கதைகள்-2
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய இரண்டாம் தொகுதி.
அயலகக் கதைகள்-2
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய இரண்டாம் தொகுதி.
அயலகக் கதைகள்-1
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய முதல் தொகுதி.
அயலகக் கதைகள்-1
பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய முதல் தொகுதி.
1. ஏழாவது சொர்க்கம் - மைக்கல்
2. புகையில் தெரிந்த முகம் - அ.செ.மு
3. 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா' - தேவகாந்தன்
4. 'வெகுண்ட உள்ளங்கள்' - கடல்புத்திரன்
5. வேட்டை! - பெஸீ ஹெட் (தென்ன
1. ஏழாவது சொர்க்கம் - மைக்கல்
2. புகையில் தெரிந்த முகம் - அ.செ.மு
3. 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா' - தேவகாந்தன்
4. 'வெகுண்ட உள்ளங்கள்' - கடல்புத்திரன்
5. வேட்டை! - பெஸீ ஹெட் (தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை) |தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை)
6. வேட்டை! (சிறுகதை)- நந்தினி சேவியர்
7. வேட்டை! (குறுநாவல்)- கடல்புத்திரன்
1.தீவுக்கு ஒரு பயணம்
2.சலோ, சலோ! (குறுநாவல்)
3.வேலிகள் (குறுநாவல்)
4.பயிற்சி முகாம் (குறுநாவல்)
5.கடல்புத்திரன் சிறுகதைகள் (50)
ஆகியவை அடங்கிய தொகுப்பு.
1.தீவுக்கு ஒரு பயணம்
2.சலோ, சலோ! (குறுநாவல்)
3.வேலிகள் (குறுநாவல்)
4.பயிற்சி முகாம் (குறுநாவல்)
5.கடல்புத்திரன் சிறுகதைகள் (50)
ஆகியவை அடங்கிய தொகுப்பு.
மூத்த தாயக எழுத்துக்கலைஞர் அக்கரைப்பற்று பெரியம்மை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் அவர்களின் 86 கதைகள் கொண்ட தொகுப்பு.
மூத்த தாயக எழுத்துக்கலைஞர் அக்கரைப்பற்று பெரியம்மை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் அவர்களின் 86 கதைகள் கொண்ட தொகுப்பு.
40க்கும் மேற்பட்ட பெண்களின் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய ஐந்தாம் தொகுதி. இதில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளைய எழுத்தாளர்கள் வரை உள்ள கதைகள் ஜனரஞ்சகமாக தொகுக்கப்பட
40க்கும் மேற்பட்ட பெண்களின் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய ஐந்தாம் தொகுதி. இதில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளைய எழுத்தாளர்கள் வரை உள்ள கதைகள் ஜனரஞ்சகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
25க்கும் மேற்பட்ட பெண்களின் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய நான்காம் தொகுதி. இதில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளைய எழுத்தாளர்கள் வரை உள்ள கதைகள் ஜனரஞ்சகமாக தொகுக்கப்ப
25க்கும் மேற்பட்ட பெண்களின் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய நான்காம் தொகுதி. இதில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளைய எழுத்தாளர்கள் வரை உள்ள கதைகள் ஜனரஞ்சகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
30க்கும் மேற்பட்ட பெண்களின் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய மூன்றாம் தொகுதி. இதில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளைய எழுத்தாளர்கள் வரை உள்ள கதைகள் ஜனரஞ்சகமாக தொகுக்கப்ப
30க்கும் மேற்பட்ட பெண்களின் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய மூன்றாம் தொகுதி. இதில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளைய எழுத்தாளர்கள் வரை உள்ள கதைகள் ஜனரஞ்சகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
வ.அ.இராசரத்தினம்
வ.ஐ.ச.ஜெயபாலன்
லெ.முருகபூபதி
யோ.பெனடிக்ற் பாலன்
யோ .கர்ணன்
பிரமிள்
புலோலியூர் க.சதாசிவம்
நோர்வே நக்கீரா
நீர்வை பொன்னையன்
தெளிவத்த
வ.அ.இராசரத்தினம்
வ.ஐ.ச.ஜெயபாலன்
லெ.முருகபூபதி
யோ.பெனடிக்ற் பாலன்
யோ .கர்ணன்
பிரமிள்
புலோலியூர் க.சதாசிவம்
நோர்வே நக்கீரா
நீர்வை பொன்னையன்
தெளிவத்தை ஜோசப்
டொமினிக் ஜீவா
டானியல் ஜீவா
டாக்டர் நடேசன்
செங்கை ஆழியான்
ஆகியோரின் (150க்கும் மேற்பட்ட)சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
1. சன் யாட் சென்
2. மறைந்த நாகரிகங்கள்
3. ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
4. வியட்நாம் போர் வரலாறு
ஆகிய நூல்களின் தொகுப்பு.
1. சன் யாட் சென்
2. மறைந்த நாகரிகங்கள்
3. ஏப்ரல் - 1919 (அ) பஞ்சாப் படுகொலை
4. வியட்நாம் போர் வரலாறு
ஆகிய நூல்களின் தொகுப்பு.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 400 க்கும் மேற்பட்ட கதைகளை உள்ளடக்கியது, அவை சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, அவர்களுக்குள் நல்ல ஒழுக்கத்தையும் விதைக்கின்றன.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 400 க்கும் மேற்பட்ட கதைகளை உள்ளடக்கியது, அவை சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, அவர்களுக்குள் நல்ல ஒழுக்கத்தையும் விதைக்கின்றன.
சம்பத்தின் இடைவெளி குறுநாவலும், இரண்டு சிறுகதைகளும் மற்றும் 17 விமர்சனக் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு.
சம்பத்தின் இடைவெளி குறுநாவலும், இரண்டு சிறுகதைகளும் மற்றும் 17 விமர்சனக் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு.
பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி- என்கிற மொழிபெயர்ப்பும் மற்றும் தொ.மு.யின் 11 சிறுகதைகளும் அடங்கிய நூல்.
பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி- என்கிற மொழிபெயர்ப்பும் மற்றும் தொ.மு.யின் 11 சிறுகதைகளும் அடங்கிய நூல்.
ஐந்தகிலன் (சிறுகதைகள்)
அகிலன் எனப் பெயர் கொண்ட ஐந்து எழுத்தாளர்களின் 32 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
ஐந்தகிலன் (சிறுகதைகள்)
அகிலன் எனப் பெயர் கொண்ட ஐந்து எழுத்தாளர்களின் 32 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
நவ பாரதிகளின் சிறுகதைகள்
பாரதி பெயர் கொண்ட ஒன்பது எழுத்தாளர்களின் 48 சிறுகதைகள் அடங்கிய சிறிய தொகுப்பு.
நவ பாரதிகளின் சிறுகதைகள்
பாரதி பெயர் கொண்ட ஒன்பது எழுத்தாளர்களின் 48 சிறுகதைகள் அடங்கிய சிறிய தொகுப்பு.
சங்க இலக்கிய கதைகள் 15 மற்றும் சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் 20 ஆகமொத்தம் 35 கதைகள் அடங்கிய தொகுப்பு.
சங்க இலக்கிய கதைகள் 15 மற்றும் சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் 20 ஆகமொத்தம் 35 கதைகள் அடங்கிய தொகுப்பு.
மாறாட்டத்தால் நேர்ந்தபோராட்டம்
கப்பலுடைந்ததனால் ஸைரக்கூஸ் நகரச் செல்வன் ஈஜிய னுடைய மூத்த மகன் அந்திபோலஸும், அவன் வேலையாள் துரோமியோவும் ஏdஸில் தங்கினர். அந்திபோலஸ் நக
மாறாட்டத்தால் நேர்ந்தபோராட்டம்
கப்பலுடைந்ததனால் ஸைரக்கூஸ் நகரச் செல்வன் ஈஜிய னுடைய மூத்த மகன் அந்திபோலஸும், அவன் வேலையாள் துரோமியோவும் ஏdஸில் தங்கினர். அந்திபோலஸ் நகர்த் தலைவன் உறவினன் மென்போன் நட்பினால் அவன் மருகியாகிய அதிரியானாவை மணந்து படைத்தலைவனாய் வாழ்ந்தான். அவன் பணியாள் துரோமியோவும் அதிரியானாவின் பணிப்பெண்ணை மணந்தான். ஈஜியன் மனைவி அதே நகரில் ஒரு மடத்தில் சேர்ந்து மடத்தலைவியானாள். ஈஜியலும் மூத்த அந்திபோலஸுடன் பிறந்து அவனையே போன் உருவுடைய இளைய அந்திபோலஸும், துரோமியோவையே போன்ற உருவுடைய அவன் தம்பி இளைய துரோமியோவும்ஸைரக் கூஸில் வாழ்ந்தனர். தமையனையும் தாயையும் தேடி இளைய அந்திபோலஸும் துரோமியோவும் எபீஸஸ் செல்ல, அவர்களைப் பின்பற்றிச் சென்ற ஈஜியன் ஸைரக்கூஸருக்கெதிரான எபிஸஸ் நகரத்துச் சட்டப் பொறியுட்பட்டுக் கோபத் தீர்ப்பளிக்கப் பட்டான். ஆயினும், அவன் மீதிரங்கித் தலைவன் மாலை வரை ஆயிரம் பொன்தண்டம் செலுத்தித் தண்டனையிலிருந்து தப்புமாறு கூறினான். இதற்கிடையில் இருஅந்தி போலஸ்களும், இரு துரோமியோக்களும் ஒரே உருவுடைய வராயிருந்ததனால், அதிரியானா, அவள் பணிப்பெண் முதலியோரும், மூத்த அந்திபோலஸினிடம் காதல் கொண்ட நடிகையும், அவள் பொற் சங்கிலி செய்யக் கொடுத்திருந்த பொற் கொல்லன் ஒருவனும் பலவாறு குழைப்பமடைந்தனர். இறுதியில் ஈஜியன் தூக்கிலிடப்போகும் தறுவாயில் அவள் மனைவியாகிய மடத்தலைவியும், பிள்ளைகளும் ஒருங்கே வந்து குழப்பம் தற்செயலாய் நீங்க, அனைவரும் மகிழ்ந்தனர். இளைய அந்தி போலஸ் அதிரியானாவின் தங்கையையும், இளைய துரோமியோ அவள் பணிப்பெண்ணின் தங்கையையும் மணந்தனர்.
150 சிறந்த சிறுகதைகள்
இந்த ஆய்வு சிறுகதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட
150 சிறந்த சிறுகதைகள்
இந்த ஆய்வு சிறுகதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இரு வண்ணம்
வண்ணதாசன் சிறுகதைகள் 40 மற்றும் வண்ண நிலவன் சிறுகதைகள் 14 அடங்கிய தொகுப்பு.
-----------
‘சொர்ணத்தாச்சி வளவு ‘ என்கிற அந்த வீடுகளுக்குக் குடி வருகிற நபர்கள்
இரு வண்ணம்
வண்ணதாசன் சிறுகதைகள் 40 மற்றும் வண்ண நிலவன் சிறுகதைகள் 14 அடங்கிய தொகுப்பு.
-----------
‘சொர்ணத்தாச்சி வளவு ‘ என்கிற அந்த வீடுகளுக்குக் குடி வருகிற நபர்கள் இன்னும் சில விசித்திரமான கண்டிஷன்களுக்கும் ஆளாக வேண்டும். அந்தக் கண்டிஷன்களெல்லாம் வீட்டுக்குக் குடி வந்த பிறகு தான் அனுபவத்தில் ஒவ்வொன்றாகத் தெரிய வரும். ஆச்சியின் கெடுபிடிகளைப் பற்றித் திருநெல்வேலி டவுனில் கேள்விப் படாத ஆளே இருக்க முடியாது.
முல்லா கதைகள்- 50
பல்சுவை நீதிக்கதைகள்-10
மற்றும்
அப்பாஜி கதைகள்-10
ஆகிய 70 சிறுவர் கதைகள் அடங்கிய தொகுப்பு.
முல்லா கதைகள்- 50
பல்சுவை நீதிக்கதைகள்-10
மற்றும்
அப்பாஜி கதைகள்-10
ஆகிய 70 சிறுவர் கதைகள் அடங்கிய தொகுப்பு.
மனம் பொறிவழிகளிற் செல்லாதபடி தடுத்துத் தமக்கு நேர்ந்த துன்பங்களைப் பொறுத்துப் பிறர்க்குரிய நன்மைகளைச் செய்தல்
சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தை அடைந்து வயிற்றுவலி நீ
மனம் பொறிவழிகளிற் செல்லாதபடி தடுத்துத் தமக்கு நேர்ந்த துன்பங்களைப் பொறுத்துப் பிறர்க்குரிய நன்மைகளைச் செய்தல்
சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தை அடைந்து வயிற்றுவலி நீங்கி வீரட்டானத்துறையும் அம்மானுக்கு அடிமை ஆனார் நாவுக்கரசர். இவ்விதம் அடிமை பூண்டு இவர் தவம் செய்தார். அச் சமயம், சமணர்கள் நீற்றறையிலிட்டார்கள்; சாகாததுகண்டு நஞ்சுகலந்த சோற்றை உண்ணச்செய்தார்கள்; மேலும் உயிரோடு இருக்கக் குழியில் புதைத்து யானையைவிட்டு மிதிக்கச்செய்தார்கள்; பின் கல்லோடுகட்டிக் கடலிலும் போட்டார்கள். இவ்விதம் தவம்செய்யும் இவருக்கு மேலும் மேலும் துன்பம் வந்து வருத்தியதால் இவர் உண்மை ஞான ஒளியை அடைந்தார். இவ்வொளிக்குப் பயந்து துன்பம் செய்த மகேந்திரபல்லவனும் சைவனாகி இவர் பாதத்தை வணங்கி வழிபட்டு வாழலானான். வள்ளுவரும் “புடத்தில் வைத்துச் சுடச்சுடப் பிரகாசிக்கும் பொன்னைப்போல துன்பம் மேலும் மேலும் வந்து வருத்த தவம் செய்பவர்க்கு ஞான ஒளி வீசும்” என்று கூறியுள்ளார்.
சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும்; துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு.
சுடச் சுடரும் = (புடத்தில் வைத்து) – சுடச் சுடப் பிரகாசிக்கும்
பொன் போல் = பொன்னைப் போல
நோக்கிற்பவர்க்கு = தவம் செய்ய வல்லவர்க்கு
துன்பம் = அதனால் ஏற்படும் துன்பம்
சுடச் சுட = வருத்த, வருத்த
ஒளிவிடும் = அறிவுஒளி மிகுந்து விளங்கும்.
கருத்து : துன்பம் மிக, மிக வருத்தினால் தவம் செய் வோர்க்கு அறிவுமிகும்.
கேள்வி: “சுடச்சுடரும் பொன் போல்” என்ற உவமை விளக்கும் நீதி என்ன?
காப்பியாவின் சிறுவர் கதைகள்-14
விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் 19 மற்றும் தெனாலிராமன் கதைகள் 18 அடங்கிய தொகுதி.
காப்பியாவின் சிறுவர் கதைகள்-14
விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் 19 மற்றும் தெனாலிராமன் கதைகள் 18 அடங்கிய தொகுதி.
அக்பர் பீர்பால் மற்றும் பஞ்சத்தந்திரக் கதைகள் ஆகிய தலைப்புகளில் சிந்திக்க சிரிக்க 60 கதைகள் அடங்கிய தொகுதி.
அக்பர் பீர்பால் மற்றும் பஞ்சத்தந்திரக் கதைகள் ஆகிய தலைப்புகளில் சிந்திக்க சிரிக்க 60 கதைகள் அடங்கிய தொகுதி.
இமையம் சிறுகதைகளும் நெடுங்கதைகளுமாக 20 கதைகளும் மற்றும் காப்பியங்களின் கட்டுரைக்கதைகளும் அடங்கிய தொகுப்பு.
இமையம் சிறுகதைகளும் நெடுங்கதைகளுமாக 20 கதைகளும் மற்றும் காப்பியங்களின் கட்டுரைக்கதைகளும் அடங்கிய தொகுப்பு.
இரு பிரகாசம்
தஞ்சை பிரகாஷின் 10 சிறுகதைகளும் மற்றும் அவரது வாழ்வியல் கட்டுரைகளும் - பா.செயபிரகாசத்தின் ( சூரிய தீபன்) 18 சிறுகதைகளும், ஒரு குறும்புதினமும் அடங்கிய சிறு
இரு பிரகாசம்
தஞ்சை பிரகாஷின் 10 சிறுகதைகளும் மற்றும் அவரது வாழ்வியல் கட்டுரைகளும் - பா.செயபிரகாசத்தின் ( சூரிய தீபன்) 18 சிறுகதைகளும், ஒரு குறும்புதினமும் அடங்கிய சிறு தொகுப்பு.
collection of 6 classic novels
1.A Tale Of Two Cities
2. The Battle Of Life (a Love Story)
3.The Haunted Man And The Ghost’s Bargain
4.Holiday Romance
5.A Study In Scarlet
6.The Adventures Of Sherlock Holmes
collection of 6 classic novels
1.A Tale Of Two Cities
2. The Battle Of Life (a Love Story)
3.The Haunted Man And The Ghost’s Bargain
4.Holiday Romance
5.A Study In Scarlet
6.The Adventures Of Sherlock Holmes
This collection encloses 7 classic novels for children
1: THE SECRET GARDEN
2: THE WIND IN THE WILLOWS
3: Alice’s Adventures in Wonderland
4: THE JUNGLE BOOK
5: TREASURE ISLAND
6: Peter Pan
7: The Wonderful Wizard of Oz
This collection encloses 7 classic novels for children
1: THE SECRET GARDEN
2: THE WIND IN THE WILLOWS
3: Alice’s Adventures in Wonderland
4: THE JUNGLE BOOK
5: TREASURE ISLAND
6: Peter Pan
7: The Wonderful Wizard of Oz
This classic novels collections encloses two Novels
1. David Copperfield
2. Sir Arthur Conan Doyle Stories
This classic novels collections encloses two Novels
1. David Copperfield
2. Sir Arthur Conan Doyle Stories
1. THE ADVENTUROUS LADY
2. ANNE OF GREEN GABLES
3. LITTLE WOMEN
4. THE PIRATE WOMAN
collection of 4 CLASSIC novels .
1. THE ADVENTUROUS LADY
2. ANNE OF GREEN GABLES
3. LITTLE WOMEN
4. THE PIRATE WOMAN
collection of 4 CLASSIC novels .
இதில் மொத்தம் 11 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், பெரியவர்களில் ஒருவர் கேள்வி கேட்க, மூன்று நான்கு சிறுவர், சிறுமியர் பதில் கூறுகிறார்கள். மொத்தம் 11 பெரியவர்களும், 38 சிறு
இதில் மொத்தம் 11 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், பெரியவர்களில் ஒருவர் கேள்வி கேட்க, மூன்று நான்கு சிறுவர், சிறுமியர் பதில் கூறுகிறார்கள். மொத்தம் 11 பெரியவர்களும், 38 சிறுவர் சிறுமியரும் பங்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.
வரலாறு, புவிஇயல், விஞ்ஞானம், விளையாட்டு, நுண்கலைகள், தலைவர்களைப் பற்றிய செய்திகள் எனப் பலவற்றையும் இப்புத்தக வாயிலாக அறியலாம்.
வெறும் கேள்வி-பதிலாக இல்லாமல், விடைகளுடன் தேவையான விளக்கங்களையும் காணலாம்.
அத்துடன் 80க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் அடங்கியது.
சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள், சிலப்பதிகாரம் குறித்த 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் கண்ணகி அம்மன் வழிபாடு குறித்த கட்டுரைகள் முக்கியமானதாகும்.
சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள், சிலப்பதிகாரம் குறித்த 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் கண்ணகி அம்மன் வழிபாடு குறித்த கட்டுரைகள் முக்கியமானதாகும்.
1. மனக்கண்
2. அசோகனின் வைத்தியசாலை
3. வேர் மறந்த தளிர்கள்
4. நாளை
ஆகிய நாவல்கள் ( ஈழத்து நாவல்) அடங்கிய தொகுப்பு.
1. மனக்கண்
2. அசோகனின் வைத்தியசாலை
3. வேர் மறந்த தளிர்கள்
4. நாளை
ஆகிய நாவல்கள் ( ஈழத்து நாவல்) அடங்கிய தொகுப்பு.
இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகாரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
எழுதிய உரையும் - புகார்க்காண்டம்.
இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகாரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
எழுதிய உரையும் - புகார்க்காண்டம்.
வல்வை வாசிப்பகம் 18 - அகநானூறு (மூலமும் உரையும்)
உரை- பொ.வே. சோமசுந்தரனார்
அகநானூறு: களிற்றியானை நிரை (முதல் 120 பாக்கள்)
இந்நூல் முதலில் உள்ள 120 பாக்கள் களிற்றியானை நிர
வல்வை வாசிப்பகம் 18 - அகநானூறு (மூலமும் உரையும்)
உரை- பொ.வே. சோமசுந்தரனார்
அகநானூறு: களிற்றியானை நிரை (முதல் 120 பாக்கள்)
இந்நூல் முதலில் உள்ள 120 பாக்கள் களிற்றியானை நிரை எனவும், 121 முதல் 300 முடியவுள்ள 180 பாக்கள் மணிமிடை பவளம் எனவும், 301 முதல் 400 முடியவுள்ள 100 பாக்களுக்கு நித்திலக் கோவை எனவும் பெயர் கொடுத்து மூன்று பகுதிகளாகப் பகுத்திடப்பட்டுள்ளது.
புறநானூறு
தொகுதி-1 (பாடல்கள் 1முதல் 200வரை)
இரண்டாம் தொகுதி (பாடல்கள் 201முதல் 400வரை) வல்வை வாசிப்பகம் 23 என்ற நூலில் உள்ளது.
புறநானூறு
தொகுதி-1 (பாடல்கள் 1முதல் 200வரை)
இரண்டாம் தொகுதி (பாடல்கள் 201முதல் 400வரை) வல்வை வாசிப்பகம் 23 என்ற நூலில் உள்ளது.
1.நல்ல மனைவியை அடைவது எப்படி?
2.பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
3.மணமக்களுக்கு...
4.தமிழ்த் திருமண முறை
5.திருமனம் இன்பம் கொடுப்பதா? இன்பம் கெடுப்பதா?
ஆகிய நூல்களின் தொகுப்ப
1.நல்ல மனைவியை அடைவது எப்படி?
2.பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
3.மணமக்களுக்கு...
4.தமிழ்த் திருமண முறை
5.திருமனம் இன்பம் கொடுப்பதா? இன்பம் கெடுப்பதா?
ஆகிய நூல்களின் தொகுப்பு
கவிதை நூல்
*வாணிதாசன்
தமிழச்சி மற்றும் கொடி முல்லை
*பாரதிதாசன் நூல்கள்
இளைஞர் இலக்கியம்
கண்ணகி புரட்சிக் காப்பியம்
மணிேமகலை வெண்பா
காதல் பா
கவிதை நூல்
*வாணிதாசன்
தமிழச்சி மற்றும் கொடி முல்லை
*பாரதிதாசன் நூல்கள்
இளைஞர் இலக்கியம்
கண்ணகி புரட்சிக் காப்பியம்
மணிேமகலை வெண்பா
காதல் பாடல்கள்
வேங்கையே எழுக
*பிரபாகரன் அந்தாதி
ஆகிய நூல்களின் தொகுப்பு
புறநானூறு
தொகுதி-2 (பாடல்கள் 201முதல் 400வரை)
முதல் தொகுதி (பாடல்கள் 1முதல் 200வரை) வல்வை வாசிப்பகம் 22 என்ற நூலில் உள்ளது.
புறநானூறு
தொகுதி-2 (பாடல்கள் 201முதல் 400வரை)
முதல் தொகுதி (பாடல்கள் 1முதல் 200வரை) வல்வை வாசிப்பகம் 22 என்ற நூலில் உள்ளது.
உணவுகளின் வரிசையில் மீன்களின் பெயர்களைக் கொண்ட உயிரெழுத்துகள். மீன்களைப் பற்றிய சுவாரசிய தகவல்களுடன் கூடிய நூல்.
வழு வழுப்பான தாளில் வண்ணப்படங்களுடன்.
உணவுகளின் வரிசையில் மீன்களின் பெயர்களைக் கொண்ட உயிரெழுத்துகள். மீன்களைப் பற்றிய சுவாரசிய தகவல்களுடன் கூடிய நூல்.
வழு வழுப்பான தாளில் வண்ணப்படங்களுடன்.
வல்வை - ஓரி:
வல்வில் ஓரியாரும் வல்வெட்டித்து(ரை)றையாரும்
சங்க இலக்கிய நூல்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட உயிர் எழுத்துகளின் நூல்.
வழு வழுப்பான தாளில் வண்ணப
வல்வை - ஓரி:
வல்வில் ஓரியாரும் வல்வெட்டித்து(ரை)றையாரும்
சங்க இலக்கிய நூல்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட உயிர் எழுத்துகளின் நூல்.
வழு வழுப்பான தாளில் வண்ணப்படங்களுடன்.
தினையும் பனையும், ஊரும் உணவும் குறித்த உயிரெழுத்துகள். மேலும் ஊரும் உணவும் குறித்த பல சுவாரசிய தகவல்கள் அடங்கிய நூல்.
வழு வழுப்பான தாளில் வண்ணப்படங்களுடன்.
தினையும் பனையும், ஊரும் உணவும் குறித்த உயிரெழுத்துகள். மேலும் ஊரும் உணவும் குறித்த பல சுவாரசிய தகவல்கள் அடங்கிய நூல்.
வழு வழுப்பான தாளில் வண்ணப்படங்களுடன்.
1.ஹிட்லர்
2.முஸோலினி
3.ஸ்பெயின் குழப்பம்
4.பாலத்தீனம்
5.இராபின்சன் குரூசோ
6.ஜேன் அயர்
7.செண்பகராமன்
8.ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்
ஆகிய நூல்கள் அடங்கிய தொ
1.ஹிட்லர்
2.முஸோலினி
3.ஸ்பெயின் குழப்பம்
4.பாலத்தீனம்
5.இராபின்சன் குரூசோ
6.ஜேன் அயர்
7.செண்பகராமன்
8.ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்
ஆகிய நூல்கள் அடங்கிய தொகுப்பு.
ஈழக்கிராமங்களின் வட்டார வழக்கு, தொல்லியல், உணவு, உடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஈழக்கிராமங்களின் வட்டார வழக்கு, தொல்லியல், உணவு, உடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 அயலக சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 அயலக சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
1. கிரீஸ் வாழ்ந்த வரலாறு
2. ஜெக்கோஸ்லோவேகியா
3. கார்ல் மார்க்ஸ்
ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
கிரேக்க நாகரிகத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ரோமர்கள், அதை மேலும் மேல
1. கிரீஸ் வாழ்ந்த வரலாறு
2. ஜெக்கோஸ்லோவேகியா
3. கார்ல் மார்க்ஸ்
ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
கிரேக்க நாகரிகத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ரோமர்கள், அதை மேலும் மேலும் விருத்தி செய்தார்கள். ரோம ராஜ்யத்தின் பிரஜைகளாகிவிட்ட கிரேக்கர்களும் இந்த அபிவிருத் திக்கும் துணையாயிருந்தார்கள். கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம் என்ற பெயரால் வளர்ந்தது. கிறிஸ்து சகம் ஆரம்பித்துச் சுமார் ஐந்து நூற்றாண்டுகள் வரை இந்த ரோம நாகரிகம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இதற்குப் பிறகு ரோம ஏகாதிபத்தியம் சிதறுண்டு போயிற்று. அது போற்றி வளர்த்த நாகரிகமும் செல்வாக்கிழந்தது.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 20 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 16 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கான 16 சிறுகதைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில கதைகளுடன் அவர்கள் தங்கள் கற்பனை உலகத்திற்கு பயணிக்கலாம்.
சங்கத் தொகை நூல்கள் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமென வகையால் இரண்டாகியும் விரியால் பதினெட்டாகியும் நிலவுவனவாகும். இவற்றுள் பதிற்றுப்பத்தென்பது எட்டுத் தொகையுள் ஒன்ற
சங்கத் தொகை நூல்கள் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமென வகையால் இரண்டாகியும் விரியால் பதினெட்டாகியும் நிலவுவனவாகும். இவற்றுள் பதிற்றுப்பத்தென்பது எட்டுத் தொகையுள் ஒன்றாகும். இது பப்பத்தாக அமைந்த பத்துக்கள் பத்துகொண்டதென்றும், நூறு பாட்டுக்கள் கொண்டதென்றும் பதிற்றுப்பத்து எனப்படும் பெயராலே அறியலாம். இதன் ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரவேந்தனைப் பற்றி வேறு வேறு ஆசிரியன்மார்களால் பாடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியன்மார்களும் சேரவேந்தர்களும் ஒருகாலத்தவராகவும் வேறு வேறு காலத்தவராகவும் கருதப்படுகின்றனர். பதிற்றுப்பத்தென்னும் பெயர் இப்பாட்டுக்களைப் பப்பத்தாக எடுத்துத் தொகுத்தோரால் இடப்பெற்ற பெயராதல் வேண்டும்.
அம்புவியில் வாழும் மனிதன் அம்புலியை எட்டிப்பிடிக்க இயலாது என்றிருந்த காலம் மாறி, அமெரிக்க, உருசிய அறிவியலறிஞர்களின் அயரா உழைப்பினால் இன்று அம்புலியின் அடிவைக்கத் தொடங்
அம்புவியில் வாழும் மனிதன் அம்புலியை எட்டிப்பிடிக்க இயலாது என்றிருந்த காலம் மாறி, அமெரிக்க, உருசிய அறிவியலறிஞர்களின் அயரா உழைப்பினால் இன்று அம்புலியின் அடிவைக்கத் தொடங்கிவிட்டான் மனிதன். அதுமட்டுமன்று. அம்புலிக்குப் பயணம் செய்வது - அதனால் ஏற்படும் பயன்களை ஆராய்வது என்று இன்னபிற ஆராய்ச்சிகள் விரைந்து நடைபெறுகின்றன.
இங்ஙனம் திங்கள் மண்டிலம் பற்றிய ஆராய்ச்சிகள் வளர்ந்து வருவதுபோலவே, அது பற்றிய நூல்களும் பெருகலாயின. எனவே, முள்னர் 'இளைஞர். வானொலி' 'இராக்கெட்டுகள்' 'அதிசய மின்னணு' 'இளைஞர் தொலைக்காட்சி' ஆகிய அறிவியல் நூல்களை இயற்றிய பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் 'அம்புலிப் பயணம்' என்னும் இந் நூலினையும் எழுதியுள்ளார்.
இந்த அருமையான கதைகளை நீங்கள் படியுங்கள்-உங்கள் நண்பர்களைப் படிக்கச் சொல்லுங்கள்-உங்கள் தம்பி தங்கையருக்குச் சொல்லுங்கள். உங்கள் அருமைப் பெற்றோருக்கும் புதிய கதை சொல்லி
இந்த அருமையான கதைகளை நீங்கள் படியுங்கள்-உங்கள் நண்பர்களைப் படிக்கச் சொல்லுங்கள்-உங்கள் தம்பி தங்கையருக்குச் சொல்லுங்கள். உங்கள் அருமைப் பெற்றோருக்கும் புதிய கதை சொல்லிக் களிப்படையச் செய்யுங்கள். உங்கள் வீடு இன்பமயமாகத் திகழ இந்தக் கதைகள் பயன்படும்.
குழந்தை உளவியல் குறித்த நூல்கள்
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
இந்நூல்கள் குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்களின் கவனக்குறைவை பகுப்பாய்வு செய்கிறது.
குழந்தை உளவியல் குறித்த நூல்கள்
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
இந்நூல்கள் குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்களின் கவனக்குறைவை பகுப்பாய்வு செய்கிறது.
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் நான்காம் தொகுதி (பாகம் 12 & 13)
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் நான்காம் தொகுதி (பாகம் 12 & 13)
இந்நூலிற் காணப்படும் கட்டுரைகள் பற்பல ஆங்கில நூல்களிலும் திங்கள் வெளியீடுகளிலும் காணப்பட்ட கருத்துக்களைத் திரட்டித் தமிழி லெழுதப்பட்டவை. இவை பல் பொருளனவாகவும் பொருட்
இந்நூலிற் காணப்படும் கட்டுரைகள் பற்பல ஆங்கில நூல்களிலும் திங்கள் வெளியீடுகளிலும் காணப்பட்ட கருத்துக்களைத் திரட்டித் தமிழி லெழுதப்பட்டவை. இவை பல் பொருளனவாகவும் பொருட் செறிவுடையன வாகவும் காணப்படுகின்றமையின், கட்டுரை வரைவோருக்கும், பாடமாகப் பயில்வோருக்கும் பெரும் பயன்படத் தக்கனவென்பது எமது கருத்து.
ந.சி. கந்தையா
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் மூன்றாம் தொகுதி (பாகம் 9 முதல் 11 வரை)
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் மூன்றாம் தொகுதி (பாகம் 9 முதல் 11 வரை)
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் முதல் தொகுதி (பாகம் 1 முதல் 3 வரை)
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் முதல் தொகுதி (பாகம் 1 முதல் 3 வரை)
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் இரண்டாம் தொகுதி (பாகம் 4 முதல் 8 வரை)
மொழி ஆய்வறிஞர் பாவாணர் அவர்களின் வாழ்நாள் எழுத்துகள் 13 பாகங்களும் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் இரண்டாம் தொகுதி (பாகம் 4 முதல் 8 வரை)
ஈழத்து 'அ'க்கள்
அ. முத்துலிங்கம், அகர முதல்வன், அ.செ.மு, அங்கையன், அன்னலட்சுமி, அ.நா.கந்தசாமி ஆகியோரின் சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பு.
ஈழத்து 'அ'க்கள்
அ. முத்துலிங்கம், அகர முதல்வன், அ.செ.மு, அங்கையன், அன்னலட்சுமி, அ.நா.கந்தசாமி ஆகியோரின் சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பு.
6"x9" / 500 பக்கங்கள்
வெ. சாமிநாத சர்மாவின்
1. சீனாவின் வரலாறு
2. புதிய சீனா
3. சோவியத் ரஷ்யா
ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
6"x9" / 500 பக்கங்கள்
வெ. சாமிநாத சர்மாவின்
1. சீனாவின் வரலாறு
2. புதிய சீனா
3. சோவியத் ரஷ்யா
ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
1.திருவள்ளுவர்
2.கைலாயமாலை
3.திராவிட இந்தியா
4.வரலாற்று வாயில்
5.தமிழ் நாவலர் சரிதை
ஆகிய நூல்களின் தொகுப்பு.
1.திருவள்ளுவர்
2.கைலாயமாலை
3.திராவிட இந்தியா
4.வரலாற்று வாயில்
5.தமிழ் நாவலர் சரிதை
ஆகிய நூல்களின் தொகுப்பு.
1.நாவலர்- சுருக்கவரலாறு
2.நீலாவணன்
3.கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி
4.மு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம்
5.வித்துவ சிரோமணி
6.வித்தகம் ச. கந்தையாபிள்ளை
7.சுவாமி விபுலாநந
1.நாவலர்- சுருக்கவரலாறு
2.நீலாவணன்
3.கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி
4.மு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம்
5.வித்துவ சிரோமணி
6.வித்தகம் ச. கந்தையாபிள்ளை
7.சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும்
8.தாமோதரம்
9.கார்த்திகேசு சிவத்தம்பி
10.எஸ். சிவலிங்கராஜா
11.வடெமாழி இலக்கிய வரலாறு
12.நினைவேற்றம்
13.திராவிடர் ஆதிவரலாறும் பண்பாடும்
14.சிந்துவெளித் தமிழர்
15.தமிழகம்
16.கலாநிதி நா. சுப்பிரமணியன்
ஆகிய நூல்களின் தொகுப்பு
8.5"x11" அளவிலான புத்தகம்.
போர்ப்பறை
மனிதரும்சமூக வாழ்வும்
மதமும் கவிதையும்
சாதி
எல்லாளன்
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்ச
8.5"x11" அளவிலான புத்தகம்.
போர்ப்பறை
மனிதரும்சமூக வாழ்வும்
மதமும் கவிதையும்
சாதி
எல்லாளன்
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
தமிழில் இலக்கிய வரலாறு
தமிழன் மாட்சி
இலங்கை வாழ் தமிழர் வரலாறு
ஆகிய நூல்களின் தொகுப்பு
இச்சிறுநூல் வன்னியரது வரலாற்றையும் வன்னிநாடுகளின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாகக் கூறுகின்றது. வன்னியரின் தோற்றம், வன்னிநாடுகளின் வரலாறு என்பவற்றிலுள்ள பிரதான கட்டங்
இச்சிறுநூல் வன்னியரது வரலாற்றையும் வன்னிநாடுகளின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாகக் கூறுகின்றது. வன்னியரின் தோற்றம், வன்னிநாடுகளின் வரலாறு என்பவற்றிலுள்ள பிரதான கட்டங்களேநூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் இரண்டாம் பதிப்பில் வன்னியநாடுகளின் வரலாறு, சமூக அமைப்பு, சமூக வழமைகள் எனபன விரிவான முறையிலே இடம்பெறும்.
வழு வழுப்பான தாளில், வண்ணப்படங்களுடன் 8.5"x11" அளவிளான புத்தகம்.
சங்ககால உணவு முறைகளையும் ஈழத்தில் உள்ள ஊர்களையும் உணவுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள உயிரெழுத்துகள
வழு வழுப்பான தாளில், வண்ணப்படங்களுடன் 8.5"x11" அளவிளான புத்தகம்.
சங்ககால உணவு முறைகளையும் ஈழத்தில் உள்ள ஊர்களையும் உணவுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள உயிரெழுத்துகளின் ஏழாம் தொகுதியான இந்நூல் ஒரு பண்பாட்டு அடையாளமாக குழந்தைகளுக்கு சமர்பிக்கிறேன்.
தமிழகத்தின் ஊர்களின் பெயர்களைக் கொண்டு உயிரெழுத்துகள் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழு வழுப்பான தாளில் வண்ணப் படங்களுடன் (8.5X11) பெரிய அளவிலான புத்தகம்.
தமிழகத்தின் ஊர்களின் பெயர்களைக் கொண்டு உயிரெழுத்துகள் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழு வழுப்பான தாளில் வண்ணப் படங்களுடன் (8.5X11) பெரிய அளவிலான புத்தகம்.
நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பா
நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும்.
இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.
சங்க இலக்கிய பெருமகனார்கள் பெயர்களில் மெய் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் செய்யாத புதிய முயர்ச்சி.
வழு வழுப்பான தாளில் வண்ண படங்களுடன் 8.5"x 11" பெரிய
சங்க இலக்கிய பெருமகனார்கள் பெயர்களில் மெய் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் செய்யாத புதிய முயர்ச்சி.
வழு வழுப்பான தாளில் வண்ண படங்களுடன் 8.5"x 11" பெரிய அளவளான புத்தகம்.
32. சமச்சீர் என்றால் என்ன?
தாவரப்பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந் திருக்கும் முறை.
33. இதன் வகைகள் யாவை?
1. இருபக்கச் சமச்சீர் - மீன்.
2. ஆரச்சமச்சீர் - நட்சத்திர மீன்.
34.
32. சமச்சீர் என்றால் என்ன?
தாவரப்பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந் திருக்கும் முறை.
33. இதன் வகைகள் யாவை?
1. இருபக்கச் சமச்சீர் - மீன்.
2. ஆரச்சமச்சீர் - நட்சத்திர மீன்.
34. ஆரச்சமச்சீர் என்றால் என்ன?
ஒரு பொதுமையத்தைச் சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக்கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. நட்சத்திரமீன்.
35. ஆரச்சமச்சீரிகள் என்றால் என்ன?
ஆரச்சமச்சீருடைய விலங்குகள். எ-டு குழிக் குடலிகள், முட்தோலிகள்.
36. ஆரம் விலகியது என்றால் என்ன?
ஆரச்சமச்சீருடைய வாய்க்கு எதிரே உடல் மேற்பரப்பு அமைதலைக் குறிப்பது.
37. புவிவளரியல் ஊழிகள் யாவை?
1. புத்துழி - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
2. இடையூழி - 65-225 மில்லியன் ஆண்டுகள்.
3. தொல்லூழி - 570 - 225 மில்லியன் ஆண்டுகள்.
4. முன்தொல்லுழி - 4600 - 2500 மில்லியன் ஆண்டுகள்.
தொகைச் சொற்களில் எண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உயிரெழுத்துகள், பல்வேறு ஆய்வுத் தகவல்களுடனும், வண்ணப் படங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொகைச் சொற்களில் எண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உயிரெழுத்துகள், பல்வேறு ஆய்வுத் தகவல்களுடனும், வண்ணப் படங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி ஆறு
1.திரு ஆனைக்கா உலா
2.திருவள்ளுவமாலை
3.முது மொழிக் காஞ்சி
4. பருவமானவர்கள்
5. ஈழத்து இசை குறித்த(7) நூல்கள்
ஆகிய நூல்கள் அடங்கியது.
தொகுதி ஆறு
1.திரு ஆனைக்கா உலா
2.திருவள்ளுவமாலை
3.முது மொழிக் காஞ்சி
4. பருவமானவர்கள்
5. ஈழத்து இசை குறித்த(7) நூல்கள்
ஆகிய நூல்கள் அடங்கியது.
1.கதைக்குழல்
2.கருவே கதையானால்
3.அன்னையத் தேடும் ஆன்மாக்கள்
4.மனஓசை
5.சிறு கை நீட்டி
6. வீ
7.தியானம்
8.பனியும் பனையும்
9. குறுங்கதை நூறு
10. காவல் வேலி
11. வேப்பமரம்
1.கதைக்குழல்
2.கருவே கதையானால்
3.அன்னையத் தேடும் ஆன்மாக்கள்
4.மனஓசை
5.சிறு கை நீட்டி
6. வீ
7.தியானம்
8.பனியும் பனையும்
9. குறுங்கதை நூறு
10. காவல் வேலி
11. வேப்பமரம்
12. கால தரிசனம்
13. அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்
ஆகிய சிறுகதை நூல்களின் தொகுப்பு.
தற்கால தமிழ் எழுத்தாளர்களை உள்ளடக்கிய "நீ பாதி-நான் பாதி" என்கிற கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்ட உயிர் எழுத்துகளின் நான்காம் நூல்.
தற்கால தமிழ் எழுத்தாளர்களை உள்ளடக்கிய "நீ பாதி-நான் பாதி" என்கிற கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்ட உயிர் எழுத்துகளின் நான்காம் நூல்.
1.மெய்யுள்
2.இன ஒடுக்கமும் விடுதலைப் போராட்டமும்
3.மட்டக்களப்பு மான்மியம்
4.வட ஈழ மறவர் மான்மியம்
5.யாழ்ப்பாணக் குடியேற்றம்
6.யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
<1.மெய்யுள்
2.இன ஒடுக்கமும் விடுதலைப் போராட்டமும்
3.மட்டக்களப்பு மான்மியம்
4.வட ஈழ மறவர் மான்மியம்
5.யாழ்ப்பாணக் குடியேற்றம்
6.யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
7.பெருங்கற்கால யாழ்ப்பாணம்
8.யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்
9.மெட்ராசின் கதை
ஆகிய நூல்களின் தொகுப்பு
சங்க கால புலவர்களையும் நிகழ்கால படைப்பாளர்களையும் உள்ளடக்கிய சிறுவர்களுக்கான உயிரெழுத்துகள் பாடப்புத்தகம்.
சங்க கால புலவர்களையும் நிகழ்கால படைப்பாளர்களையும் உள்ளடக்கிய சிறுவர்களுக்கான உயிரெழுத்துகள் பாடப்புத்தகம்.
சீவக சிந்தாமணி ( மூலமும் உரையும்) இரண்டு புத்தகங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது இரண்டாம் புத்தகம்.
சிந்தாமணி என்பது தேவருலகத்துள்ள பொருள்களில் ஒன்று. அது தன்பால் வந்
சீவக சிந்தாமணி ( மூலமும் உரையும்) இரண்டு புத்தகங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது இரண்டாம் புத்தகம்.
சிந்தாமணி என்பது தேவருலகத்துள்ள பொருள்களில் ஒன்று. அது தன்பால் வந்து இரப்பார்க்கு வேண்டும் பொருள்களை யாண்டும் வழங்கும் இயல்புடையது.
இப்பெயர் இந்நூலிற்கு அமைந்ததற்குப் பல காரணம் இருப்பினும் ஒளிகெடாத ஒரு மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்தமாகும். இந்நூல் தோன்றிய காலமுதல் புகழ் குன்றாதுநின்று நிலவுவதே அதனை யுணர்த்தத் தக்க பெருஞ் சான்றாம்.
இக்காலத்து இளைஞர்கள் எல்லா நூல்களுக்கும் எளிதிற் பொருள் காண முயல்கின்றார்கள் என்பதும், நச்சினார்க்கினியருரை நயத்தைக் கூறக்கேட்டு மெச்சுவாரேயன்றிக் கற்க நச்சுவார் எவரும் இலர் என்பதும் நாம் அறிந்தோம். சொற்பொருளும் விளக்கவுரையும் இந்நூலுக்கு எழுதிப் பதித்தால் எளியபுலவரும் இளைஞரும் கற்று நற்பயனடைவர் என ஆய்ந்தோம். எளிய உரைநடையிற் பொருளும் விளக்கமும் எழுதிக் தரும்படி இயம்பினோம். உயர்திரு. புலவர், "அரசு" அவர்கள் சொற்பொருளும் விளக்கவுரையும் எழுதி உதவினார்கள். பெருமழைப் புலவர் உயர்திரு. பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் ஒவ்வோர் இலம்பகத்திற்கு முதலிற் கதைச் சுருக்கம் தெளிவாக வரைந்துதவினர். அன்றியும் பல பாடல்கட்குக் குறிப்புரையும் கொடுத்து உதவினார்கள்.
சங்ககால பெண் புலவர்களின் பெயர்களை உள்ளடக்கிய உயிர் எழுத்துகள் மற்றும் அவர்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது.
வண்ணப்படங்களுடன் வழுவழுப்பான தாளில் 8.5x11 அளவிலான புத்த
சங்ககால பெண் புலவர்களின் பெயர்களை உள்ளடக்கிய உயிர் எழுத்துகள் மற்றும் அவர்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது.
வண்ணப்படங்களுடன் வழுவழுப்பான தாளில் 8.5x11 அளவிலான புத்தகம்.
நினைவு மஞ்சரி, நல்லுரைக் கோவை 1-4, மற்றும் குண்டலகேசி - சோமசுந்தரனார் உரை ஆகிய நூல்கள் அடங்கிய தொகுப்பு.
நினைவு மஞ்சரி, நல்லுரைக் கோவை 1-4, மற்றும் குண்டலகேசி - சோமசுந்தரனார் உரை ஆகிய நூல்கள் அடங்கிய தொகுப்பு.
உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றான கலேவலா என்னும் பின்லாந்தின் தேசீய காவியம் 1849ல் ஒரு சரியான உருவத்தைப் பெற்றது. ஆனால் இது நேரடியாக வாய்மொழிப் பாடல்களி
உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றான கலேவலா என்னும் பின்லாந்தின் தேசீய காவியம் 1849ல் ஒரு சரியான உருவத்தைப் பெற்றது. ஆனால் இது நேரடியாக வாய்மொழிப் பாடல்களின் அடிப்படையிலிருந்து கிறிஸ்துவின் வரலாற்றுக் காலத்தின் முதலாவது ஆயிரம் வருடப் பகுதியில் உருவம் கொண்டது. சிறந்ததும் முற்றிலும் பாட பேதங்கள் நிறைந்ததுமான தொன்மையான நாட்டுப் பாடல்களிலிருந்து சிறந்த மொழிநூல் வல்லுரான எலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot, 1802 - 1884) அவர்களாலும் மற்றும் பின்லாந்தின் நாடோ டி இலக்கியத்தின் முன்னோடிகளாலும் கரேலியாவின் காட்டுப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டன.
இரண்டாம் தொகுதி
கரேலியா ஒரு மிகப் பெரிய பிரதேசம். இப்பொழுது அதன் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி
இரண்டாம் தொகுதி
கரேலியா ஒரு மிகப் பெரிய பிரதேசம். இப்பொழுது அதன் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது; (படம் 1, வர்ணப் படம் 1). இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, இருபதாம் நூற்றாண்டு வரைகூட, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்தன; ஏனென்றால், புனரமைத்தலும் லுத்தரன் கிறிஸ்தவ இயக்கமும் (Lutheran Christianity) ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த ஆர்தடக்ஸ் தேவாலயம் (Orthodox Church) பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே காரணமாகும்; இதுவே பின்னாளில் புறச் சமயப் பரம்பரையை அழித்தொழிக்க முறைப்படி இயங்கலாயிற்று. கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனைக் கதைகளையும் பிரதிபலித்தாலும், இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி.1155ல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறிஸ்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.
இரண்டாம் தொகுதி ( கட்டுரைகள்)
அங்கே இப்போ என்ன நேரம்- 2 பாகங்கள்
தமிழியற் கட்டுரைகள்
திறனாய்வுக் கட்டுரைகள்
பெண் விடுதலையும் சமூக விடுதலையும்
இ
இரண்டாம் தொகுதி ( கட்டுரைகள்)
அங்கே இப்போ என்ன நேரம்- 2 பாகங்கள்
தமிழியற் கட்டுரைகள்
திறனாய்வுக் கட்டுரைகள்
பெண் விடுதலையும் சமூக விடுதலையும்
இன்றைய உலகில் இலக்கியம்
ஒப்பியல் இலக்கியம்
ஆகிய கட்டுரை நூல்கள் அடங்கிய தொகுப்பு. (book size 8x11/ 416 pages)
இலக்கியத்தின் எதிரிகள்
கம்பரும் வால்மீகியும்
தாயார் கொடுத்த தனம்
புதுைமப் பெண்
இலக்கிய தீபம்
ஞானரதம்
ஆதி மனிதன்
தமிழர் வீரம்
ஆகிய நூல்களின் தொகுப
இலக்கியத்தின் எதிரிகள்
கம்பரும் வால்மீகியும்
தாயார் கொடுத்த தனம்
புதுைமப் பெண்
இலக்கிய தீபம்
ஞானரதம்
ஆதி மனிதன்
தமிழர் வீரம்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
நான்காம் தொகுதி
1.யசோதர காவியம்
2.நாககுமார காவியம்
3.உதயணகுமார காவியம்
4. வளையாபதி
ஆகிய நூல்கள் அடங்கிய தொகுப்பு
நான்காம் தொகுதி
1.யசோதர காவியம்
2.நாககுமார காவியம்
3.உதயணகுமார காவியம்
4. வளையாபதி
ஆகிய நூல்கள் அடங்கிய தொகுப்பு
முதல் தொகுதி
ஈழத்து இளம் எழுத்தாளார்கள் முதல் மூத்த எழுத்தாளார்கள் வரை உள்ள அனைவரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
1.ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது
2.திகடசக்கரம்
முதல் தொகுதி
ஈழத்து இளம் எழுத்தாளார்கள் முதல் மூத்த எழுத்தாளார்கள் வரை உள்ள அனைவரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
1.ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது
2.திகடசக்கரம்
3.வடக்கு வீதி
4.வம்ச விருத்தி
5..மோகவாசல்
6.காலங்கள்
7.மக்கத்துச் சால்வை
8.ஞானேசகரன் சிறுகதைகள்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
கம்பன் கண்ட ஆட்சியில்
சிலம்பு நெறி
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
அருள் நெறி முழக்கம்
குறட் செல்வம்
கண்ணகி புரட்சிக் காப்பியம்
இலக்கிய அணிகள்
ஆகிய நூல்கள் அ
கம்பன் கண்ட ஆட்சியில்
சிலம்பு நெறி
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
அருள் நெறி முழக்கம்
குறட் செல்வம்
கண்ணகி புரட்சிக் காப்பியம்
இலக்கிய அணிகள்
ஆகிய நூல்கள் அடங்கிய தொகுப்பு.
சீவக சிந்தாமணி ( மூலமும் உரையும்) இரண்டு புத்தகங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது முதல் புத்தகம்.
சிந்தாமணி என்பது தேவருலகத்துள்ள பொருள்களில் ஒன்று. அது தன்பால் வந
சீவக சிந்தாமணி ( மூலமும் உரையும்) இரண்டு புத்தகங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது முதல் புத்தகம்.
சிந்தாமணி என்பது தேவருலகத்துள்ள பொருள்களில் ஒன்று. அது தன்பால் வந்து இரப்பார்க்கு வேண்டும் பொருள்களை யாண்டும் வழங்கும் இயல்புடையது.
இப்பெயர் இந்நூலிற்கு அமைந்ததற்குப் பல காரணம் இருப்பினும் ஒளிகெடாத ஒரு மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்தமாகும். இந்நூல் தோன்றிய காலமுதல் புகழ் குன்றாதுநின்று நிலவுவதே அதனை யுணர்த்தத் தக்க பெருஞ் சான்றாம்.
இக்காலத்து இளைஞர்கள் எல்லா நூல்களுக்கும் எளிதிற் பொருள் காண முயல்கின்றார்கள் என்பதும், நச்சினார்க்கினியருரை நயத்தைக் கூறக்கேட்டு மெச்சுவாரேயன்றிக் கற்க நச்சுவார் எவரும் இலர் என்பதும் நாம் அறிந்தோம். சொற்பொருளும் விளக்கவுரையும் இந்நூலுக்கு எழுதிப் பதித்தால் எளியபுலவரும் இளைஞரும் கற்று நற்பயனடைவர் என ஆய்ந்தோம். எளிய உரைநடையிற் பொருளும் விளக்கமும் எழுதிக் தரும்படி இயம்பினோம். உயர்திரு. புலவர், "அரசு" அவர்கள் சொற்பொருளும் விளக்கவுரையும் எழுதி உதவினார்கள். பெருமழைப் புலவர் உயர்திரு. பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் ஒவ்வோர் இலம்பகத்திற்கு முதலிற் கதைச் சுருக்கம் தெளிவாக வரைந்துதவினர். அன்றியும் பல பாடல்கட்குக் குறிப்புரையும் கொடுத்து உதவினார்கள்.
சங்கப் புலவர்களின் பெயர்களும் அவர்கள் பற்றிய குறிப்புகளுடனும் மற்றும் உச்சரிப்பு, ஒலிப்பியலுடன் கூடிய உயிரெழுத்துகளுக்கான முழு ஆய்வுப் பெட்டகமாக அமைந்த நூல்.
வண்ணப
சங்கப் புலவர்களின் பெயர்களும் அவர்கள் பற்றிய குறிப்புகளுடனும் மற்றும் உச்சரிப்பு, ஒலிப்பியலுடன் கூடிய உயிரெழுத்துகளுக்கான முழு ஆய்வுப் பெட்டகமாக அமைந்த நூல்.
வண்ணப்படங்களுடன் வழு வழுப்பானத் தாளில் (BOOK SIZE-8.5" X 11")
உச்சரிப்பு என்பது ஒரு மொழியை எவ்வாறு பேசுவது அல்லது ஒரு மொழியின் வார்த்தைகளை எவ்வாறு உச்சரிப்பது என்பதாகும். எந்தவொரு மொழியிலும் வார்த்தைகளுக்கென உதடுகள் குவித்து, வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாக்கும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும். ஒரு வார்த்தை பல்வேறு வகைகளில் பல்வேறு பிரிவினரால் உச்சரிக்கப்படுகின்றது. எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையெனில் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறர் தெளிவாக உணர்ந்துகொள்ள நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரித்தல் அவசியமாகும்.
இணைப்பு: புதுக்கவிதை- முற்போக்கும் பிற்போக்கும்
கொடிபிடுங்கி எள்விதைத்துக் - குட்டி
கொடிவழியாப் போறபொண்ணே
மழைபெய்து இலைவிழுந்தால் - குட்டி
இணைப்பு: புதுக்கவிதை- முற்போக்கும் பிற்போக்கும்
கொடிபிடுங்கி எள்விதைத்துக் - குட்டி
கொடிவழியாப் போறபொண்ணே
மழைபெய்து இலைவிழுந்தால் - குட்டி
மறப்பேனோடி உன்ஆசையை? 64
வாழையடி உன்கூந்தல் - குட்டி
வயிரமடி பல்லுக்காவி
ஏழையடி நான்உனக்குக் - குட்டி
இரங்கலையா உன்மனசு? 65
கூடலூரு மேட்டுமேலே - குட்டி
கூடைமண் எடுக்கும்பொண்ணே
அட்டை கடிக்குதோடி - உன்
அழகான மேனியெல்லாம். 66
1.ஆத்தி சூடி
2.கொன்றை வந்தன்
3.நல்வழி
4.வாக்குண்டாம்
5.பகவத் கீதை
6.கோம்பி விருத்தம்
7.வெற்றி வேற்கை(கதைக் குறிப்புகளுடன்)
8..இரத்தினகிரியுலா
9.இனியவை நாற்
1.ஆத்தி சூடி
2.கொன்றை வந்தன்
3.நல்வழி
4.வாக்குண்டாம்
5.பகவத் கீதை
6.கோம்பி விருத்தம்
7.வெற்றி வேற்கை(கதைக் குறிப்புகளுடன்)
8..இரத்தினகிரியுலா
9.இனியவை நாற்பது
10.நாலடியார்
ஆகிய நூல்களின் மூலமும் உரையும் அடங்கிய தொகுப்பு.
தமிழர் நாட்டுப் பாடல்கள்
மலையருவி-இரண்டாவது ஆராய்ச்சி உரை
( இதன் தொடர்ச்சி நாட்டுப்பாடல்-2 என்ற அடுத்த தொகுப்பில் தொடர்கிறது.)
கறுத்தபையா தூண்டிற்காரா - அடே
தமிழர் நாட்டுப் பாடல்கள்
மலையருவி-இரண்டாவது ஆராய்ச்சி உரை
( இதன் தொடர்ச்சி நாட்டுப்பாடல்-2 என்ற அடுத்த தொகுப்பில் தொடர்கிறது.)
கறுத்தபையா தூண்டிற்காரா - அடே
கறிக்குரெண்டு மீனுதாடா
சிவத்தபொண்ணே நீவந்தியின்னா - நான்
சீமைக்கெண்டை ஒண்ணுதாரேன். 68
கல்லைவெட்டி முள்ளைவெட்டிக் - குட்டி
கற்றாழைச் சோத்தைவெட்டிக்
குத்துக்கட்டை ரெண்டுவெட்டி - குட்டி
கோடாலியும் மழுங்கிப்போச்சே. 69
இருப்பதற் கிடமிருக்கோ - சாமி
இந்திரனே உன்நாட்டிலே
படுப்பதற்குப் பாயிருக்கோ - சாமி
பாதகனே உன்வீட்டிலே? 70
Thiruvasagam, Thirukkural & Kumaresa Sathagam
For good people it is easy to do these things
For those who like to give wealth is not important.
For a hero who does not worry about his life,
fighting with his enemies is easy.
Famous people do not think
receiving help from mean people is worthwhile.
For those think only of moksha
enjoyment with women is not important.
Thiruvasagam, Thirukkural & Kumaresa Sathagam
For good people it is easy to do these things
For those who like to give wealth is not important.
For a hero who does not worry about his life,
fighting with his enemies is easy.
Famous people do not think
receiving help from mean people is worthwhile.
For those think only of moksha
enjoyment with women is not important.
காமனை உம்முடைய
கபடுமரிய வெகுகாரியங்கள் சொல்லி
கட்டழகா தேவரெல்லாம் உரு (25?)
காரியங்கள் உம்முடன்
கண்டு சொல்ல வேண்டுமெண்டு
கற்ப்பிக லிந்திரனும் யெங்கள்
காமனை உம்முடைய
கபடுமரிய வெகுகாரியங்கள் சொல்லி
கட்டழகா தேவரெல்லாம் உரு (25?)
காரியங்கள் உம்முடன்
கண்டு சொல்ல வேண்டுமெண்டு
கற்ப்பிக லிந்திரனும் யெங்கள்
கற்ப்பத்திலுரைத்து ஒரு
காரியங்களாக
கருத்தா அழைத்தார் காண்யிது
காரியம் மெண்டெண்ணி
கனமாக வந்திரானால் யெங்கள்
காயங்கள் மோட்சம்
கயிலாசமரு சேந்துடுவோம்
காமனை யென்னயிலும்
யிந்தபடியாய் தூதுவர்கள்
மன்மதர்க்கு யினிச்சொல்லும் வேளையிலே
அப்போது மன்மதரும்
ஆளழகன் யேது சொல்வார்
அல்லவே தூதர்களே
அன்பாகச் சொல்லுறேனங்கேள்
அந்த அமுர்தங் கடைந்த
அண்ட முனிதேவர்கள் யென்னை
அழைத்துவர சொன்னாரென்று
அறிக்கையிட வந்தார்களே
[*] அவாரகளென் வினைத்தான் வினைத்தா நான்
அதிக பலன் பெத்திடுவேன்
அச்செனத்தில் தேர் நடத்தி
உங்களறுகாக வந்துடுவேன்
The name of Rudra is scarcely ever applied to Civan in the south, yet it would seem as if the idea of Civan had been mainly developed from the Vedic Rudra, the god of Storms, the father of the Maruts, of whom so many stories are told which now are the accepted legends of Civan. It may safely be said indeed that all the Vedic Rudra's acts and attributes are given in the modern Caiva system to Civan. One of these is connected with the legend of Arunachalam, so o
The name of Rudra is scarcely ever applied to Civan in the south, yet it would seem as if the idea of Civan had been mainly developed from the Vedic Rudra, the god of Storms, the father of the Maruts, of whom so many stories are told which now are the accepted legends of Civan. It may safely be said indeed that all the Vedic Rudra's acts and attributes are given in the modern Caiva system to Civan. One of these is connected with the legend of Arunachalam, so often referred to in Tamil Caiva poetry. According to the legend contained in the Linga Puranam, it is related that Brahma and Vishnu disputed regarding their respective claims to superiority, and thence a terrific fight arose.
தேனினும் இனிய தமிழ் மொழியில் அருள்ஞான நூல்கள் மிகவும் அளவாக உள்ளன. மக்கள் வாழ்நாளில் அமைதியுடைய நாள் மிகச்சில; அச் சில நாளில் நன்கு அறிந்து தெரிந்து கொள்ளத்தக்க வகையில், அ
தேனினும் இனிய தமிழ் மொழியில் அருள்ஞான நூல்கள் மிகவும் அளவாக உள்ளன. மக்கள் வாழ்நாளில் அமைதியுடைய நாள் மிகச்சில; அச் சில நாளில் நன்கு அறிந்து தெரிந்து கொள்ளத்தக்க வகையில், அளவாய் ஞானநூல்கள் தமிழில் இனிது அமைந்திருக்கின்றன. ஆனால், பொருள் நிறைவுக்கோ, கருத்து ஆழத்துக்கோ, பழக்கப் பயனுக்கோ அவற்றிற் குறைவு ஒன்றுமில்லை. மேலும், தெளிவு மிகுந்து, சுவை உயர்ந்து, மெய் பொலிந்து, அருள் ஒளி விடுவன தமிழ் நூல்கள்.
அத்தகைய அழகிய ஞானநூல்களில் ஒன்று, ஔவையார் அருளிய விநாயகர் அகவல். எளிய நடையில் சிறு பிள்ளைகளும் ஓதி நலம்பெறும் வகையில் அமைந்தது அது. அவ்வாறே, விநாயகர் வழிபாடும், பிள்ளைகட்கும் ஏற்ற இனிய எளிய வழிபாடு. மண்ணைப் பிடித்து, அறுகம் புல்லை எடுத்து இட்டு, உண்டை படைத்து வணங்கும் மிக எளிய வழிபாடு இது.
பொருள்கள் தொலைகின்றன. சாவு வருகின்றது.
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
பொருள்கள் தொலைகின்றன. சாவு வருகின்றது.
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
புதிய தமிழ்ச் சிறுகதைகள்
ஆதவன் சிறுகதைகள்
வங்கச் சிறுகதைகள்
அபிநவ கதைகள்
காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை
பாரதியார் சிறுகதைகள்
சின்னச் சங்கரன் கதைகள்
ஆ
புதிய தமிழ்ச் சிறுகதைகள்
ஆதவன் சிறுகதைகள்
வங்கச் சிறுகதைகள்
அபிநவ கதைகள்
காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை
பாரதியார் சிறுகதைகள்
சின்னச் சங்கரன் கதைகள்
ஆகிய ஏழு நூல்களின் தொகுப்பு
இந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறு கதைகள் பிற இந்திய மொழிகளில் நிறையவே மொழிபெயர்ப்புகள் மூலம் படிக்கக் கிடைத்திருக்கின்றன. ‘இண்டியன் கவுன்சில் ஃபார் கல்சரல் ரிலேஷன்ஸ்’ வெளியீடான ‘இண்டியன் ஹொரைஜன்ஸ்’ காலாண்டுப் பத்திரிகையில் பல தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் அராபிய மொழிகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இங்கிலாந்து பெங்குவின்ஸ் நிறுவனத்தாரின் ‘நியூரைட்டிங் இன் இந்தியா’ தொகுப்பு நூலில் மூன்று தமிழ்ச்சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. பல தேசிய தினப் பத்திரிகைகளும் வார-மாத இதழ்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் பல தமிழ்ச் சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. பல அயல்நாடுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் தகவலும் இந்த இருபதாண்டுகளில்தான் அதிகம் தெரிய வந்திருக்கிறது. இது பரஸ்பரம் மக்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மட்டுமின்றி, தமிழ்ச்சிறுகதை உலக இலக்கிய அரங்கில் மதிக்கத் தக்கதொரு இடம் பெற்றிருப்பதையும் குறிக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி இத்தொகுப்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை இயங்கிய தளத்தை, அதன் உயர்ந்த நிலையில், பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி. இதுவே எக்காலத்துக்குமான தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பாகாது. ஆனால் அப்படி ஒரு தொகுப்பு தயாரிக்கப்படுமாயின் அதில் இத் தொகுப்பின் பல கதைகள் இடம் பெறுவது உறுதி.
அசோகமித்திரன்
1.மாந்தருக்குள் தெய்வம்
2.அரும்பு அரும்புகள்
ஆகிய இரு நாவல்களின் தொகுப்பு.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மாந்தருக்குள் தெய்வம், 1918-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்த
1.மாந்தருக்குள் தெய்வம்
2.அரும்பு அரும்புகள்
ஆகிய இரு நாவல்களின் தொகுப்பு.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மாந்தருக்குள் தெய்வம், 1918-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கத்தை விவரிக்கிறது. அன்றைய இழிவான காங்கிரஸ் தலைவர்களான பாலகங்காதர திலக் மற்றும் பிறர் காந்தியின் கிலாபத் இயக்கம் போன்ற சில இயக்கங்களுக்கு எப்படி எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பதை இது விளக்குகிறது. , காந்திக்கு கண்மூடித்தனமான வெகுஜன ஆதரவின் காரணமாக ஒத்துழையாமை இயக்கம் தோல்வியடைந்தது.
மறைமலை அடிகளாரின் கட்டுரைகள் அடங்கிய 'அறிவுரைக் கொத்தும்' பாரதியாரின் கதைகள் அடங்கிய 'கதைக் கொத்தும்' மற்றும்
தனித்தமிழ் மாட்சி
இந்தி பொது மொழியா?
இலக்கிய இன்
மறைமலை அடிகளாரின் கட்டுரைகள் அடங்கிய 'அறிவுரைக் கொத்தும்' பாரதியாரின் கதைகள் அடங்கிய 'கதைக் கொத்தும்' மற்றும்
தனித்தமிழ் மாட்சி
இந்தி பொது மொழியா?
இலக்கிய இன்பம்- நாமக்கல் கவிஞர்
தமிழ்ச் செல்வம்- ஔவை சு. துரைசாமி
சேர்ந்த தொகுப்பு.
வேளிர் வரலாறு
வஞ்சி மாநகர்
கவிச்சக்கரவர்த்தி கம்பர்
நல்லிசைப் புலமை மெல்லியளார்கள்
உதயணன் சரித்திரச் சுருக்கம்(உ.வே.சா)
இந்த தொகுப்பு அந்தக் காலத்தின் சமூக மற்ற
வேளிர் வரலாறு
வஞ்சி மாநகர்
கவிச்சக்கரவர்த்தி கம்பர்
நல்லிசைப் புலமை மெல்லியளார்கள்
உதயணன் சரித்திரச் சுருக்கம்(உ.வே.சா)
இந்த தொகுப்பு அந்தக் காலத்தின் சமூக மற்றும் அரசாங்க அரசியலைப் பற்றியும், குறிப்பாக சேரன் செங்குட்டுவனின் ஆட்சியைப் பற்றியும் ஒரு சரியான பார்வையை வழங்குவது உறுதி. அவனது வீரம், அவனது மாவீரர் நற்பண்புகள், அவனது எதிரி அரசர்களை அவன் தாராளமாகப் போற்றுதல், அவனுடைய குடிமக்களின் நலன், செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவனது பொறுப்புகளின் உணர்வு, அவனுடைய பக்தி, அவனது மந்திரிகள், தளபதிகள் மற்றும் சபைகள் கற்றறிந்த மனிதர்கள், அவர்களின் அறிவுரைகளுக்கு அவர் மதிப்பளித்தல், அவரது படையின் உபகரணங்களும், இமயமலை வரை அவரது வெற்றிகரமான அணிவகுப்பும், கங்கைக் கரையில் தனிப்பட்ட முறையில் அலங்காரங்கள் மற்றும் மரியாதைகளை வழங்குவதன் மூலம் அவரது வெற்றிகரமான படைகளின் வீரத்தை தாராளமாக அங்கீகரிப்பது விவரிக்கப்பட்டுள்ளது. திரு. எம்.ராகவ அய்யங்கார் அவர்களின் தற்போதைய படைப்பில், இடைவேளையில் பொருத்தமான மேற்கோள்களுடன் எளிதான மற்றும் சுவாரஸ்யமான உரைநடையில். சிலப்பதிகாரத்தின் மூன்றாம் நூலின் சில அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டு இவரது படைப்பின் பெரும்பகுதி அமைந்துள்ளது
ரெ.கார்த்திகேசு அவர்களின் சிறுகதைகளும் குறுநாவல்களும் அடங்கிய தொகுப்பு.
இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்து தள்ளாடி நின்றான் பாஸ்கரன். முட்டிகள் கொஞ்சம் வளைந்தாற்போல்
ரெ.கார்த்திகேசு அவர்களின் சிறுகதைகளும் குறுநாவல்களும் அடங்கிய தொகுப்பு.
இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்து தள்ளாடி நின்றான் பாஸ்கரன். முட்டிகள் கொஞ்சம் வளைந்தாற்போல் நின்றன. முழுதாக நிமிரவில்லை. பிருஷ்டத்தைத் தட்டி ஒட்டியிருந்த மண்ணை அகற்றினான். போக்கெட்டுக்குள் கையை விட்டு சிகரட்டுப் பாக்கெட்டை எடுத்தான். பாக்கெட்டில் ஒரே கடைசி சிகரெட் இருந்தது. எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். காலிப் பாக்கெட் சாலையில் விழுந்தது. லைட்டரைத் தேடினான். எந்தப் போக்கெட்டில்? கோட்டுப் போக்கெட்? சிலுவார் போக்கெட்? தட்டித் தட்டித் தேடினான். சிலுவாரின் பின்புறம்? கோட்டுக்குள் கைவிட்டு சட்டைப் பையைத் துழாவினான். இல்லை.
"டேம்மிட்" சபித்தான். சிகிரெட் உதட்டிலேயே ஊசலாடிக் கொண்டிருந்தது.
நடக்கலாமா? முடியுமா? எந்தத் திசையில்? முன்னும் பின்னும் பார்த்தான். இரண்டு பக்கமும் சாலை நீண்டிருந்தது. இரண்டு பக்கமும் மங்கலான தெரு விளக்குகள் இருந்தன. எதிர்ப்புறத்தில் ஒரு பூங்கா இருந்தது. உயர்ந்த மரங்களுக்கிடையில் இருள் அடர்ந்திருந்தது. இப்போது விளக்கை நோக்கிப் போவதை விட இருட்டை நோக்கிப் போவதுதான் விருப்பமாக இருந்தது.
அந்த வீடமைப்புப் பகுதியின் கடைவீடுகள் தொகுதியில் நவீன அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு கட்டடத்தின் முன்னால் அவன் நின்றிருந்தான். அப்போதுதான் வெளியே தூக்கி எறியப் பட்டிருந்தான். விழுந்து எழுந்ததனால்தான் பிருஷ்டத்திலிருந்து மண் தட்ட வேண்டியிருந்தது.
எதிர்ப்புற பூங்காவை நோக்கி நடந்தான். சாலை அசைந்தது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஆடி உடலை சமன் செய்து நடந்தான். சாலை நீண்டு கொண்டே போவது போல... கடக்க நேரமாயிற்று. அடுத்த பக்கம் வந்து கொஞ்ச நேரம் நின்றான்.
பின்வரும் தமிழ் பழமொழிகளின் தொகுப்பு அந்த மொழியைப் பேசும் ஆர்வமுள்ள மக்களுடன் எந்த வகையிலும் தொடர்புடையவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சுருக்கமா
பின்வரும் தமிழ் பழமொழிகளின் தொகுப்பு அந்த மொழியைப் பேசும் ஆர்வமுள்ள மக்களுடன் எந்த வகையிலும் தொடர்புடையவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சுருக்கமான மற்றும் வலுக்கட்டாயமான வெளிப்பாட்டின் எடுத்துக்காட்டுகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன, அவை மொழியின் ஆய்வுக்கு உதவக்கூடும், மேலும் தேசிய, சமூக மற்றும் மதப் பயன்பாடுகளுக்கான அவ்வப்போது குறிப்புகள் மதிப்புமிக்க விசாரணையின் தலைவர்களை பரிந்துரைக்கலாம், அதே நேரத்தில் சிந்தனை முறைகள் மற்றும் இயற்கையான சாதுரியம். இந்து மனதை இந்த ஊடகத்தின் மூலம் பார்க்கலாம். மொழிபெயர்ப்பானது பொதுவாக மூலத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று கருதப்படுகிறது.
சிந்தா நதி என்கிற தலைப்பு, உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது?
வாரா வாரக் கட்டளைக்கு எவ்வாறு என் எழுத்துப் படிந்தது?
நினைவு, எடுக்க எடுக்க அடியே காண முடியா இத்தனை
சிந்தா நதி என்கிற தலைப்பு, உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது?
வாரா வாரக் கட்டளைக்கு எவ்வாறு என் எழுத்துப் படிந்தது?
நினைவு, எடுக்க எடுக்க அடியே காண முடியா இத்தனை பெரிய பேழையா?
இன்னும் நான் மீளா வியப்புக்கள்.
ஆனால் எல்லாவற்றிலும் ஆச்சரியம், வாசகர்கள், ஆரம்பத்திலிருந்தே, இந்தத் தொடருக்குக் காட்டிய அமோகமான ஆதரவுதான்.
சம்பிரதாயமாகப் பத்திரிகைக்கு வரும் பாராட்டுக்கள் தவிர, என் பேருக்குத் தனிப்பட்ட முறையில் வந்த, இன்னமும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களிலும்.
வீட்டுக்கும்,
தற்செயலாக நான் வெளியூர் போக நேர்ந்த போது, நான் வந்திருப்பது எப்படியோ தெரிந்து பலப்பல தூரங்களிலிருந்தும்,
என்னைக் காண வந்தவர்கள், சிந்தா நதியின் அலைகளில், தங்கள் நெஞ்ச நெகிழ்ச்சிகளை இதயப்பாளங்களை, பரிமளங்களை, சஞ்சலங்களை அடையாளம் கண்டுகொண்டது பற்றியும், சிந்தா நதி ஸ்னானத்தில் அவர்கள் அடைந்த அமைதி, ஆறுதல், தைரியம் பற்றியும்,
மனம் திறந்து வெளியிட்டுக் கொண்ட போது, அது ஒன்றும் நான் மார் தட்டிக் கொள்ளும் விஷயமாக இல்லை. ஏதோ வேளைக் கூரில், சொல்லின் மந்திரக்கோல் பட்டு இந்த அலைகள், வாசகனின் தருணத்துக்கேற்றபடி, ஆத்மாவின் திறவுகோலாக அமைந்திருக்கையில், ஒருவிதமான அச்சம்தான் காண்கிறது. தரிசன பயம், மானுடத்தின்மேல் மரியாதை.
Reverence for life
இந்த நிலைகளின் தூய்மையை ஆய நான் தக்கோன் அல்லன். இதோ நிறுத்திவிட்டேன்.
மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் கட்டங்கள் பற்றிப் பணிவுடன்,அழுத்தமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். -
லா.ச.ரா
1.கன்னித்தமிழ்
2.தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.
3.வீரர் உலகம்
4. புது மெருகு
5. சங்க நூற் காட்சிகள்
*அறப்போர்
*மனை விளக்கு
*தாமரைப் பொய்கை
ஆகிய ஏழு நூல்களி
1.கன்னித்தமிழ்
2.தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.
3.வீரர் உலகம்
4. புது மெருகு
5. சங்க நூற் காட்சிகள்
*அறப்போர்
*மனை விளக்கு
*தாமரைப் பொய்கை
ஆகிய ஏழு நூல்களின் தொகுப்பு.
ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்.
கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின்மேல் நம்முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல்
கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின்மேல் நம்முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிர்க்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்துகொண்டே பார்க்க முடியும். இவ்வநுபவம் ஒருவனுடையது மாத்திரமல்ல, ஒவ்வொருவனுடைய உரிமையே ஆகும். ஆகையால் இக்கதைகளில் ஏதோ ஒன்றில் ஏதோ ஒரு பக்கத்திலோ அல்லது ஒரு வாக்கியத்திலோ, சொற்றொடரிலோ, பதங்களிலோ அல்லது இரு பதங்களுக்கிடையில் தொக்கி, உன்னுள்ளேயே நின்றுகொண்டு உன்னைத் தடுக்கும் அணுநேர மெளனத்திலோ உன் உண்மையான தன்மையை நீ அடையாளம் கண்டு கொள்வாய். இறப்புக்கும் பிறப்புக்குமிடையில் நம் எல்லோரையும் ஒன்றாய் முடித்துப் போட்டு, நம் உள் சரடாய் ஒடிக்கொண்டிருக்கும் உண்மையின் தன்மை ஒன்றேதான். ஆகையால், இக்கதைகளில் நான் உன்னையும் என்னையும் பற்றித்தான் எழுதுகிறேன். வேறு எப்படியும் எழுத முடியாது. இக் கதைகளைப் படித்ததும் உன்னிடமிருந்து உன் பாராட்டையோ, உன் நன்றியையோ நான் எதிர் பார்க்கவில்லை. உன்னைச் சில இடங்களில் இவைகள் கோபப்படுத்தினால் அக்கோபத்திற்கும் நான் வருத்தப்படப் போவதில்லை. உடன்பிறந்தவர்களிடையில் இவ்விரண்டையும் பாராட்டுவதிலேயே அர்த்தம் இல்லை. ஆனால் இவைகளின் மூலம் உன்னை நீ அடையாளம் கண்டுகொண்டாயெனில் இவைகளின் நோக்கம் நிறைவேறிய மாதிரியே.
இப்பிங்கலம் நிலைபெற்றபின் ஆதிதிவாகரம், தொல்காப்பியம் நிலை பெற அகத்தியம் இறந்தது சிற்சிலபகுதிகளருகி வழங்குதல்போல, சிற்சில இடங்களில் அருகி வழங்குகின்றது; இவ்விரண்டும் வ
இப்பிங்கலம் நிலைபெற்றபின் ஆதிதிவாகரம், தொல்காப்பியம் நிலை பெற அகத்தியம் இறந்தது சிற்சிலபகுதிகளருகி வழங்குதல்போல, சிற்சில இடங்களில் அருகி வழங்குகின்றது; இவ்விரண்டும் விரிந்தநூல் என்பதும் மற்றையவை சுருக்கநூல் என்பது “செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர் சிறப்பின்மிக்க, பிக்கலருரை நூற்பாவிற் பேணினர்செய்தார்சேர, இங்கிவை யிரண்டுங் கற்க எளிதலவென்று சூழ்ந்து” எனவரும் மண்டலபுருடன் நிகண்டாலும், ஆதி திவாகரம் இறப்பப் பிங்கலம் நிலைபெற்றுளது என்பது “பிங்கலமுதலா நல்லோருரிச்சொலி னயந்தனர்கொளலே” எனவரும் நன்னூலாலும் உணர்க இடையில் சேந்தன் திவாகரம் என ஒரு நிகண்டு தோன்றினமையால் ஆதி திவாகரம் என முதனூலுக்குக் காரணம்பற்றிவந்த பெயர்; இதனை “முன்னுள திவாகரம் பிங்கலநிகண்டு சீர் முந்துகாங்கெயனுரிச்சொல்” எனவரும் ஆசிரிய நிகண்டிற் காண்க. இந்நூல் தொல்காப்பியம் வழங்கியகாலத்து வழங்கிவந்த தென்பதும் நன்னூல்முதலியநூல் இதற்குப்பிற்பட்டுவந்ததென்பதும் இந்நூலாலும் நன்னூலாலும் .
வைராக்கிய சதகம்
அழகர் கிள்ளைவிடு தூது
விவேக சிந்தாமணி
ஆசாரக்கோவை-100
கைவல்ய நவநீதம்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
வைராக்கிய சதகம்
பஞ்சபூத காரியமாகிய உடம்பினையும்
வைராக்கிய சதகம்
அழகர் கிள்ளைவிடு தூது
விவேக சிந்தாமணி
ஆசாரக்கோவை-100
கைவல்ய நவநீதம்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
வைராக்கிய சதகம்
பஞ்சபூத காரியமாகிய உடம்பினையும் ஞானேந்திரிய கருமேந்திரியங்களையும் நியதி களைந்து, அதன்பின்னர் அந்தக்கரணங்களையும் நியதிகளையத் தொடங்கும் போது, அவைகளுக்கு பிரதானமான மனத்தை எதிரிட்டு நோக்கி, நீக்குந்தோறும் அம்மனம் அந்த விவேகத்திற்கு மிகவும் ஒற்றுமையாகலின் நீங்காது முன்னைப் பழக்கம் போல் விவேகத்தைத் தன் வயப்படுத்தித் தனக்குப் பற்றுக்களா யுள்ளவற்றில் இழுத்துச் செல்ல, அஃது அங்ஙனம் இழுத்துச் செல்லுதலை விவேகம் அறிந்து தனது வலியினால் எதிரிட்டு நின்று, இஃது எவற்றைப்பற்றி நின்று எழாநின்றதென்று நோக்கி, அது பற்றிய பற்றுக்களியாவையும் இவை இவையென்று அறிந்து அதற்கு அப்பற்றுக்களை யெல்லாம் விடுவித்து, அதனைத் தன்வய மாக்குதற்பொருட்டு மனத்தை முன்னிலையாக்கி விவேகங் கூறிற்றென்று விவேகத்தின் மேல் வைத்து இந்நூல் கூறுகின்றார்:
1.சைவ சமயம்
2.சைவ வினாவிடை
3.காசி மஹாத்மியம்
4.திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு
5.அபிராமி அந்தாதி
6.சைவ இலக்கிய வரலாறு
7.சைவ சமய வரலாறு
ஆகிய நூல்களின் தொக
1.சைவ சமயம்
2.சைவ வினாவிடை
3.காசி மஹாத்மியம்
4.திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு
5.அபிராமி அந்தாதி
6.சைவ இலக்கிய வரலாறு
7.சைவ சமய வரலாறு
ஆகிய நூல்களின் தொகுப்பு.
இந்த ஒளவைக்குறள் என்னும் புஸ்தகத்துக்கு ஸ்ரீ மான். மா. வடிவேலு முதலியார் அவர்களைக்கொண்டு, ஒவ்வொரு பதத்திற்கும், தனித்தனி அர்த்தம் பிரித்து விசேஷ விருத்தியுரை எழுதுவித்த
இந்த ஒளவைக்குறள் என்னும் புஸ்தகத்துக்கு ஸ்ரீ மான். மா. வடிவேலு முதலியார் அவர்களைக்கொண்டு, ஒவ்வொரு பதத்திற்கும், தனித்தனி அர்த்தம் பிரித்து விசேஷ விருத்தியுரை எழுதுவித்து உயர்ந்த கிளேஸ் கடிதத்தில் சுமார் 20- வருஷங்களாக நானே அச்சிட்டு, விற்பனை செய்து கொண்டு வருகிறேன். இது எல்லா நண்பர்களுக்கும் புஸ்தக வியாபாரிகளுக்கும் தெரிந்தவிஷயம். இவ்வருடம், ஒளவைக்குறள் மூலமும், ஞான தீபார்த்த உரையும், என்ற பெயர் புதிதாக அமைத்து பெயர்மட்டும் உரை என்று கொடுத்து அதற்குத் தக்கபடி, தனித் தனி பதங்களாகப் பிரித்து உதை கறிச்சிட்டு விற்பனை செய்து கொண்டு வருகிறார்கள். ஆகையினால், நண்பர்கள் மோசம் போகாமல், ஸ்ரீமான் மா. வடிவேலு முதலியார் அவர்களால் எழுதிய விசேஷ விருத்தியுரையா யென்பதையும், பூ. சு. குப்புசாமி முதலியார் அண்டு சன்ஸ் ஸ்ரீ சுந்தர விலாச அச்சுக்கூடத்தில் அச்சிட்ட புஸ்தகமா யென்பதையும் பார்த்து வாங்கும்படி கோருகிறேன்.
ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ் விருந்து மற்றும் மா. இராசமாணிக்கனார் அவர்களின் புதிய தமிழகம் ஆகிய இரு நூல்களின் தொகுப்பு.
ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ் விருந்து மற்றும் மா. இராசமாணிக்கனார் அவர்களின் புதிய தமிழகம் ஆகிய இரு நூல்களின் தொகுப்பு.
நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள்
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்த
நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள்
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.
வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.
நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இருந்தன.
பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.
1.அனுபோக வெண்பா அம்பலவாண தேசிகர்
2. உபதேச வெண்பா அம்பலவாண தேசிகர்
3. தசகாரியங்கள்- 3 அம்பலவாண தேசிகர், தட்சிணாமூர்த்தி தேசிகர் & சுவாமிநாத தேசிகர்
4. தமிழ்மொழியின் வரல
1.அனுபோக வெண்பா அம்பலவாண தேசிகர்
2. உபதேச வெண்பா அம்பலவாண தேசிகர்
3. தசகாரியங்கள்- 3 அம்பலவாண தேசிகர், தட்சிணாமூர்த்தி தேசிகர் & சுவாமிநாத தேசிகர்
4. தமிழ்மொழியின் வரலாறு
5. மணிமேகலைச் சுருக்கம்
6. Manimekalai
ஆகியஆறு நூல்களின் தொகுப்பு.
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
கௌதம புத்தர்
பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு
பௌத்தக் கதைகள்
தமிழ் நூல்களில் பௌத்தம்
பௌத்தமும் தமிழும்
சமணமும் தமிழும்
ஆகிய நூல்களும் சி
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
கௌதம புத்தர்
பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு
பௌத்தக் கதைகள்
தமிழ் நூல்களில் பௌத்தம்
பௌத்தமும் தமிழும்
சமணமும் தமிழும்
ஆகிய நூல்களும் சில கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு.
தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நா
தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் - தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால், தமிழகம், காலத்திற்கும் பெறும் பயன் அளவிடற்பாற்றோ மாறாக முயற்சி கெட்டு, ஊக்கங்குன்றி, எழுச்சியற்ற இந்நாட்டில், அவரது பொன்னுரைகள் முற்றும் காக்கப்படவில்லை. காதிற்குப் புலனான பலவற்றுள் சிலவே கண்ணுக்குப் புலனாகும் வடிவு பெறுவனவாயுள்ளன. எனவே அவற்றையேனும், ஏற்றுப் போற்றிப் பயன் பெறுவது தமிழர் கடனேயன்றோ.
வெ.சா எழுதுகிறார்: பாகம் 2
------------------
வெ.சா எழுதுகிறார் (பாகம்1, 2) மற்றும் ஒரு மெய்யுரைஞனின் நிழலில்(வெ.சா எழுதுகிறார் நூலின் பாகம்-3) ஆகிய 3 தொகுப்புகளில் வெ.சா வின்
வெ.சா எழுதுகிறார்: பாகம் 2
------------------
வெ.சா எழுதுகிறார் (பாகம்1, 2) மற்றும் ஒரு மெய்யுரைஞனின் நிழலில்(வெ.சா எழுதுகிறார் நூலின் பாகம்-3) ஆகிய 3 தொகுப்புகளில் வெ.சா வின் சுயசரிதையும் மேலும் 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
3 நூல்களும் 6"x9" புத்தக அளவில் ஒவ்வொன்றும் 500 பக்கங்கள் அடங்கியது.
வெ.சா எழுதுகிறார்: பாகம் 1
------------------
வெ.சா எழுதுகிறார் (பாகம்1, 2) மற்றும் ஒரு மெய்யுரைஞனின் நிழலில்(வெ.சா எழுதுகிறார் நூலின் பாகம்-3) ஆகிய 3 தொகுப்புகளில் வெ.சா வின் சுய
வெ.சா எழுதுகிறார்: பாகம் 1
------------------
வெ.சா எழுதுகிறார் (பாகம்1, 2) மற்றும் ஒரு மெய்யுரைஞனின் நிழலில்(வெ.சா எழுதுகிறார் நூலின் பாகம்-3) ஆகிய 3 தொகுப்புகளில் வெ.சா வின் சுயசரிதையும் மேலும் 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
3 நூல்களும் 6"x9" புத்தக அளவில் ஒவ்வொன்றும் 500 பக்கங்கள் அடங்கியது.
1.தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்
2.துளுநாட்டு வரலாறு
3.கொங்கு நாட்டு வரலாறு - ஆகிய மூன்று நூல்கள் அடங்கியது.
உலகத்திலே நாகரிகம் பெற்ற மக்கள் எல்லோரும் அழகுக் கலைகளை வளர்
1.தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்
2.துளுநாட்டு வரலாறு
3.கொங்கு நாட்டு வரலாறு - ஆகிய மூன்று நூல்கள் அடங்கியது.
உலகத்திலே நாகரிகம் பெற்ற மக்கள் எல்லோரும் அழகுக் கலைகளை வளர்த்திருக்கிறார்கள். மிகப் பழைய காலந் தொட்டு நாகரிகம் பெற்று வாழ்ந்து வருகிற தமிழரும் தமக்கென்று அழகுக் கலைகளை யுண்டாக்கிப் போற்றி வளர்த்து வருகிறார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிற தமிழரின் அழகுக் கலைகள் மிக மிகப் பழைமையானவை. மிகப் பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் சமூகத்தினர் இவ்வளவு நெடுங்காலம் தொடர்ந்து நிலை பெற்றிருக்கவில்லை. தமிழர் நாகரிகம் மிகப் பழைமையானது என்பதைச் சரித்திரம் அறிந்த அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொண் டிருக்கிறார்கள்.
ஆனால், தற்காலத்துத் தமிழ்ச் சமூகம், தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்துவிட்டது: "தன் பெருமை தான் அறியா' சமூகமாக இருந்து வருகிறது. "கலை கலை' என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக் கலை, இசைக் கலைகளைப் பற்றியே. இலக்கியக் கலைகூட அதிகமாகப் பேசப்படுகிறதில்லை. ஏனைய அழகுக் கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர் இக்காலத்துத் தமிழர். மறக்கப்பட்ட அழகுக் கலைகள் மறைந்து கொண்டேயிருக்கின்றன.
தமிழச் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கிற அழகுக் கலைகளைப் பற்றி இக்காலத்தவருக்கு அறிவு முகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். ஆனாலும், அழகுக் கலைகளைப் பற்றிப் பேசப் புகுந்தபோது, முறைமை பற்றி எல்லா அழகுக் கலைகளைப் பற்றியும் கூறப்படுகிறது.
இந்த புத்தகம் பல்வேறு எழுத்தாளர்களின்(வங்கம், பஞ்சாபி, மலையாளம் மற்றும் ஆங்கிலம்) சுமார் 30 கதைகளை உள்ளடக்கியது, பல்வேறு எழுத்தாளர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த புத்தகம் பல்வேறு எழுத்தாளர்களின்(வங்கம், பஞ்சாபி, மலையாளம் மற்றும் ஆங்கிலம்) சுமார் 30 கதைகளை உள்ளடக்கியது, பல்வேறு எழுத்தாளர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
இராகம் - குறிஞ்சி, ரூபக தாளம்.
கோலுகோலேனா கோலுகோலேனா கோலேன கோலே,
செங்-கோலுகோலேனா கோலுகோலேன கோலேன கோலே.
1 சீர்கொள்யானை முகனைக்குகனைச் சேவித்து நானே, புகழ் –
சேரறுபத்
இராகம் - குறிஞ்சி, ரூபக தாளம்.
கோலுகோலேனா கோலுகோலேனா கோலேன கோலே,
செங்-கோலுகோலேனா கோலுகோலேன கோலேன கோலே.
1 சீர்கொள்யானை முகனைக்குகனைச் சேவித்து நானே, புகழ் –
சேரறுபத்து நான்குலீலைப் பேரைச்சொல்வேனே. (கோலு)
2 தீர்த்தம் க்ஷேத்ரம் மூர்த்திவைபவம் சேர்ந்துமேன்மேலே, நல்ல –
கீர்த்திவிளங்கும் மதுரைவாழ் சொக்கேசர் செங்கோலே. (கோலு)
3 விருத்திரன் பழி இந்திரன் விட விலக்கும் செங்கோலே, முனி-
உரைத்தசாபம் வெள்ளையானைக் கொழித்த செங்கோலே. (கோலு)
4 கதம்பவனத்தை மதுரையாக்கும் கடவுள் செங்கோலே, தேவி
இதங்கொள் தடாதகையாயுதித்திடச் செய் செங்கோலே. (கோலு)
5 மலையத்துவச பாண்டியன் பெற்ற மங்கை செங்கோலே, செங்கோல்
உலகினில்மற்றை யாசர்பிடித்த தூன்றிடுங்கோலே. (கோலு)
6 மதுரைவாழ்த டா தகைப்பெருமாட்டி செங்கோலே, தேவர்
சிதறியோடத் திக்குவிஜயம் செய்த செங்கோலே (கோலு)
"பயர்" என்ற திரைப்படம், வந்தாலும் வந்தது. அதற்குப் பிறகு, ஆண் பெண் - ஆகிய இருபாலரின் ஓரினச்சேர்க்கை , நியாயப் படுத்தப்படுகிறது. இது, ஒரு தவறான அணுகுமுறை என்று, நான் கருதியபோது.
"பயர்" என்ற திரைப்படம், வந்தாலும் வந்தது. அதற்குப் பிறகு, ஆண் பெண் - ஆகிய இருபாலரின் ஓரினச்சேர்க்கை , நியாயப் படுத்தப்படுகிறது. இது, ஒரு தவறான அணுகுமுறை என்று, நான் கருதியபோது. இதற்கு மாற்றாக, ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். நடுவண் அரசின் தகவல் துறை இணை இயக்குநராக பணியாற்றியபோது, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதற்காக, பல ஓரினச்சேர்க்கை இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். இவர்கள், எப்படி இந்த பாலியல் திரிபுக்கு உட்பட்டார்கள் அல்லது உட்படுத்தப் பட்டார்கள் என்பதை, நேரடியாகப் பேசித் தெரிந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் எழுந்ததுதான், "புதை மண்." ஒரு இளைஞன், தெரிவித்த அவனது அனுபவத்தைச் சுற்றியே, இந்தப் படைப்பை, சுழல விட்டிருக்கிறேன்.
இந்த இரண்டு கருப்பொருட்களிலும், ஆபாசம் தொனிப்பது இயல்பு. ஆனாலும், சமூகப் பொறுப்பாளன் என்ற முறையில், கத்திமேல் நடப்பது போலவே, சில விவகாரங்களை, இலைமறைவு காய்மறைவாய் எழுதி இருக்கிறேன். அப்படியே ஆங்காங்கே தவர்க்க முடியாத படி, ஒரு சில வார்த்தைகள், வெளிப்பட்டால், அவை, ஒரு டாக்டர், தனது நோயாளியை, உடல் திறந்தும், மனம் திறந்தும் பார்ப்பது போன்றது.
கத்தியும் "கத்தி"யும்.....
கத்திமேல் நடந்தாலும், இறுதியில், "கத்தி"யும் சொல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இந்த இரண்டு படைப்புகளிலும், இறுதியாக வரும் சிகிச்சை முறை, கட்டுரைத்தன்மை வாய்ந்தது போல் தோன்றலாம் பிரச்சாரவாடை என்றும் பேசப்படலாம். என்றாலும், இது தவிர்க்க முடியாதது
இவற்றைப் படிக்கும் வாசகருக்கு, இந்த இரு பிரச்சினைகளுக்கும், முடிவு கட்டலாம் என்ற ஒரு நம்பிக்கை உணர்வை, தோற்றுவிக்கவேண்டும். அதற்கு, யதார்த்தமான சிகிச்சை முறைகளை, உள்ளது உள்ளபடியே கொடுக்க வேண்டியது. அவசியமாகிவிட்டது.
காஞ்சீபுரத்திலே, ஏறக்குறைய இருநூற்றெண்பதுவருடங்களுக்கு முன் தொண்டைமண்டல வேளாளர்க்குத் தீக்ஷாகுருவாகக் தமாரசுவாமிதேசிகர் என்பவர் ஒருவரிருந்தார். அவர், திருக்கார்த்தி
காஞ்சீபுரத்திலே, ஏறக்குறைய இருநூற்றெண்பதுவருடங்களுக்கு முன் தொண்டைமண்டல வேளாளர்க்குத் தீக்ஷாகுருவாகக் தமாரசுவாமிதேசிகர் என்பவர் ஒருவரிருந்தார். அவர், திருக்கார்த்திகைத் தரிசனத்திற்காகத் திருவண்ணாமலை யாத்திரைக்குப் புறப்பட்டு, ஒருநாள் வழியில், ஒரு நந்தனவனத்திற்றங்கிச் சிவபூசை முடித்து, அன்று சாயங்காலமே தாங்குறித்த அத்தலத்தையடைந்து அங்குள்ள ஈசானிய தீர்த்தத்திலே அநுட்டானஞ் செய்துகொண்டு, "பூசைப் பேடகம் எங்கே?" என்று பரிசனர்களிடத்து வினாவ; அவர்கள், பகலிலே தங்கியிருந்த இடத்தில்வைத்து மறந்து வந்ததாக அச்சத்தோடு விண்ணப்பஞ் செய்தனர்.
அது கேட்டு, மன மிகக் கலக்கமுற்று, அப்பரிசனர்களைப் பகற்றங்கியிருந்த நந்தனவனம் வரையும் பரிசோதித்துவரும்படி அனுப்பிவிட்டுத் தாம் ஓரிடத்திற் போய், நம்முடைய ஆன்மார்த்தமாகிய உடையவரை விட்டுப் பிரியும்படி நேரிட்டதே! என்னும் வருத்தத்தால் அன்றிரவு முழுதும் நித்திரையின்றிச் சிவத்தியானஞ்செய்து கொண்டிருந்தனர். அத் தருணத்தில், அவரது சிவபுண்ணிய முதிர்ச்சியினாலே திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், ஓர் சங்கமத் திருவுருவங்கொண்டு, அவரிடத்திற் கெழுந்தருளி, தம்மெதிர்வந்து தமக்கு நிகழ்ந்த ஆபத்தைத் தெரிவித்து அன்பொடு வணங்கி நின்ற அவர்மீது கிருபா நோக்கஞ்செய்து, “நீர் அங்கம் வேறு இலிங்கம் வேறாக இருந்தமையால் இவ்வாறு பிரியும்படி நேரிட்டது: இலிங்காங்க சம்பந்தியாயிருந்தால் இவ்வண்ணம் நேரிடுதலியலாது:
ஒரு படைப்பாளி தன் சமூகப் பொறுப்பை உணர்ந்து தான் சொல்ல விரும்பிய கருத்தின் வீச்சுக்கேற்ப படைப்பு வடிவை நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என உருவாக்கிக்கொள்கிறான்.
க
ஒரு படைப்பாளி தன் சமூகப் பொறுப்பை உணர்ந்து தான் சொல்ல விரும்பிய கருத்தின் வீச்சுக்கேற்ப படைப்பு வடிவை நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என உருவாக்கிக்கொள்கிறான்.
காலங்காலமாக மரபு வழி பின்பற்றப்பட்டு வந்த பெண் பற்றிய சிந்தனைகளை, செயற்பாடுகளை இங்கு ஆய்வுக் கட்டுரை வடிவில் அலசி ஆராய்கிறார் திருமதி ராஜம் கிருஷ்ணன்.
'பெண் சுதந்திரம்' பற்றிப் பரவலாக மேடைதோறும் உச்ச தொனியில் பேசப்பட்டு வரும் இந்நாளில் ஆழமான பார்வையில் படைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். "இலட்சியப்பெண் ” இதழில் தொடரப்பட்ட இந்தக் கட்டுரைத் தொடரை முழுவதுமாக நூல் வடிவில் வடித்துத் தந்த ராஜம் கிருஷ்ணன் அவர்கட்கு எமது நன்றி.
இந்நூல் இருளும் ஒளியும் மற்றும் முத்துச் சிப்பி ஆகிய இரு நாவல்களின் தொகுப்பு.
தப்பபிப்பிராயத்தினாலும் அசூயையினாலும் ஒருவர் வாழ்க்கையே கெட்டுப் போகும் என்பதைக்
இந்நூல் இருளும் ஒளியும் மற்றும் முத்துச் சிப்பி ஆகிய இரு நாவல்களின் தொகுப்பு.
தப்பபிப்பிராயத்தினாலும் அசூயையினாலும் ஒருவர் வாழ்க்கையே கெட்டுப் போகும் என்பதைக் காட்ட எழுந்த இந்த 'இருளும் ஒளியும்' என்ற நாவல் பெண்மணி ஒருத்தி தன் அன்பு காரணமாக எவ்வளவு தியாகங்களைச் செய்ய முடியும் என்பதையும் நன்கு காட்டுகிறது. அழகிய எளிய ஜீவன் ததும்பும் நடையில் அமைந்த இந்த நாவல் ரஸிகர்களுக்கு இன்பூட்டு மென்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தக் காதல் விஷயத்தில் சமுதாயம் ஒரு பிளவுபட்ட (schizophrenic) மனநிலையில்தான் இருக்கிறது. உண்மை வாழ்க்கைக்கும் கதைகளில் சொல்லப்படும் வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. க
இந்தக் காதல் விஷயத்தில் சமுதாயம் ஒரு பிளவுபட்ட (schizophrenic) மனநிலையில்தான் இருக்கிறது. உண்மை வாழ்க்கைக்கும் கதைகளில் சொல்லப்படும் வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. கல்வியில் உயர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட, தன் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தன் உரிமை என்று தெரிந்திருந்தும், காதலிப்பதில் ஒரு பயமும் வெட்கமும் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளைச் சுதந்திரமாகக் காதலிக்க விடுவதில் சமுதாய பயமும் நாணமும் இருக்கிறது. பிள்ளைகளுக்கு ஜோடியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் தங்களுக்கே மிகப் பெரிய முக்கியமான பொறுப்பு இருப்பதாக அவர்கள் உணருகிறார்கள். பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இன்னமும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.
ஆனால் உடற்கூறு ரீதியாக இந்த இளம் வயதில் ஏற்படுகிற காதல் இதையெல்லாம் எதிர்த்துக் கொண்டு எழத்தான் செய்கிறது. அரும்புகிற கட்டத்தில் சமுதாயக் கட்டுப்பாடுகளை அது மீறத்தான் துடிக்கிறது. அறிவு இடையிடையே வந்து உறுத்தினாலும் இயற்கை உணர்ச்சி கொப்பளிக்கத்தான் செய்கிறது. இப்படி அறிவுக்கும் இயற்கை உணர்ச்சிக்கும் நடக்கின்ற மனப் போராட்டங்கள் காதலர்களுக்கு ஒரு பயத்தையும் அதே நேரத்தில் ஒரு சாகச இன்பத்தையும் ஏற்படுத்தி அவர்களை அலைக்கழிக்கின்றன.
இந்த உணர்வுகளை வடித்துப் பார்க்கத்தான் இந்தக் கதைப் பின்னணியை நான் அமைத்துக் கொண்டேன். இந்தக் காதல் விஷயத்தில் இந்த நாவலில் உணர்ச்சி அறிவு ஆகியவற்றின் பரிமாணங்கள் சரியாக வந்திருக்கின்றனவா என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கட
பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.
அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடினமான சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித்தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்..
இதிலுள்ள கதைகள் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் வெளி வந்தவை. என்றும் அழியாச் சித்திரங்களாக விளங்கும் அதியற்புதமான கதைகளை வடித்துப் புகழுக்குமேல் புகழ் சேர்த்துக் கொள்ளும
இதிலுள்ள கதைகள் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் வெளி வந்தவை. என்றும் அழியாச் சித்திரங்களாக விளங்கும் அதியற்புதமான கதைகளை வடித்துப் புகழுக்குமேல் புகழ் சேர்த்துக் கொள்ளும் சிறுகதைச் செம்மல் உயர்திரு லா. ச. ரா. அவர்களை நன்றியறிதலோடு போற்றுவது தமிழ் மக்கள் கடமை.
கைகேயி
இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது. மகிழ்ந்தது சுற்றமும் நட்பும் மக்கள் குதூகலித்தனர். ‘ஆர்த்தனர் களித்தனர் ஆடிப்பாடினர்.’ அரசியல் சதுரங
கைகேயி
இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது. மகிழ்ந்தது சுற்றமும் நட்பும் மக்கள் குதூகலித்தனர். ‘ஆர்த்தனர் களித்தனர் ஆடிப்பாடினர்.’ அரசியல் சதுரங்கத்தில் அவசரமாய் காய்கள் நகர்த்தப்பட்டன. பரதன் நாடாள்வான். ராமன் காட்டுக்குப் போக வேண்டும்’ என்று அடுத்த அறிவிப்பு வந்தது. இதற்கெல்லாம் காரணம் கைகேயி என்ற விளக்கமும் கூடவே வந்தது.
ராமன் அரசனாகப் போகிறான் என்ற செய்தி அயோத்தி நகரத்துக்கே இனித்தது. ஒருத்திக்கு மட்டும் வலித்தது. அவள் கூனி. மந்தரை, கைகேயின் தாதி.
குணத்தால், குழந்தையும் தெய்வமும் ஒன்று. குழந்தை ராமன் நிஜமாகவே தெய்வம். ஆகையால், மந்தரையின் கூனில் மண் உருண்டையால் அடித்தான். குற்றம் புரிந்தான். இது அறியாப் பருவத்து விளையாட்டு.. இது குற்றமில்லை என்றால்… தாடகை வதம் சந்தேகத்துக்கு உள்ளாகும்.
சட்டப்படி பார்த்தாலும், தர்மப்படி பார்த்தாலும் குற்றத்துக்கு தண்டனை உண்டே உண்டு. கைகேயின் தாதி என்ற அந்தஸ்தை தவிர, வேறு அதிகாரம் இல்லாத கூனி ராமனை பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தாள். வாய்த்தது வாய்ப்பு. காய் நகர்த்த அந்தப்புரம் வந்தாள்.
அப்போது கைகேயி உறக்கத்தில் இருந்தாள். கால்தொட்டு எழுப்பினாள் கூனி. கணவன் தசரதன் கண் கண்ட தெய்வமென்றும், கோசலை மைந்தன் ராமன் தனக்கு முதல் மகன் என்றும் எண்ணி வாழும் கைகேயி எண்ணத்தில் கரையானாய் புகுந்தாள். அரிக்கத் தொடங்கினாள்.
கூனியின் ஆசைக்கு அத்தனை சீக்கிரமாய் ஒன்றும் கைகேயி தலையாட்டி விடவில்லை. அதற்கு கூனி நிறைய பாடுபட வேண்டியிருந்தது.
இந்த நூலுக்குத் ’தமிழ் அங்காடி’ என்ற பெயர் வைத்ததற்குக் காரணம், நூலின் இறுதிக் கட்டுரை ’தமிழ் அங்காடி’ என்றிருப்பது மட்டும் அன்று. கடைத் தெருப் பகுதியாகிய அங்காடிய
இந்த நூலுக்குத் ’தமிழ் அங்காடி’ என்ற பெயர் வைத்ததற்குக் காரணம், நூலின் இறுதிக் கட்டுரை ’தமிழ் அங்காடி’ என்றிருப்பது மட்டும் அன்று. கடைத் தெருப் பகுதியாகிய அங்காடியில் நுழையின், பல்வேறு பகுதிகளைக் (Stalls) காணலாம். அதுபோல, இந்த நூலிலும் பல்வேறு பகுதிகளின் அறிமுகம் கிடைக்கும். அப்பகுதிகளாவன:-
அறிவியல் பகுதி, காப்பியப் பகுதி, கவிதைப் பகுதி, கதைப் பகுதி, வாழ்க்கை வரலாற்றுப் பகுதி, கைத்தொழில் பகுதி, கடவுளர் பகுதி, இலக்கணப் பகுதி, மொழிப் பகுதி, அறவுரைப் பகுதி, அங்காடிப் பகுதி என்பன அவை.
ஒரு கல்லால் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இந்த நூல் அமைப்பால், பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொள்வதல்லாமல், மாற்றுச் சுவைகளால் படிப்பதற்கு அலுப்புத் தட்டாமலும் இருக்கும்.
சுந்தர சண்முகன்
இந்நூல் சிறுவர்களுக்கான கதைகள் அடங்கிய தொகுப்பு.
“அழகான கதைகள் மலர்வதென்றால் அதற்கு வளம் மிகுந்த ஒரு வளர்ப்புப் பண்ணை வேண்டும். அப்பண்ணையில், உருவிலா மணமிலாப் பூக
இந்நூல் சிறுவர்களுக்கான கதைகள் அடங்கிய தொகுப்பு.
“அழகான கதைகள் மலர்வதென்றால் அதற்கு வளம் மிகுந்த ஒரு வளர்ப்புப் பண்ணை வேண்டும். அப்பண்ணையில், உருவிலா மணமிலாப் பூக்கள் பல பூத்து, வாடி, மண்ணோடு மண்ணாக மக்கி எருவாகி இருக்கவேண்டும். இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. முன் பூத்து வாடிய மலர்களே இப்போதுள்ள கதைகளுக்கு உரமாகி விடுகின்றன. நம்முடைய சாரமற்ற கதைகளே இனிப் பூக்கும் வாடாத மலர்களுக்கு எருவாகி விடுகின்றன”.
காமராஜருக்கு நேர்எதிரான மனநிலை கொண்ட ராஜகோபால ஆச்சாரியார், அரசப் பதவிகளை அதிகம் விரும்பியதை இங்கே கவனத்தில் கொண்டுவர வேண்டியுள்ளது!
கடந்த 1937ம் ஆண்டிலேயே, காங்கிரஸ் உ
காமராஜருக்கு நேர்எதிரான மனநிலை கொண்ட ராஜகோபால ஆச்சாரியார், அரசப் பதவிகளை அதிகம் விரும்பியதை இங்கே கவனத்தில் கொண்டுவர வேண்டியுள்ளது!
கடந்த 1937ம் ஆண்டிலேயே, காங்கிரஸ் உட்கட்சியில் தனக்கு இருந்த போட்டியை வெற்றிகரமாக சமாளித்து, முதல்வர் பதவியைப் பிடித்தவர் ராஜாஜி.
தான் சார்ந்த கட்சிக்கு, தேர்தலில்(1952) பெரும்பான்மையே கிடைக்கவில்லை என்றாலும்கூட, அதை சவாலாக ஏற்று, நிலைமையை சமாளித்து பதவியில் அமரும் அளவிற்கு ஆர்வம் கொண்டவர். கடந்த 1946ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற நிலையில், முதல்வராவதற்கு இவர் முட்டி மோதியதை மறந்துவிட முடியுமா!
ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் வாழ்வியல் கட்டுரைகளும்/ ந.சி. கந்தையாவின் வளரும் தமிழ், உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு, தமிழர் சமயம் எது,
தமிழர் யார், திராவிடம் என்றா
ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் வாழ்வியல் கட்டுரைகளும்/ ந.சி. கந்தையாவின் வளரும் தமிழ், உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு, தமிழர் சமயம் எது,
தமிழர் யார், திராவிடம் என்றால் என்ன, தமிழர் பண்பாடு, தமிழ் ஆராய்ச்சி/ கா. அப்பாத்துரையின் தமிழன் உரிமை, தமிழ் முழக்கம் மற்றும் முல்லை முத்தையாவின் இன்பம்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
சீன வரலாற்றை, மகான் கன்பூஷியஸ் கால முதல் செஞ்சீனத் தலைவன் மா-சே-துங் காலம் வரையிலும் நான்கு நூல்களாக எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பார்த்த நூல்களெல்லாம்
சீன வரலாற்றை, மகான் கன்பூஷியஸ் கால முதல் செஞ்சீனத் தலைவன் மா-சே-துங் காலம் வரையிலும் நான்கு நூல்களாக எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பார்த்த நூல்களெல்லாம் கிடைத்துவிட்டதாலும், வாசகர்கள் ஒரே நாளில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய வசதிக்காகவும் ஒரே நூலாக்கி வெளியிடுகிறோம்.
ஆகவே 2500 ஆண்டுகளாக சீனம் எழுப்பிய குரலின் வரலாற்றை இதில் காணலாம். ஏதாவது விடப்பட்டிருந்தால் அவ்வளவு முக்கியமானதல்ல என்ற நோக்கத்தால் விடப்பட்டிருக்கும். சுமார் இருபது மூல நூல்களைப் படித்து குறிப்புகளைச் சேகரித்து எழுதப்பட்டிருக்கிறது.
பசிக்குரல், பரிகாபக்குரல், அழுகுரல், அதிகாரக்குரல், சர்வாதிகாரக்குரல், ஆண்குரல், பெண் குரல், அபலைக்குரல், வஞ்சகக்குரல், ஞானக்குரல், விஞ்ஞானக்குரல், மறுமலர்ச்சிக்குரல், புரட்சிக் குரல் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தே இந்த, 'சீனத்தின் குரல்' உங்களிடம் வருகிறது.
வாலிபப் பருவத்தின் எதிர்ப்பு உணர்ச்சியை பெரிதாக நினைத்து பொறுப்பை நழுவவிட்ட ஆண் மகனையும், பழமை மரபுகளிலேயே ஊறிப்போய் புரட்சிகரமான உண்மையை உண்மையென்றே ஏற்க முடியாமல் ஒர
வாலிபப் பருவத்தின் எதிர்ப்பு உணர்ச்சியை பெரிதாக நினைத்து பொறுப்பை நழுவவிட்ட ஆண் மகனையும், பழமை மரபுகளிலேயே ஊறிப்போய் புரட்சிகரமான உண்மையை உண்மையென்றே ஏற்க முடியாமல் ஒரு பொய்யைக் கற்பித்துக் கொண்டு வாழ முயலும் பெண் மக்களையும், எதிலும் பாதிக்கப்படாமல் வாழ்வை ஒட்டிப்போகும் குடும்பத்தினரையும், புதுயுகம் காண மெல்லக் கண் விழிக்கும் இளம் பெண்ணையும் இக்கதையில் உலவவிட்டு உள்ளேன்.
--ராஜம் கிருஷ்ணன்
ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரத்திற்கு மூளையில் புற்றுநோய். அந்தத் துன்பத்தில் அவர் இருக்கும்போது மகள் கணவனுடன் சண்டை போட்டுவிட்டு தன் மகனை பெற்றோர் பாதுகாப்பில் விட்டுவி
ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரத்திற்கு மூளையில் புற்றுநோய். அந்தத் துன்பத்தில் அவர் இருக்கும்போது மகள் கணவனுடன் சண்டை போட்டுவிட்டு தன் மகனை பெற்றோர் பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறாள். கொஞ்ச நாளில் தன் பேரனுக்கும் புற்றுநோய் எனத் தெரியவர சுந்தரம் சோர்ந்து போகிறார். ஆனால் அவர் பிழைத்துக்கொள்ள பேரன் இறக்கிறான். கொஞ்ச நாளில் அவர் மனைவியும் ஆஸ்த்துமாவினால் இறக்கிறார். சுந்தரம் ஒரு ஞானியின் மனநிலைக்குச் செல்கிறார்.
1.எது வியாபாரம்? எவர் வியாபாரி? - கி. ஆ. பெ. விசுவநாதம்
2. சாதி ஒழிப்பு- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3. பூவும் கனியும் - டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு
ஆகிய மூன்று நூல்களின் தொகு
1.எது வியாபாரம்? எவர் வியாபாரி? - கி. ஆ. பெ. விசுவநாதம்
2. சாதி ஒழிப்பு- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3. பூவும் கனியும் - டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு
ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு ஆகும்.
1.சான்றோர் தமிழ்
2.இலக்கியக் காட்சிகள்
3.ஒட்டக்கூத்தர்
4.அலை தந்த ஆறுதல்
5.The Status Of Women In Tamil Nadu During The Sangam Age
6.ஆராய்ச்சி நூல்கள்- சோமசுந்தர பாரதியார்
7.இலக்கியத்தில் இறை
1.சான்றோர் தமிழ்
2.இலக்கியக் காட்சிகள்
3.ஒட்டக்கூத்தர்
4.அலை தந்த ஆறுதல்
5.The Status Of Women In Tamil Nadu During The Sangam Age
6.ஆராய்ச்சி நூல்கள்- சோமசுந்தர பாரதியார்
7.இலக்கியத்தில் இறை பக்தி- மாநிலன்
ஆகிய நூல்களின் தொகுப்பு
அகத்திணை மாந்தர்களில் தாய் என இருவரைக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெற்றெடுத்த தாய். இவரை அக இலக்கியங்கள் நற்றாய் (நல்+தாய்) எனக் குறிப்பிடுகின்றன. பொதுவாகத் தாய் எனக் கு
அகத்திணை மாந்தர்களில் தாய் என இருவரைக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெற்றெடுத்த தாய். இவரை அக இலக்கியங்கள் நற்றாய் (நல்+தாய்) எனக் குறிப்பிடுகின்றன. பொதுவாகத் தாய் எனக் குறிப்பிட்டால் அது பெற்ற தாயையும், சிறப்பு வகையால் தலைவியை வளர்த்த செவிலியையும் குறிக்கும்.
நற்றாய்
இவரை யாய் (என் தாய்), ஞாய் (உன் தாய்) என்று பாகுபடுத்தி அழைப்பது வழக்கம். குறுந்தொகை 40 அக வாழ்க்கையில் பெற்ற தாயின் பங்கு பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்தபோது நற்றாய் புலம்புவாள்.
களவு வாழ்க்கை பற்றி நற்றாய் தன் மகளோடும், மகளின் கிழவோனோடும் நேருக்கு நேர் பேசும் வழக்கம் இல்லை.
இந்நூல் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் அங்கும் இங்கும், ரா. சீனிவாசன் அவர்களின் இங்கிலாந்தில் சில மாதங்கள், சாவி அவர்களின் தாய்லாந்து மற்றும் ந. சுப்பு ரெட்டியார் அ
இந்நூல் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் அங்கும் இங்கும், ரா. சீனிவாசன் அவர்களின் இங்கிலாந்தில் சில மாதங்கள், சாவி அவர்களின் தாய்லாந்து மற்றும் ந. சுப்பு ரெட்டியார் அவர்களின் அம்புலிப் பயணம் ஆகிய நான்கு நூல்களின் தொகுப்பாகும்.
இசை ஆர்வலர்களுக்கான நூல்.
திருவருட்பயன்
வினா வெண்பா
கொடிக்கவி
நெஞ்சு விடு தூது
பரத சேனாபதீயம்
எக்காலக் கண்ணி
குதிரைப்பந்தய லாவணி
கோபாலகிருஷ்ண பாரதியார் பாட
இசை ஆர்வலர்களுக்கான நூல்.
திருவருட்பயன்
வினா வெண்பா
கொடிக்கவி
நெஞ்சு விடு தூது
பரத சேனாபதீயம்
எக்காலக் கண்ணி
குதிரைப்பந்தய லாவணி
கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி
ஸ்ரீ வெங்கடசுப்பையர் பாடல்கள்
இசை அமுது
சிவசுப்பிரமணியக் குறவஞ்சி
பல்வேறு இசைகர்த்தாக்களின் மிக நுட்பமான இசைக் கோர்வைகளைப் பற்றி அலசி ஆராயும் சிறு நூல் பெட்டகம்.
சித்ரதுர்கா. பெங்களூர் ஹம்பி பயணத்தின் நடு வழியில் டிசம்பரிலும் வெயில் சுட்டெரிக்கும் இந்த ஊர் வருகிறது.
இங்குள்ள கோட்டை அழகானது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. விசித்தி
சித்ரதுர்கா. பெங்களூர் ஹம்பி பயணத்தின் நடு வழியில் டிசம்பரிலும் வெயில் சுட்டெரிக்கும் இந்த ஊர் வருகிறது.
இங்குள்ள கோட்டை அழகானது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. விசித்திரமான வடிவங்களில் கற்பாறைகள் கொண்ட மலைக்கோட்டை என்பதால் சித்ர-துர்க்க என்று பெயர். இப்பகுதியின் வரலாறு மிகப் பழமையானது. ராஷ்டிரகூட, சாளுக்கிய காலத்திய கல்வெட்டுகள் ஊரைச் சுற்றிக் கிடைத்துள்ளன. தற்போது காணும் பிரம்மாண்டமான மலைக் கோட்டை 14 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பரிணமித்து வளர்ந்துள்ளது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் படைத்தலைவரான திம்மப்ப நாயக்கர் தொடங்கி இதன் கடைசி இந்து மன்னரான மதகரி நாயக்கர் வரை தொடர்ந்த சித்ரதுர்க்கா நாயக்கர்களின் ராஜவம்சம் ஹைதர் அலி இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் முடிவடைகிறது. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும். கோட்டையின் அமைப்பு காரணமாக வெயில் தெரிவதில்லை. உள்ளே பல இடங்களில் நல்ல காற்று வீசி களைப்பைப் போக்கி விடுகிறது.
6 வயது முதல் 11 வயது குழந்தைகளுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கு உதவும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறேன். ஐந்திலே குழந்
6 வயது முதல் 11 வயது குழந்தைகளுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கு உதவும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறேன். ஐந்திலே குழந்தைகளை வளைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது உறுப்புகளை செழிக்கத் தூண்டும்.
இந்தக் கருத்தில் தான் , ஐந்திலே வளையவேண்டும். இல்லாவிடில் ஐம்பதில் வளையாது என்று ஒரு பொன்மொழியை, நன்மொழியை, நமது முன்னோர்கள் தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
Catch them young என்பது நமது மாநில அரசின் , மைய அரசின் மகத்தானக் கொள்கையாக விளங்குகிறது. குழந்தைகளைப் பிடிக்க, பயிற்சியளிக்க, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வந்திருக்கின்றன.
ஆரம்பப் பள்ளிகளில்தான், குழந்தைகள் படிக்கின்றார்கள். அங்கே, உடற்பயிற்சி அளிக்க, விளையாட்டுக்களைத் திட்டமிட்டுக் கற்றுதர, உடற்கல்வி ஆசிரியர்கள் யாரும் இல்லை, விளையாடும் இடங்கள் போதிய அளவு இல்லை. தரும் பாடதிட்டமும் உரிய முறையில் இல்லை.
குழந்தைகளுக்கு கற்றுத் தர உதவுகின்ற விளையாட்டுத் துறை நூல்களும் தமிழில் இல்லை. இந்தக் குறையைப் போக்க, முதல் நூலாக, புதிய அமைப்பாக, இந்த நூல் வெளிவருகிறது.
மணியம்மையாரின் மனம் மிகவும் வேதனைக் குள்ளாகியது.
'நான் பெரியாரை மணந்து கொண்டது தவறா?'
என் திருமணத்தால் ஒன்றாய் இருந்த கழகத் தொண்டர்கள் ஏன் பிரிந்து செல்ல வேண்டும்? நா
மணியம்மையாரின் மனம் மிகவும் வேதனைக் குள்ளாகியது.
'நான் பெரியாரை மணந்து கொண்டது தவறா?'
என் திருமணத்தால் ஒன்றாய் இருந்த கழகத் தொண்டர்கள் ஏன் பிரிந்து செல்ல வேண்டும்? நானும் தொண்டு செய்யவே தானே வந்துள்ளேன்.
நான் இவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்! பெறாமலே எனக்கு இவ்வளவு பிள்ளைகளும்; உடன் பிறவாமலே; எனக்கு இவ்வளவு சகோதரர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேனே -
எல்லாம் கசப்பாய்... கனவாகிவிட்டதே என்று எண்ணி மணியம்மையார் மனம் வருந்தினார்.
ஆனால் பெரியாரோ -
ஒன்றுமே நடவாதது போல - எதைப்பற்றியும் கவலைப்படாமலும், கலங்காமலும் இருந்தார்.
அவரது எண்ணமெல்லாம்- தமிழ்நாட்டு இளைஞர்களைப் பற்றியும், அவர்களைப் பாதிக்கும் இந்தியைப் பற்றியுமே இருந்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதல்வராக ஒமந்துார் இராமசாமியும்; முதல் கவர்னர் ஜெனரலாக இராஜாஜியும் பதவி வகித்து வந்தனர்.
அந்த சமயம் -
பம்பாயிலிருந்து பெரியாருக்கு அழைப்பு வந்தது. அங்கு நடந்த திராவிடர் கழக மகாநாட்டில் கலந்து கொண்டார்.
திராவிடர் கழகத்தின் இலட்சியத்தையும், அதன் முற்போக்குக் கொள்கைகளையும் பெரியார் விளக்கிப் பேசியபோது - அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
பெரியார் சென்னை வந்ததும், இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார்.
மத்திய அரசு கட்டாயமாக இந்தியை ஆட்சி மொழியாக்க முயன்றது. இதைக் கண்டித்துப் பெரியார் 'தேசியக் கொடியை எரிக்கும்' போராட்டத்தை அறிவித்தார்.
1950 - குடி அரசு நாளை துக்க தினமாக அறிவித்து அறிக்கை விட்டார்.
தமிழக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்வை புரிந்து கொண்ட நேருஜி, "இந்தி மொழி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை; அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது" என்று வாக்களித்தார்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் - அருமையான சந்தர்ப்பம் - ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்;
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் - அருமையான சந்தர்ப்பம் - ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்; அதோடு அதிர்ஷ்டமும் வேண்டும்.
சென்ற 1947-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 'சாவி'யின் வாழ்க்கையில் அத்தகைய அருமையான சந்தர்ப்பம் நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலும், அதிர்ஷ்டமும் அவருக்கு இருந்தன.
"நவகாளிக்குப் போகிறீர்களா?" என்று கேட்டதும் ஒரு கண்மும் யோசியாது, "போகிறேன்" என்று உடனே ஒப்புக் கொண்டார்.
காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான். நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று. உள்ளம் பதைத்தது. மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாசச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருந்தன. பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.
அத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்கு மகாத்மா காந்தி பிரயாணப்பட்டார்.
1. இரண்டு தசாப்தங்களும், புலிகளும்
2. சோசலிசத் தமிழீழம்
3. சோசலிசத் தமிழீழத்தை நோக்கி
4. அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும்
அடங்கிய நூல்
1. இரண்டு தசாப்தங்களும், புலிகளும்
2. சோசலிசத் தமிழீழம்
3. சோசலிசத் தமிழீழத்தை நோக்கி
4. அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும்
அடங்கிய நூல்
இக் கதை வாஷிங்டனில் திருமணத்'தைப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமை
இக் கதை வாஷிங்டனில் திருமணத்'தைப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு.
இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமியோ ஜூலியட், லேலா மஜ்னு, சாகுந்தலம் போன்ற காதல் இலக்கியங்கள் அழிவில்லாத அமரத்வம் பெற்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
அந்த மாபெரும் இலக்கியங்களுள் இந்தக் காதல் நவீனத்தை நான் ஒப்பிட்டுப் பேசவில்லை. இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது என்பது என் கருத்து. ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இன்றியமையாத அம்சங்கள் எத்தனையோ உண்டு. அந்த உத்திகள் எதுவும் இதில் கையாளப்படவில்லை. காதலுக்குரிய சூழ்நிலை கதாபாத்திரங்கள் இவை இல்லாமலே இதை ஒரு காதல் நவீனம் என்று தைரியமாகக் கூறுகிறேன். ஆயினும், கதையின் முடிவில்தான் நேயர்கள் இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் இந்தக் காதல் கதையைப் படித்து முடித்த பிறகு யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானல் அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன்
அன்னிபெசண்ட், அன்னை கஸ்தூரிபாய், கலீலியோ, கன்பூசியஸ், கவிக்குயில் சரோஜினி, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், பெஞ்சமின் ஃபிராங்ளின் ஆகியோரின் சிந்தனைகளையும் செயல்களையும், நம்மை மேம்படு
அன்னிபெசண்ட், அன்னை கஸ்தூரிபாய், கலீலியோ, கன்பூசியஸ், கவிக்குயில் சரோஜினி, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், பெஞ்சமின் ஃபிராங்ளின் ஆகியோரின் சிந்தனைகளையும் செயல்களையும், நம்மை மேம்படுத்தும் எண்ணங்களாக ஆசிரியர் கொடுத்திருக்கிறார்.
நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள்
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இரு
நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள்
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.
வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.
நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இருந்தன.
பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.
ஏமாற்றம்
அந்த நல்ல நாளுக்காகவே - கவிஞன்
ஆண்டிரண்டும் காத்தி ருந்தனன்
மந்த மாரு தத்தின் வரவெதிர் - பார்த்து
மனது மாழ்கும் மாங்கு யிலெனவே!
காத்த நாளும் வந்து, ஒர்ந
ஏமாற்றம்
அந்த நல்ல நாளுக்காகவே - கவிஞன்
ஆண்டிரண்டும் காத்தி ருந்தனன்
மந்த மாரு தத்தின் வரவெதிர் - பார்த்து
மனது மாழ்கும் மாங்கு யிலெனவே!
காத்த நாளும் வந்து, ஒர்ந்தது - கவிஞன்
கவலை சற்றுக் கழிய நேர்ந்தது!
பூத்த கொம்பு போன்று புத்தகம் - அழகு
பொலிய நன்கு புதுக்கி யாச்சுது!
மங்கு மந்த மாலை வேளையில் - இனிய
மலர்ம ணங்க மழ்ந்த காற்றினில்
தங்கள் மேனி தளர்ச்சி நீங்கவே - செய்த
தவமு மின்றுதந்த தென்னவே!
நீல வானில் மின்ன லாமென - அருகில்
நேச முள்ள மனைவி நிற்கவே,
மாலை, மஞ்சள், குங்கு மத்தோடும் - கவிஞன்
மனைமுன் காத்து மகிழ்ந்தி ருந்தனன்.
நாளும் போது மாக ஊரினர் - ஒளி
நல்வி ளக்கு நயந்து நல்கவே
ஆறாம் அருமைத் தெய்வம் வந்தது - அன்பொ
டாசி கூறி யவலம் நீக்கவே!
அடியெடுத்து வைக்கு மிடமெலாம் - மலர்கள்
அள்ளி யள்ளிச் சொரியத் தமனியக்
கொடிய சைந்த தென்னத் தெய்வமும் - கவிஞர்
குடிலைத் தேடிக் கொண்டு வந்தது!
இந்த வுபூரில் கவிஞ னில்லமும் - இருக்கும்
இடமெ தென்று தெய்வம் வினவவும்
தந்தி ரத்தில் காசு சேர்ப்பவன் - தோன்றித்
தனது வீட்டுத் தடத்தைக் காட்டினான்!
சிலையைப் போல்பு தைந்து நின்றனன் - கவிஞன்
'சைய்வ தென்ன வென்ற திகைப் பொடும்.
'கவிஞன் வாழ்க வென்னுங் கூக்குரல் அங்கு
காது செவிடு படவொ லித்ததே!
The Sunday Times: What impact will it have on the peace process? Does this mean the end of the Ceasefire Agreement?
Mr. Anton Balasingham: The European Union proscription will certainly have a negative impact on the peace process. The LTTE and the Government of Sri Lanka entered into the Ceasefire Agreement on the basis of strategic equilibrium and the peace negotiations resumed between the parties on the basis of parity and equal status. These
The Sunday Times: What impact will it have on the peace process? Does this mean the end of the Ceasefire Agreement?
Mr. Anton Balasingham: The European Union proscription will certainly have a negative impact on the peace process. The LTTE and the Government of Sri Lanka entered into the Ceasefire Agreement on the basis of strategic equilibrium and the peace negotiations resumed between the parties on the basis of parity and equal status. These symmetrical relations between negotiating parties (between a state and a liberation movement) will be seriously impaired when international governments who are active supporters and custodians of the peace process, decide to penalise one party as a terrorist outfit. This one-sided state biased action will certainly deepen asymmetrical relations between the protagonists to the advantage of the state actor, creating a serious obstacle to productive engagement.
The European ban will encourage the hard-line nationalist elements aligned to Rajapaksa Government to adopt a hard-line position on the Tamil question and embolden them to seek the military option to crush the LTTE. This situation might create conditions for the current conflict to escalate into an all-out war.
உலகெங்கும் கெரில்லாப் போர்முறையானது ஒரு விடுதலைப் போராட்ட வடிவமாக வலுப்பெற்று வருகிறது. இரண்டாவது உலக யுத்தத்தை அடுத்து இன்று வரை கிட்டத்தட்ட 50 நாடுகளில் கெரில்லாப் பாண
உலகெங்கும் கெரில்லாப் போர்முறையானது ஒரு விடுதலைப் போராட்ட வடிவமாக வலுப்பெற்று வருகிறது. இரண்டாவது உலக யுத்தத்தை அடுத்து இன்று வரை கிட்டத்தட்ட 50 நாடுகளில் கெரில்லாப் பாணியிலான ஆயுதப் புரட்சிப் போராட்டங்கள் தலைதூக்கியிருக்கிறது. காலனிய, ஏகாதிபத்திய சக்திகளின் அடக்குமுறையை உடைத்தெறிய கெரில்லாப் போர்முறையைக் கையாண்டு எத்தனையோ நாடுகள் வீரசுதந்திரம் பெற்றுள்ளன. சீனா, வியட்னாம், கியூபா, அல்ஜீரியா, அங்கோலா, மொசாம்பீக், கினி, சிம்பாவே, நிகராக்குவா போன்ற நாடுகள் கெரில்லாப் போர்முறைத் திட்டத்தைக் கையாண்டே வெற்றிகளை ஈட்டின. இன்னும் எத்தனையோ நாடுகளில் கெரில்லாப் போர்முறை தழுவிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றிப் பாதையில் வீறுநடை போடுகின்றன. புரட்சிகர ஆயுதப் போராட்ட யுக்திகளில் கெரில்லாப் போர்முறையானது ஒரு தலைசிறந்த போர்க்கலை. ஒரு பலம் வாய்ந்த அடக்குமுறை அமைப்புக்கு எதிராக, பலம் குன்றிய மக்களால் தொடுக்கப்படும் மிகச் சக்தி வாய்ந்த போராயுதம். எந்தவொரு பிரமாண்டமான இராணுவ இயந்திரத்தையும் நிலைகுலைந்து நடுங்க வைக்கும் போர்த் தந்திரோபாயம். இந்தக் கெரில்லாப் போர்முறையானது உலகளாவிய ரீதியில் ஒடுக்கப்படும் மக்களிடத்தில் பிரபல்யம் பெற்றிருப்பினும், இப்போர்முறையை அதன் திட்ப நுட்பங்களுடன் தமிழீழ அரசியல் போர் அரங்கில் அறிமுகம் செய்து, அதனை முன்னெடுத்துச் செல்வது எமது விடுதலை இயக்கமாகும்.
This book is divided into five chapters. The first chapter deals with the non-violent political struggles of the post-independent era, as well as the birth, growth and development of the armed resistance movement of the Tamils, spearheaded by the LTTE. The history of the Tamil struggle for self-determination, spans a period of more than 50 years. The struggle has taken different forms and modes at different times in its evolutionary history. In the early stage
This book is divided into five chapters. The first chapter deals with the non-violent political struggles of the post-independent era, as well as the birth, growth and development of the armed resistance movement of the Tamils, spearheaded by the LTTE. The history of the Tamil struggle for self-determination, spans a period of more than 50 years. The struggle has taken different forms and modes at different times in its evolutionary history. In the early stages, during the 1950s and 60s, the political struggle was peaceful and non-violent, confined to parliamentary and constitutional politics. The old generation of Tamil leaders were Gandhians, committed to the principles and philosophy of the great Indian leader. The non-violent political struggles of the Tamils based on the Gandhian philosophy of ‘ahimsa’, inspired the spirit of nationalism and mobilised the Tamil nation into a collective force. Caste fragmented society rose into a united nation demanding political liberties, equal opportunities and self-rule in their historical homeland.
1990களின் முற்பகுதி. தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலம். தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகள
1990களின் முற்பகுதி. தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலம். தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளைத் தாங்கிய வண்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது ‘வெளிச்சம்’ ஏடு. விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினாற் பிரசுரிக்கப்பட்டு வந்த இந்தக் கலை இலக்கிய ஏட்டிற்குத் திரு.கருணாகரன் அவர்கள் ஆசிரியராகவும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர். ‘வெளிச்சம்’ இதழிற் கட்டுரைகளாக எனது படைப்புகள் வெளிவர வேண்டும் என எனது நண்பர் புதுவை வலியுறுத்தி வந்தார். அன்றைய சூழலில் அரசியல் வேலைப் பளுவுடன் எழுதுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆயினும் புதுவையின் அன்புத் தொல்லைக்கும் அழுத்தத்திற்கும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆகவே, வெளிச்சத்திற்கு எழுதுவதெனத் தீர்மானித்தேன். ஆயினும் எதை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது. இளைஞர் பரம்பரையை – குறிப்பாக மாணவ சமூகத்தை புதிதாக, புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஏதாவது எழுதுங்கள் என்று பணித்தார் புதுவை. இறுதியாக எழுதினேன். ‘பிரம்மஞானி’ என்ற எனது பழைய புனைபெயரில், ‘வெளிச்சம்’ ஏட்டில் கட்டுரைகளாகவும் தொடர்கட்டுரைகளாகவும் எழுதினேன். அவற்றில் முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திருத்தியமைத்து, செப்பனிட்டு, சிலவற்றை விரிவாக்கம் செய்து இத்தொகுதியில் மறுபிரசுரம் செய்கிறோம். அத்துடன் நான் சமீபத்தில் புதிதாக எழுதிய அரசியற் கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஓவ்வொரு வெற்றியின் மறுபக்கம் வலிகள் நிரம்பியது. போராட்டம் நிரம்பிய வாழ்க்கையில் வலிகளும் நம்முடன் பயணித்து கொண்டேயிருக்கும். மன வலியை தாங்க நாம் எப்பொழுதும் நம்மை திட ப
ஓவ்வொரு வெற்றியின் மறுபக்கம் வலிகள் நிரம்பியது. போராட்டம் நிரம்பிய வாழ்க்கையில் வலிகளும் நம்முடன் பயணித்து கொண்டேயிருக்கும். மன வலியை தாங்க நாம் எப்பொழுதும் நம்மை திட படுத்திக்கொண்டே வாழ்க்கை வாழ பழக கற்றுகொள்கிறோம். ஒவ்வொரு தோல்வியும் நமக்கு கொடுக்கும் மன வலியை நம் மனம் எப்படி அனுபவ பாடமாக கட்டமைத்து கொள்கிறதோ அதேபோல் உடலில் ஏற்படும் வலிகளுக்கும் நம் உடல் பல்வேறு சமயங்களில் மருத்துவத்தை தானே உருவாக்கி கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் SELF HEALING சக்தி என்பார்கள். வாழ்க்கை பயணத்தில் வலிகள் என்ற பிசியோதெரபி மருத்துவம் பற்றிய நூல் மனித உடலில் ஏற்படும் எலும்பு, அதனை சுற்றியுள்ள பகுதிகள், தசை பகுதி இன்னும் பல்வேறு உடல் கட்டமைப்பை தாங்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் அது தொடர்பான பிரச்சனைகள் அதற்கான தீர்வு விவாதகங்களை முன்னிறுத்தி பயணிக்கும். உங்களின் வலி சார்ந்த பிரச்சனைகளை பல்வேறு கட்ட நகர்தலில் விடையளிக்க முற்படுகிறேன்.
ஆசிரியர்
கே: பழங்காலத்தில் மதம் இருந்ததா?
வி: பழந்தமிழகத்தில் மதம் இருந்ததாகத் தெரியவில்லை.அடுத்த காலத்தில் சமயம் இருந்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் முருகன் வழிபாடு
கே: பழங்காலத்தில் மதம் இருந்ததா?
வி: பழந்தமிழகத்தில் மதம் இருந்ததாகத் தெரியவில்லை.அடுத்த காலத்தில் சமயம் இருந்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் முருகன் வழிபாடு தோன்றியிருக்கிறது. இவற்றிற்குச் சங்க நூல்களே சான்றாகும்.
கே: தமிழர்களிடையே ஜாதி உண்டா?
வி: இல்லை! ஜாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அன்று சங்க இலக்கியம் எதிலும் இச்சொல் இல்லை! ஆனால், குலம் என்ற ஒருசொல் இருக்கிறது. ஜாதி வேறு, குலம் வேறு. ஜாதி பிறப்பைக் குறிக்கும். குலம் ஒழுக்கத்தைக் குறிப்பிடுவதைக் காணலாம்.
கே: வண்ணாத்திப் பூச்சி என்னும் பெயர் எப்படி வந்தது?
வி: வண்ணாத்திப் பூச்சி என்பது பெயரன்று. அதன் உண்மைப் பெயர் வண்ணத்துப் பூச்சி. பல வண்ணமுள்ள பூச்சி, ஆதலின், அப்பெயர் அதற்கு வந்தது. வண்ணான், வண்ணாத்தி என்பதும் தவறு. வண்ணம் செய்கிறவன் வண்ணன், வண்ணஞ் செய்கிறவள் வண்ணத்தி என்பனவே சரியான சொற்களாகும்.
கே: வேட்டி வடசொல்லா, தமிழ்ச் சொல்லா?
வி: வேட்டி, நல்ல தமிழ்ச் சொல் ஆடைகளை நீளமாக நெய்து ஒவ்வொன்றாக அறுத்தெடுப்பார்கள். அறுக்கப்பட்டது அறுவை. துணிக்கப்பட்டது துணி, துண்டிக்கப்பட்டது துண்டு. வெட்டப்பட்டது வெட்டி. காலப்போக்கில் வெட்டி வேட்டி என்றாயிற்று. வேஷ்டியிலிருந்துதானே வேட்டி வந்தது என்று கூறுகிறவர்கள். முட்டி முஷ்டியிலிருந்து வந்ததென்றும் சட்டி
இந்நூல் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் மற்றும் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு.
ப.சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய இரு நாவல்களும் சர்வத
இந்நூல் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் மற்றும் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு.
ப.சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய இரு நாவல்களும் சர்வதேச நிலையில் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்க்கையைப் பதிவாக்கியதுடன், நுட்பமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன. அவை புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை குறித்த நுண்ணிய விசாரணைகளாகவும் விளங்குகின்றன.
தமிழகத்தின் வறண்ட நிலப்பகுதியான புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாட்டங்களில் இருந்து தெற்காசிய நாடுகளுக்குப் பொருள் ஈட்டுவதற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் குடும்பம், ஊர் என விரிந்திடும் நாவல் பரப்பில் நல்லதும் கெட்டதுமான மனிதர்களின் இருப்புப் பதிவாகியுள்ளது. போன நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை, திருப்பத்தூர், செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்தவர்களின் மேன்மைகளும் கசடுகளும் புனைவாக வெளியாகியுள்ளன. சக மனிதர்களுக்கிடையிலான உறவு பற்றிய விவரிப்பு, சூழல் குறித்த நுண் அவதானிப்பாகியுள்ளது. மனித இயல்பை நுட்பமாக விவரித்துள்ள ப.சிங்காரம், வெறுமனே காட்சிப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டவர் அல்லர். உச்சம், வீழ்ச்சி, உன்னதம், கசடு என இருவேறு எதிரெதிர் முனைகளில் வாழ்கின்ற மனிதர்கள், எப்பொழுதும் மேன்மையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பது புனைவின் வழியே ப.சிங்காரம் உணர்த்தும் தகவலாகும்.
இஸ்லாம் பெயர்கள் + அரபு பெயர்கள், ஆங்கிலத்திலும் தமிழ் அர்த்தத்துடனும் மேலும் ஆய்வு கட்டுரைகளுடனும் தொகுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் பெயர்கள் + அரபு பெயர்கள், ஆங்கிலத்திலும் தமிழ் அர்த்தத்துடனும் மேலும் ஆய்வு கட்டுரைகளுடனும் தொகுக்கப்பட்டுள்ளது.
பள்ளித்தோழி
என்பள்ளித் தோழிதானே இராதா, எங்கள்
இருவருக்கும் நெருக்கமாக இராதா நட்பு?
பண்புள்ள பெண்போலப் பாசாங் காகப்
பழகிடுவாள், புரிந்துகொண்டும் மறைத
பள்ளித்தோழி
என்பள்ளித் தோழிதானே இராதா, எங்கள்
இருவருக்கும் நெருக்கமாக இராதா நட்பு?
பண்புள்ள பெண்போலப் பாசாங் காகப்
பழகிடுவாள், புரிந்துகொண்டும் மறைத்து வந்தேன்!
அன்புள்ள பெற்றோரும் அவளுக் கேற்ற
அழகுமண மகனெருவன் தேர்ந்தெடுத்துப்
பெண்பார்க்க வருநாளில் எனைய ழைத்தார்.
பெருந்தன்மை யால்உடனே சென்று நின்றேன்.
நாவல் + மதிப்புரைகள், விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்
கடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுர கர்த்தர்கள், பத்திரிகை
நாவல் + மதிப்புரைகள், விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்
கடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுர கர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும் வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை . குறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற்கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.
ஆசிரியர்
இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, த
இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, தொண்டனாகவோ கருதாமல் நண்பனாகவே கருதிப் பழகி வந்தவர்கள்.
இவர்களில் எவருடைய வரலாற்றையும் நான் முழுமையாக எழுதிவிடவில்லை, எழுதவும் என்னால் இயலாது. அவர்கள் என்னுடன் பழகிய—தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகளிற் சிலவே இதில், இடம் பெற்றுள்ளன.
என் வரலாறு ஒன்றை நானே எழுதி வெளியிட வேண்டுமெனச் சிலர் விரும்பினர். நான் விரும்பவில்லை. காரணம் மேலைநாடுகளில் ஒருவருடைய வரலாறு ஒரு நாட்டின் வரலாற்று நூலாகவும், தமிழகத்தில் அது தற்புகழ்ச்சி நூலாகவும் கருதப்படுவதினாலேயாம். என்றாலும், அவர்களுக்கும் இந்நூல் சிறிது ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
ஆசிரியர்
மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு விநாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்லுவது மிகை ஆகாது.
&nb
மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு விநாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்லுவது மிகை ஆகாது.
இந்த விநாடியின் ஒரே தெய்வம் அடுத்த விநாடி பொய்த்து விடுகிறது; பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.
மனிதனின் ஆசைகளுக்கு, கனவுகளுக்கு, லக்ஷ்யங்களுக்கு, உருவே பெறாத பல சிந்தனைகளுக்கு, தெய்வங்கள் என்று பெயர் தருவதே சரியான விஷயம் என்று எனக்குத் தோன்றியது.
ஆனால் சோமு முதலியாரைப் போன்றவர்களே தங்கள் தெய்வங்களாக உள்ளவர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை.
சோமு முதலியாரும், மற்றும் இக்கதையில் வருகிற பேர்வழிகளும் வெறும் கற்பனைதான். தெரிந்த மனிதர்கள் யாரையும் வர்ணிக்க நான் முயலவில்லை!
க.நா.சுப்ரமண்யம்
ப.சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய இரு நாவல்களும் சர்வதேச நிலையில் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்க்கையைப் பதிவாக்கியதுடன், நுட்பமான கேள்விகளையும்
ப.சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய இரு நாவல்களும் சர்வதேச நிலையில் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்க்கையைப் பதிவாக்கியதுடன், நுட்பமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன. அவை புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை குறித்த நுண்ணிய விசாரணைகளாகவும் விளங்குகின்றன.
தமிழகத்தின் வறண்ட நிலப்பகுதியான புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாட்டங்களில் இருந்து தெற்காசிய நாடுகளுக்குப் பொருள் ஈட்டுவதற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் குடும்பம், ஊர் என விரிந்திடும் நாவல் பரப்பில் நல்லதும் கெட்டதுமான மனிதர்களின் இருப்புப் பதிவாகியுள்ளது. போன நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை, திருப்பத்தூர், செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்தவர்களின் மேன்மைகளும் கசடுகளும் புனைவாக வெளியாகியுள்ளன. சக மனிதர்களுக்கிடையிலான உறவு பற்றிய விவரிப்பு, சூழல் குறித்த நுண் அவதானிப்பாகியுள்ளது. மனித இயல்பை நுட்பமாக விவரித்துள்ள ப.சிங்காரம், வெறுமனே காட்சிப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டவர் அல்லர். உச்சம், வீழ்ச்சி, உன்னதம், கசடு என இருவேறு எதிரெதிர் முனைகளில் வாழ்கின்ற மனிதர்கள், எப்பொழுதும் மேன்மையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பது புனைவின் வழியே ப.சிங்காரம் உணர்த்தும் தகவலாகும்.
தமிழக கோயில்களின் வரலாற்றையும் இன்றைக்கு வழிபடும் முறைகளையும் மிக தெள்ளத் தெளிவாக பல்வேறு அரிய தகவல்களுடனும் தாங்கள் தொடர்பு கொள்ளும் வழிமுறைகளையும் ஒருங்கே பெற்றுத்த
தமிழக கோயில்களின் வரலாற்றையும் இன்றைக்கு வழிபடும் முறைகளையும் மிக தெள்ளத் தெளிவாக பல்வேறு அரிய தகவல்களுடனும் தாங்கள் தொடர்பு கொள்ளும் வழிமுறைகளையும் ஒருங்கே பெற்றுத்தரும் இந்நூல் ஓர் ஆன்மிக பொக்கிஷம் என்பதில் ஐயம் இருக்காது.
‘இலக்கியங் கண்ட காவலர்’ என்னும் இந்நூல் பண்டைத் தமிழ் மன்னர் சிலரின் வரலாறுகளையும், அவர்தம் தமிழ்ப் பாக்களின் கருத்துக் களையும் கூறுவதொன்றாகும். தமிழின் தொன்மை பற்றி
‘இலக்கியங் கண்ட காவலர்’ என்னும் இந்நூல் பண்டைத் தமிழ் மன்னர் சிலரின் வரலாறுகளையும், அவர்தம் தமிழ்ப் பாக்களின் கருத்துக் களையும் கூறுவதொன்றாகும். தமிழின் தொன்மை பற்றியும், சங்க இலக்கியம் பற்றியும் அனைவரும் எளிதாக உணரும் வகையில் இதில் கூறப்பட்டுள்ளது.
ஈச்சபாய் - பூ நாகம் - ஆகாயமும் பூமியுமாய் - சமுத்திரம் சிறுகதைகள் ஆகிய 38 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு.
சு. சமுத்திரத்தின் வாடாமல்லியும், பாலைப்புறாவும் இன்றைய சமூக இயக்கங்கள
ஈச்சபாய் - பூ நாகம் - ஆகாயமும் பூமியுமாய் - சமுத்திரம் சிறுகதைகள் ஆகிய 38 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு.
சு. சமுத்திரத்தின் வாடாமல்லியும், பாலைப்புறாவும் இன்றைய சமூக இயக்கங்களுக்கு பயன்பாட்டு இலக்கியமாய் மாறி உள்ளன. இவரும், வாடாமல்லிக்கு அமரர் ஆதித்தனார் பரிசாகக் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயில், இந்த நாவலின் தாக்கத்தால் ஏற்பட்ட அரவாணிகள் சங்கத்திற்கு பத்தாயிரம் ருபாய் வழங்கினார்.
மார்க்சீயம் இன்று மறக்க முடியாத அடிப்படைத் தத்துவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை அறியவும் பயிலவும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பயன் கொள்ளவும் பெரும்பான்மை ம
மார்க்சீயம் இன்று மறக்க முடியாத அடிப்படைத் தத்துவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை அறியவும் பயிலவும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பயன் கொள்ளவும் பெரும்பான்மை மக்கள்-குறிப்பாக வளரும் நாடுகளில் வாழ்வோர் விழைகின்றனர்.
மனிதனது நலத்துக்கும் உயர்வுக்கும் உலக அமைதிக்கும் துணையாகவும், அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் சுரண்டலுக்கும் எதிராகவும் பயன்படும் இந்த மாபெரும் தத்துவத்தின் தாக்கம் இன்று வளர்ந்து வலுப்பட்டிருக்கிறது.
மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரது அடிப்படை நூல்களைக் கற்பதோடு, வரலாற்றின் வளர்ச்சிக்கேற்ப அவர் தனது தத்துவக் கருத்துக்களின் பின்னணியோடு விரிவான விளக்க நூல்கனைக் கொண்டு வருவது, தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் போராடும் மக்களுக்குத் தூண்டுகோலாக அமையும். தங்கள் போராட்ட உணர்வை நெறிப்படுத்திக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.
மார்க்சீயத்தின் தத்துவக் கருத்துக்கள், வரலாற்றுக் கண்ணோட்டம், சமூகப்பார்வை, பொருளாதார நோக்கு, கலை இலக்கிய மதிப்பீடுகள் என்று அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய இவை மனிதனது வாழ்க்கை நலத்துக்கும் சிந்தனை வளத்துக்கும் அடிப்படைகளை அமைத்து மனிதனை உருவாக்கும் உன்னதப் பணியை நிறைவேற்றுகின்றன.
மார்க்சீயத்தின் இத்தகைய அடிப்படைக் கூறுகள் அனைத்தையும் பற்றிய நூல்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன-வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழில் இத்தகைய நூல்கள் அரிதாகவே வெளிவருகின்றன. பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் மார்க்சீயத்தின் பல்வேறு அடிப்படைக் கூறுகளைப் பற்றிய நூல்கள் எழுதியிருக்கிறார்கள். தாமரையில் அவர்கள் எழுதி வந்த மார்க்சீய அழகியல் என்ற தொடர் தற்போது நூல் உருவம் பெறுகின்றது.
“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில் படித்தவை. சில பார்த்தவை. சில் கேட்டவை சில கற்பனை.
இவை அனைத்தும் தமிழில், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்து ப
“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில் படித்தவை. சில பார்த்தவை. சில் கேட்டவை சில கற்பனை.
இவை அனைத்தும் தமிழில், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்து போகும்படி விட்டுவிட முடியாதவை.
சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பி ப்டிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன்.
தங்களன்பிற்குரிய
கி. ஆ. பெ. விசுவநாதம்
சங்கம் மருவிய நூற்கள் ஒரு தமிழ்ச் சுரங்கம். அச் சுரங்கம் தன் அகத்தே பல பொருள்களைக் கொண்டு திகழ வல்லது எடுக்க எடுக்கச் சுரந்த வண்ணம் இருக்க வல்லது. அச் சுரங்கத்தினின்றும் ப
சங்கம் மருவிய நூற்கள் ஒரு தமிழ்ச் சுரங்கம். அச் சுரங்கம் தன் அகத்தே பல பொருள்களைக் கொண்டு திகழ வல்லது எடுக்க எடுக்கச் சுரந்த வண்ணம் இருக்க வல்லது. அச் சுரங்கத்தினின்றும் பல பொருள்களை எடுக்கும் யான், இதுபோது அரசர் குடியினராய் இருந்தவர்களும் அருங்கவிகளாக இருந்திருக்கின்றனர் என்பதை மாணவ உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கவி பாடிய காவலர் என்ற பெயரால் இந் நூலினை உரை நடையில் எழுதியுள்ளேன். சேர சோழ பாண்டின் என்ற முறைப் படுத்திக் கூறப்பட்டு வருதல் மரபாய் இருத்தலின், அவ்வரச மரபுப்படி முறைப்படுத்திக் கவி பாடிய காவலர்களை அமைத்துள்ளேன். இளந்திரையர் முடியுடை மூவேந்தர் குடியுடன் வைத்து எண்ணுதற்கு இன்றிக் குறுநில மன்னராகவே குறிக்கப்படுதலின், இறுதிக்கண் அவரை நிறுத்தியுள்ளேன்.
ஆசிரியர்
Some reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள
Some reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் "அண்ணா-சில நினைவுகள்" என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும்.
அயர்லாந்து என்பது ஒரு நாடு. அந்நாட்டுச் சிறுவர்களுக்காகப் பல சிறுகதைகள் உள்ளன. அவற்றை நீங்களும் படித்து மகிழ வேண்டாவா?
திரு. ப. ராமஸ்வாமி என்பவர் சிறந்த எழுத்தாளர். அவர், அ
அயர்லாந்து என்பது ஒரு நாடு. அந்நாட்டுச் சிறுவர்களுக்காகப் பல சிறுகதைகள் உள்ளன. அவற்றை நீங்களும் படித்து மகிழ வேண்டாவா?
திரு. ப. ராமஸ்வாமி என்பவர் சிறந்த எழுத்தாளர். அவர், அயர்லாந்து நாட்டு ஏழு சிறுகதைகளைச் சேர்த்து 'இறுமாப்புள்ள இளவரசி' என்னும் பெயரில் இந்நூலைத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார்.
இந்த ஆண்டு (1979) "சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு!" இச்சமயத்தில், அயர்லாந்து நாட்டுச் சிறுகதைகள் தமிழில் வெளிவருவது மிகப் பொருத்தமானது அல்லவா?
வானவில்லை அழகு செய்யும் ஏழு வண்ணங்களைப் போல, இனிக்கும் ஏழு செங்கரும்புச் சிறுகதைகள் இந்நூலில் உள்ளன.
இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப
இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
கட்டுரைகள் உருப்பெறப் பல மேற்கோள் நூல்கள் துணைபுரிந்துள்ளன. இந்நூல்களால், பழந்தமிழ் அறிஞர்கள் பல துறைகளில் பெற்றுள்ள அறிவுவளம் அறியவரும்.
காற்றிலே நறுமணம் மிதந்து வருகிறது; பறவைகளின் ஒலி வருகிறது; பாட்டும் மிதந்து வருகிறது. ஒலி பெருக்கியின் வல்லமையால் பெரிய வடிவம் எடுத்து வருகின்ற பாட்டை நான் இங்கே குறிப்பி
காற்றிலே நறுமணம் மிதந்து வருகிறது; பறவைகளின் ஒலி வருகிறது; பாட்டும் மிதந்து வருகிறது. ஒலி பெருக்கியின் வல்லமையால் பெரிய வடிவம் எடுத்து வருகின்ற பாட்டை நான் இங்கே குறிப்பிடவில்லை. கழனிகளின் இடையிலே, நாட்டுப் புறத்திலே, வேலை செய்யும் இடத்திலே கள்ளங்கபடமற்ற எளிய உள்ளங்களின் துடிப்பாக வருகின்ற எளிய பாடல்களைப் பற்றியே இங்கு பேசுகின்றேன்.
நாடோடிப் பாடல்கள் ஒவ்வொரு நாட்டின் தனி உடைமை. அவை அந்த நாட்டின் ஆணிவேராக நிற்கும் மக்களின் பண்பையும் ஆர்வத்தையும் மனப்போக்கையும் நிலையையும் பிரதிபலிக்கின்றன.
இந்தப் பாடல்களை யார் உண்டாக்கினார்கள் என்று கூற முடியாது. இவை எப்படியோ தோன்றி நாடெங்கும் உலவுகின்றன.
இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாடோடிப் பாடல்களை நான் பல ஆண்டுகளாக முயன்று சேகரித்தேன். எங்கள் ஊர் ஒரு கிராமம். அங்கே செல்லும்போதெல்லாம் சில பாடல்கள் எனக்குக் கிடைக்கும்.
ஆசிரியர்
சமூகநீதியை நிலை நாட்ட பெரியார் தம் வாழ்வையே ஒப்படைத்துவிட்ட உறுதியை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிகிறோம்.
இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாழும் உரிமை பெற்றவன் எ
சமூகநீதியை நிலை நாட்ட பெரியார் தம் வாழ்வையே ஒப்படைத்துவிட்ட உறுதியை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிகிறோம்.
இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாழும் உரிமை பெற்றவன் என்ற உரிமை யுணர்வைத் தட்டி எழுப்பிய பெரியார் இந்த நாட்டு மக்கள் அனைவரின் நன்றிக்கும் உரியவராவார்.
தமிழில் சிறு பத்திரிகைகள் மற்றும் பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை ஆகிய நூல்களின் தொகுப்பு.
தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் வரலாறு சுவாரஸ்யமான பல உண்மைகளை வெளிப்படுத்த
தமிழில் சிறு பத்திரிகைகள் மற்றும் பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை ஆகிய நூல்களின் தொகுப்பு.
தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் வரலாறு சுவாரஸ்யமான பல உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியது. இலட்சிய நோக்குடைய ஒரு சிலரது விடாப்பிடியான முயற்சிகளையும், மவுனப் போராட்டங்களையும், அவர்கள் ஏற்றுக்கொள்கிற சிரமங்களையும் எடுத்துக்காட்டுவது அது. அதேசமயம அவர்களது தோல்வியையும் (தோல்வி என்ற சொல் சரியில்லை என்று தோன்றினால், செயல்முடக்கம் மற்றும் செயலற்ற தன்மையையும் இவ்வரலாறு பளிச்செனப் புலப்படுத்துகிறது.
சிறுபத்திரிகைகளின் வரலாறு முழுவதும் உற்சாகமான பத்திரிகை எழுச்சிகளையும், அவற்றின் 'சென்று தேய்ந்திறுதல்’ களையும், முடிவில் ‘அன்வெப்ட் அன்ஹானர்ட் அன்ட் அன்சங்' என்ற தன்மையில், அவை கவனிப்பற்று - பாராட்டுரைகளின்றி - நினைவு கூர்வாருமின்றி மறைந்து போக நேர்வதையும் கொண்டிருக்கிறது.
ஆனாலும், தெரிந்துகொண்டே கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து, குன்றாத ஊக்கத்தோடும் குறையாத தன்னம்பிக்கையோடும், ஒன்றைச் சாதித்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடனும் செயல்பட்டவர்களின் கதையாகவும் இருக்கிறது இந்த வரலாறு.
ஞானியாரடிகள் பற்றி புரிதல் தோன்றியது முதல் அவரைப் பற்றிய வரலாறுகளையும், அவர் எழுதிய புத்தகங்கள் எவை என்றும் ஆராய முற்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தி
ஞானியாரடிகள் பற்றி புரிதல் தோன்றியது முதல் அவரைப் பற்றிய வரலாறுகளையும், அவர் எழுதிய புத்தகங்கள் எவை என்றும் ஆராய முற்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தின் நினைவில் வாழும் ஏழாம் குருநாதர், ஐந்தாம் பட்டத்து ஞானியாரடிகளின் நாற்றாண்டு நினைவு மலரை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் தந்தார். மேலும் அடிக்கடி மடத்திற்கு செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. ஞானியாரடிகளின் குருபூசைச் சொற் பொழிவுகளில் நானும் கலந்து கொள்வதுடன் தீபம், நா. பார்த்தசாரதியையும் கலந்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்ற ஏற்பாடு செய்தேன். நா. பா. அவர்கள் ஞானியாரடிகளின் நினைவு மலரை படித்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஆழமான கருத்துக்களை தெளிவான நடையில் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சி என் மனதில் மேலும் தேடலை உருவாக்கியது.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வே
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
விளக்கம்
மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது. பகைவனை உறவென்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது. தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது. துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது. கோபத்தோடு இருப்பவரிடம் செல்லக்கூடாது. மனமே! காட்டில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.
குமரியின் மூக்குத்தி
தனி வீடு
பிடியும் களிறும்
சிலேடைப்ப்புலி கி.வா.ஜ
கண்ணீரில் எழுதிய காட்சி
கி. வா.ஜ சிறுகதைகள்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
இந்தத் தொகுதியில் உ
குமரியின் மூக்குத்தி
தனி வீடு
பிடியும் களிறும்
சிலேடைப்ப்புலி கி.வா.ஜ
கண்ணீரில் எழுதிய காட்சி
கி. வா.ஜ சிறுகதைகள்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் யாவும் பல் வேறு சமயங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளியானவை. குமரியின் மூக்குத்தி, தாயும் கன்றும், கீரைக் தண்டு, அவள் குறை என்பன ஆனந்த விகடன் தீபாவளி மலர்களிலும், குழலின் குரல் என்பது சோஷலிஸ்ட் ஆண்டு மலரிலும், உள்ளும் புறமும், புதிய வீடு என்பவை தினமணி கதிரிலும், கொள்ளையோ கொள்ளை, உள்ளத்தில் முள், ஜடைபில்லை, திருட்டுக் கை என்பன கலைமகளிலும், குளிர்ச்சி, பெண் உரிமை என்பன தமிழ் நாட்டிலும் வெளியானவை. சேலம் மாவட்டத்தின் பேச்சும் வழக்கங்களும் வரவேண்டும் என்ற விருப்பத்துக்கிணங்க எழுதியது ‘புதிய வீடு’ என்ற கதையாதலின் அதில் அவ்விரண்டும் விரவியிருக்கும்.
அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறி
அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.
(இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்தில், அகல் நிலா பாரிக்கும் - விரிவான நிலாவை நிரப்புகின்ற, திங்களும் சான்றோரும் - சந்திரனும் பெரியோர்களும், ஒப்பர் மன் - பெரும்பாலும் சமானமாவார்கள்; திங்கள் மறு ஆற்றும் - சந்திரன் களங்கத்தைப் பொறுக்கும், சான்றோர் அஃது ஆற்றார் - பெரியோர் அதனைப் பொறார்; ஒரு மாசு உறின் - ஒரு குற்றம் நேர்ந்தால், தெருமந்து தேய்வர் - வருந்தி மெலிந்து போவர், எ-று.
நிலா என்பதைக் கீர்த்திக்கு ஆகுபெயராக்கி "அங்கண் விசும்பினகனிலாப் பாரிக்கும்" என்பதைச் சான்றோருக்குங் கூட்டிக் கொள்க. சந்திரன் தேய்ந்தாலு மறுபடி வளர்கின்றான்; சான்றோரோ தேய்ந்தே போவார் என்பதும் சிறப்பு. இப்படிப்பட்ட சிறப்புகளைப் பற்றித் தான் மன் என்றது, [நன். இடை. சூ. 13; பொது. சூ. 27] விதியால் திங்கள் என்கிற அஃறிணையும் சான்றோர் என்கிற உயர்திணையும் ஒப்பர் என்று ஒரு முடிபு ஏற்றது; திங்களைத் தேவனென்று குறித்தால் இது வழாநிலையேயாம்.
'கழுமலப் போர்' என்னும் இந்நூல், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச் செங்கட் சோழனுக்கும் கழுமலம் என்னும் ஊரின்கண் நடந்த போரை விளக்கமுறக் கூறுவதாகும். தமிழில் வரலாற்று ந
'கழுமலப் போர்' என்னும் இந்நூல், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச் செங்கட் சோழனுக்கும் கழுமலம் என்னும் ஊரின்கண் நடந்த போரை விளக்கமுறக் கூறுவதாகும். தமிழில் வரலாற்று நூல்கள் இல்லை யென்னும் குறையினை இத்தகைய நூல்களே போக்கவல்லனவாகும். இந்நூல் சிறந்த வரலாற்று நூலாகவும், உரைநடை இலக்கிய நூலாகவும், ஆராய்ச்சி நூலாகவும் திகழ்கின்றது.
நாட்டில் தேவையான-சமுதாய வாழ்வை வளம் படுத்தும் கல்வி இல்லை என்பது கண் கூடு. இதை ஒருவாறு விளக்கும் வகையிலே ஒவ்வொரு பகுதியும் இந்நூலில் எழுதப்பெற்றுள்ளது. அக்குறைகளை நீக்க வ
நாட்டில் தேவையான-சமுதாய வாழ்வை வளம் படுத்தும் கல்வி இல்லை என்பது கண் கூடு. இதை ஒருவாறு விளக்கும் வகையிலே ஒவ்வொரு பகுதியும் இந்நூலில் எழுதப்பெற்றுள்ளது. அக்குறைகளை நீக்க வழிகளும் ஓரளவு சுட்டப் பெறுகின்றன.
வாழ்க்கைப் பயணம் நீண்டது–எண்பது கோடி நினைந்து எண்ணுவது– நினைக்க நினைக்க வளர்வது–உற்று நோக்க உணர்வூட்டுவது, என் வாழ்க்கைப் பயணத்தின் ஐம்பத்தைந்தாவது வயதில்–மைல்
வாழ்க்கைப் பயணம் நீண்டது–எண்பது கோடி நினைந்து எண்ணுவது– நினைக்க நினைக்க வளர்வது–உற்று நோக்க உணர்வூட்டுவது, என் வாழ்க்கைப் பயணத்தின் ஐம்பத்தைந்தாவது வயதில்–மைல் கல்லில் இன்று நான் நிற்கிறேன். இந்த ஐம்பத்தைந்தாண்டுகளில், அறியா நிலையில் ஐந்தாண்டுகள் கழிந்தனபோக, அரைநூற்றாண்டு எல்லையை எண்ணிப் பார்க்கிறேன். அது என் எண்ணத்தின் அளவு கடந்து அப்பாலே சென்று கொண்டே இருக்கின்றது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் என் இளமையின் நினைவுகளை எண்ணி எண்ணி உருகினேன். அதன் விளைவால் எழுந்தது என் ‘இளமையின் நினைவுகள்’ என்ற நூல். இடையில் பத்து ஆண்டுகள் எப்படியோ–என்னென்ன வகையிலோ உருண்டோடி விட்டன. இன்று மீண்டும் என் கடந்த கால வாழ்வைப் பற்றிச் சிந்தித்துத் தீட்டத் தொடங்கிவிட்டேன். ஆயினும் அதற்கு அடிப்படையாகிய எண்ண அலைகள் எல்லையற்று விரிகின்றன. அவற்றின் இடையில் சிக்கி–தள்ளுண்டு– அலைந்து இதோ என் வாழ்வைத் திரும்பி நோக்கி எழுதத் தொடங்குகிறேன்.
ஆசிரியர்
ஆங்கில மொழியாகத்துடன்
பாடல் : 2
கல்விக் கழகு கசடற மொழிதல்
விளக்கம்
குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.
ஆங்கில மொழியாகத்துடன்
பாடல் : 2
கல்விக் கழகு கசடற மொழிதல்
விளக்கம்
குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.
1. இலங்கை எதிரொலி - சிற்றரசு
2. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம்
3. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சி - மௌனகுரு, சித்திரலேகா மற்றும் எம். ஏ. நூஃமான்
ஆகி
1. இலங்கை எதிரொலி - சிற்றரசு
2. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம்
3. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சி - மௌனகுரு, சித்திரலேகா மற்றும் எம். ஏ. நூஃமான்
ஆகிய நூல்களின் தொகுப்பு.
ஔவையார் ஆத்திச்சூடி மற்றும் ஔவையார் தனிப்பாடல்கள் (புலியூர்க் கேசிகனின் உரையுடன்) அடங்கிய நூல்.
பையலோ டிணங்கேல்.
Don't comply with idiots.
பதவுரை
பையலோடு - சி
ஔவையார் ஆத்திச்சூடி மற்றும் ஔவையார் தனிப்பாடல்கள் (புலியூர்க் கேசிகனின் உரையுடன்) அடங்கிய நூல்.
பையலோ டிணங்கேல்.
Don't comply with idiots.
பதவுரை
பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - கூடாதே.
பொழிப்புரை
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
கணினி, சுற்றுச்சூழல், இயற்கை, விவசாயம், கல்வி- இது போன்ற மாணவர்களுக்குத் தேவையான 25 தலைப்புகளில் 125 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாகும்.
கணினி, சுற்றுச்சூழல், இயற்கை, விவசாயம், கல்வி- இது போன்ற மாணவர்களுக்குத் தேவையான 25 தலைப்புகளில் 125 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாகும்.
இந்தியக் கடல் ஆராய்ச்சி என்னும் அனைத்துலகத் திட்டம் வகுக்கப்பட்டுச் சீரிய முறையில் செயற்படுத்தப்பட்டபின் கிடைத்த செய்திகள், உண்மைகள், நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ஆகியவை
இந்தியக் கடல் ஆராய்ச்சி என்னும் அனைத்துலகத் திட்டம் வகுக்கப்பட்டுச் சீரிய முறையில் செயற்படுத்தப்பட்டபின் கிடைத்த செய்திகள், உண்மைகள், நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ஆகியவையும்; மற்றும் பெருங்கடலின் அடிப்படைச் செய்திகளும் வகைப்படுத்தியும், தொகைப்படுத்தியும் இதில் கூறப்பட்டுள்ளன. பெருங்கடல் பற்றி முதன் முதலில் முறையாக எழுதப்பட்ட நூல் இதுவே.
செயல் என்ற சொல் லத்தீன் “ஆக்டஸ்” என்பதிலிருந்து வந்தது. இது அதன் சூழலைப் பொறுத்து, வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம்.
எனினும் பொதுவாகச் செயல் என்பது ஒரு செயலுக்
செயல் என்ற சொல் லத்தீன் “ஆக்டஸ்” என்பதிலிருந்து வந்தது. இது அதன் சூழலைப் பொறுத்து, வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம்.
எனினும் பொதுவாகச் செயல் என்பது ஒரு செயலுக்கு வழிவகுக்கும் அனைத்தையும் குறிக்கிறது, எனவே அது எப்போதும் செய்வது அல்லது செய்வதன் விளைவாகத் தொடர்புடையதாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக மதப் பகுதியில் நாம் விசுவாசச் செயல் என்று அழைக்கிறோம், இது மக்களால் செய்யப்படும் செயல்.
இதே போல் ஒரு நிகழ்வு நடைபெறும்போது அந்நிகழ்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதனை செயல் எனலாம்.
செயல் வேறு சொல்
நடத்தை
வினை
செயற்பாடு
ஊழிக்காலம் விளக்கம்
இந்துகளின் சித்தாந்தப்படி பூவுலகம் இருக்கப்போகும் கால அளவு மகாயுகம் எனப் பெயரிடப்பட்டு அது நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சத்தியயுக
ஊழிக்காலம் விளக்கம்
இந்துகளின் சித்தாந்தப்படி பூவுலகம் இருக்கப்போகும் கால அளவு மகாயுகம் எனப் பெயரிடப்பட்டு அது நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சத்தியயுகம், திரோதயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகமாகும். தற்போது நடக்கும் யுகமான கலியுகத்தின் முடிவுநாளில் இப்பூவுலகு ஆழிப்பேரலைகளால் அழிவு காணும். அந்த காலமே ஊழிக்காலம் அதாவது யுகாந்தகாலம் ஆகும்.
உலகில் எல்லா உயிரினங்களும் பொருட்களும் மற்றும் இயற்கையான அமைப்புகளும் ஏதோ ஒரு நாளில் முற்றிலும் அழிந்துப்போய் விடக்கூடியவையேயாகும். அந்தக் குறிப்பிட்ட காலம் அதன் வாழ்வின் இறுதியான காலம் ஆகும். உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துப்விடக்கூடிய காலப்பகுதியை ஊழிக்காலம் எனக் குறிப்பிடலாம்.
நான் மாடர்ன் தியேட்டரின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த நேரத்தில் 1947-ல் மாயாவதி படத்திற்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். மெட்டுக்குப் பாட்டமைப்பதில் குறிப்பிடத்தக்கவர். என
நான் மாடர்ன் தியேட்டரின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த நேரத்தில் 1947-ல் மாயாவதி படத்திற்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். மெட்டுக்குப் பாட்டமைப்பதில் குறிப்பிடத்தக்கவர். என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர். T.R.S. அவர்களிடமும் அப்படியே, நான் மாடர்ன் தியேட்டரை விட்டு விலகி வந்து ஆரம்பித்த பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். பணத்தைப் பெரிது பண்ணாது நட்புக்கே மதிப்புத் தருபவர். வாழ்விலும் தாழ்விலும் ஒரே சீராக நடந்துவருபவர். அவரது திரைப்படப் பாடல் தொகுப்பு வரப்போவது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் பெற்ற விருதுகளும் பட்டங்களும் பலப்பல :
1. திரைக்கவி திலகம் 1959 (குடந்தை வாணி விலாச .சபா) 2.”கலைமாமணி” 1969. இயல், இசை, நாடக மன்றம், 3.தமிழக அரசு பரிசு! 1969, 4. V.G.P. அன்னை சந்தனம்மாள் பரிசு 1984, 5.கவியரசு கண்ணதாசன் நினைவுப் பரிசு 1985. அவருடைய எல்லாப் பாடல்களுமே புத்தக வடிவெடுக்க விரும்புகிறேன். ஆண்டவனும், தமிழக மக்களும் அவருக்கு அந்த சக்தியை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்
எம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
இந்நூலில் 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியத்தின் நயங்களையும், கருத்துகளையும், செய்திகளையும் சுருக்கித் தருகிறது. இலக்கியம் சிறப்படைவதற்கு அது உணர்த்தும் செய்
இந்நூலில் 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியத்தின் நயங்களையும், கருத்துகளையும், செய்திகளையும் சுருக்கித் தருகிறது. இலக்கியம் சிறப்படைவதற்கு அது உணர்த்தும் செய்திகள், அணிநயங்கள், உணர்வுகள், கற்பனைகள் காரணம் ஆகின்றன.
சங்க இலக்கியம் முதல் திரு.வி.க. வரை அவ்வவ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளை ஒவ்வொரு கட்டுரையும் காட்டுகின்றன. ஒரு நூலில் பல சிறப்புகள் இருந்தாலும் அதற்கே உரிய அழகு நயம் எது என்று காட்டுவதில் இந்நூல் தனித் தன்மை பெற்றிருக்கிறது.எழிலும் எளிமையும் கூடிய செந்தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ரா. சீனிவாசன்
இலக்கிய மலர்கள் என்னும் இந்நூல் ஓர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு ஆகும். எனது தமிழ் இலக்கியச் சிந்தனைக் கோவையே இக்கட்டுரைத்தொகுப்பு. இத்தொகுப்பில் காணும் கட்டு
இலக்கிய மலர்கள் என்னும் இந்நூல் ஓர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு ஆகும். எனது தமிழ் இலக்கியச் சிந்தனைக் கோவையே இக்கட்டுரைத்தொகுப்பு. இத்தொகுப்பில் காணும் கட்டுரைகள் தமிழன் இளந்தமிழன், செந்தமிழ், நெல்லைச் செய்தி முதலிய இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்தவை. அவற்றை அவ்விதழ்களில் வெளியிட்ட ஆசிரியர்களுக்கு இதுகால் எனது நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் எனது மலர்களும் நறுமணம் வீசித்திகழும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தமிழ் மக்கள் இம்மலர்களின் மணத்தை நுகர்ந்து மகிழ வேண்டுகின்றேன்.
நூலாசிரியர்
உண்மையான இன்பம் உழைப்பில்தான் இருக்கிறது. உற்சாகமான உழைப்பினால் கிடைக்கின்ற பலனில்தான், நல்ல நிம்மதியும் கிடைக்கிறது. அந்த இன்பமும் மகிழ்ச்சியுமே நீடித்து நிலைத்து நிற
உண்மையான இன்பம் உழைப்பில்தான் இருக்கிறது. உற்சாகமான உழைப்பினால் கிடைக்கின்ற பலனில்தான், நல்ல நிம்மதியும் கிடைக்கிறது. அந்த இன்பமும் மகிழ்ச்சியுமே நீடித்து நிலைத்து நிற்கும். அதுவே வாழ்வின் பயனுமாகும்.
‘எந்த வழியிலேனும் பணம் சேர்த்து விடலாம், இஷ்டம் போல் வாழலாம்’ என்று ஒருசிலர் முயற்சி செய்கிறார்கள். அது முறையான வாழ்க்கையல்ல, குறுக்கு வழி எப்பொழுதும் துன்பத்தையே தரும்.
துன்பம் தரும் வழியை தெரிந்தே தேர்ந்தெடுத்துப் பயணம் செய்வது, அறிவுடையோர்க்கு அழகல்ல. நல்ல வாழ்க்கை வாழ்பவரையே உலகம் மதிக்கிறது. போற்றுகிறது, புகழ்கிறது. அதனால்தான் வள்ளுவரும் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக!’ என்றார்.
நாம் புகழுடனும் நிம்மதியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்திட விரும்பினால், நல்ல பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டும். வேறுபாதை வேண்டாம் அவ்வாறு சென்றால் என்ன ஆகும் என்ற ஓர் கேள்விக்குப் பதிலாக, இந்த குறுநாவல் அமைந்திருக்கிறது.
நண்பர்களுக்கு
இந்தப் புத்தகத்திலுள்ள ஐந்து கட்டுரைகளும் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை. எனினும், இவை களுக்குள் நெருங்கிய தொடர்பு உண்டு.
இதில் கூறப்பட்டிருக்கும் கர
நண்பர்களுக்கு
இந்தப் புத்தகத்திலுள்ள ஐந்து கட்டுரைகளும் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை. எனினும், இவை களுக்குள் நெருங்கிய தொடர்பு உண்டு.
இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களில் சில மிகவும் புரட்சிகரமானவை என்று யாரும் அஞ்ச வேண்டிய தில்லை. ஏனெனில், இவைகளைப் பார்க்கிலும் புரட்சிகர மான கருத்துக்களை உடையவர்கள் பலர் இருக்கின்றனர்.
புரட்சி என்பதுதான் என்ன? வளர்ச்சி ஆமை வேகத் தில் ஊர ஆரம்பித்தால், உடனே புரட்சி தோன்றாமல் முடியாது. புரட்சி என்பது ஐதி, வளர்ச்சி என்பது நடனம். புரட்சிகள் ஆகிய பல ஜதிகள் சேர்ந்து வளர்ச்சி என்ற நடனமாகப் பூர்த்தியாகின்றன.
சொற்கள் பூதங்களாம். அவைகள் மனித ரத்தத் தைக் குடித்த பிறகே அரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிக்க முடியுமாம்.
என்னுடைய சொற்கள் சம்பந்தமாக உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இவைகள் பல வருஷங்களாக உள்ளத்தில் கிடந்து என் உதிரத்தைக் குடித்து வந்தன என்பதில் ஐயமில்லை. ஆனால், குடித்துவிட்டு, இப்பொழுது கிடைக்கிற நான் வரையில் ஏவிய வேலைகளை இவைகள் சாதிக்குமோ என்னவோ, தெரியவில்லை. அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை. இனி அது நீங்களும் என் சொற்களும் சம்பந்தப்பட்ட விஷயம்.
ப. ரா.
அலெக்சாந்தரும் அசோகரும் உலகப் பெருவீரர் என்று புகழ்பெற்றவர்கள். அலெக்சாந்தர் இறுதிவரை வாளையே நம்பி இருந்தவர். அசோகர் போர்வெறி கொண்டு பல போர்களில் வெற்றிமாலை சூடியவர்; இ
அலெக்சாந்தரும் அசோகரும் உலகப் பெருவீரர் என்று புகழ்பெற்றவர்கள். அலெக்சாந்தர் இறுதிவரை வாளையே நம்பி இருந்தவர். அசோகர் போர்வெறி கொண்டு பல போர்களில் வெற்றிமாலை சூடியவர்; இடையில் வாளை எறிந்துவிட்டு ஆன்ம வலிமையையே துணையாகக் கொண்டவர்.
மாவீரர் இருவரின் சுருக்கமான வரலாறுகளைக் கொண்டது இந்நூல். அன்பு, வீரம், ஒப்புரவு, ஒருமைப்பாடு முதலிய பண்புகளைப் பின்னணியாகக் கொண்டு இந்நூல் இனிய எளிய நடையில் இயற்றப்பட்டுள்ளது.
அலிபாபா மற்றும் ஹெர்க்குலிஸ் ஆகிய இரண்டு கதைகள் அடங்கிய சிறுவர்களுக்கான நூல்.
அலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலி
அலிபாபா மற்றும் ஹெர்க்குலிஸ் ஆகிய இரண்டு கதைகள் அடங்கிய சிறுவர்களுக்கான நூல்.
அலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபாவின் கதை. கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது.
இந்தக் கதை ‘அராபியர் நிசிக்கதைகள்’ அல்லது ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என்று சொல்லப்பெறும் கதைகளோடு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்றுள்ள கதைகளுள் ஒன்று. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
சங்ககாலத்து மங்கையர் நிலை
சங்ககாலமோ, சமகாலமோ பெண்கள் எப்போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி காட்ட தங்கியது இல்லை என்பதே உண்மை. கல்வி, விளையாட்டு, போர் என தான் விரும
சங்ககாலத்து மங்கையர் நிலை
சங்ககாலமோ, சமகாலமோ பெண்கள் எப்போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி காட்ட தங்கியது இல்லை என்பதே உண்மை. கல்வி, விளையாட்டு, போர் என தான் விரும்பும் துறைகளில் எல்லாம் மின்னிய பெண்கள் ஏராளம். சங்ககாலத்து பெண்கள் வாழ்ந்த வாழ்க்கை வேறு, அங்கு அவர்களுக்கு உரிய வரங்களும் சாபங்களும் இருந்தன. இந்த காலத்து பெண்களுக்கு தங்களுக்கே உரிய வரங்களும் சாபங்களும் உள்ளன. குறைகளை தவிர்த்து நிறைவை மட்டுமே நோக்குவோமானால் சங்கத்து பெண்கள் போல இன்று நம் பெண்சமூகத்துக்கு உரியளவு சுதந்திரமும், குடும்பங்களில் அதிக முக்கியத்துவமும் வழங்குவது அவசியமாகும். இன்றைய கல்வியும், அன்றைய சுதந்திரமும் பெண்களுக்கு வாய்க்குமெனில் நிச்சயம் நம் சமூகம் வளர்ச்சிப்பாதையில் செல்லும்.
இல்வாழ்க்கை
பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று.-இந்தியா
வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள.-( ,, )
ஏழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டு
இல்வாழ்க்கை
பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று.-இந்தியா
வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள.-( ,, )
ஏழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டு விடுவாய்; யசமானி அம்மாளின் குறை ஒரே திரையில் மறைந்து விடும்.-( ,, )
கட்டிலிலே கணவனும் மனைவியும், வெளியிலே அவர்கள் விருந்தினர்கள்.-சீனா
கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி.-( ,, )
இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது; வெளியே யிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளே யிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர்.-அரேபியா
ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட
இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம்.-பாரசீகம்
கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண் வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம்.
- இங்கிலாந்து
பெண் இல்லை யென்றால், வீடில்லை.- பல்கேரியா
‘கலைமகள்’ அதிபர் திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கு அடுத்தபடியாக புதுமைப்பித்தனை மதித்தார்! அலுவலகத்தில் புதுமைப்பித்தனிடம் ச
‘கலைமகள்’ அதிபர் திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கு அடுத்தபடியாக புதுமைப்பித்தனை மதித்தார்! அலுவலகத்தில் புதுமைப்பித்தனிடம் சிலருக்கு வெறுப்பு இருந்தபோதிலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.
புதுமைப்பித்தன் எழுதிய “கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற கதை ‘கலைமகளில்’ வெளிவந்த சமயம் தி. ஜ. ர அவர்கள் படித்து ரசித்துவிட்டு, அடுத்த பகுதி எப்போது வரும்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தி. ஜ. ர. ‘சக்தி’ ஆசிரியராக இருந்தார். என்னை வழியில் பார்த்து அடுத்த பகுதி வருவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டார். அப்போதுதான் புதுமைப்பித்தனை அறிந்தேன்.
அடுத்த சில நாட்களில் புதுமைப்பித்தனே 'முல்லை' பதிப்பகத்துக்கு வந்துவிட்டார்! அவருடைய வருகையே உற்சாகமாக இருக்கும். வரும்போது சிரித்துக்கொண்டே வேலை எல்லாம் தடைப்பட்டுவிட்டதோ? என்று கூறுவார். இதுவே முதல் அறிமுகம். பிறகு அடிக்கடி சிரிப்பொலியுடன் வருவார்.
அப்போது 'வேலன், வேடன், விருத்தன் என்று என்னைக் குறிப்பிடுவோர், அதாவது பிரிண்டர், பப்ளிஷர் ஆசிரியர் என்பதை அப்படி நகைச்சுவையோடு குறிப்பிடுவார். இப்படியாக தொடர்ந்தது எங்களது தொடர்பு.
அவர், பல சமயங்களில் பணம் கேட்கும்போது தயங்காமல் கொடுத்து இருக்கிறேன். அதற்கு அவராகவே சில கதைகளை உரிமை எழுதி நீங்கள் அச்சிட்டு வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
மேற்படி கதைகளை ‘விபரீத ஆசை’ என்ற பெயரில் வெளியிட்டேன்.
வேடிக்கை மனிதர் புதுமைப்பித்தனோடு உரையாடும் போது கூறிய சுவையான முத்துக்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன்.
13 இந்திய மொழிகளிலிருந்து சிறந்த கதைத்தொகுப்பு.
அதிவேக பினே
பி.ஆர். பாக்வத்
நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பி
13 இந்திய மொழிகளிலிருந்து சிறந்த கதைத்தொகுப்பு.
அதிவேக பினே
பி.ஆர். பாக்வத்
நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என் வீடு என்பது அவன் கொள்கை. சுற்றித்திரியும் பாணேஷைத் தன் வீட்டின் வாசல் அருகே சந்திக்க நேர்வது விசித்திரம் தான் என்று நந்து நினைத்தான். அந்தத் தற்செயலான சந்திப்பின் அதிவிசித்திர விளைவு, அதிவேக பினேக்குத்தான் ஏற்பட்டது-அதற்குக் காரணம் கூட நந்து தான்.
உண்மையில் பாணேஷ் நந்துவின் வீட்டுக்கு அழைக்கப்படவில்லை. பார்க்கப் போனால், அவர்கள் அறிமுகமானவர்களே இல்லை. அதிவேக பினேயை நந்துவுக்குத் தெரியும், மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தது போல் தான். அவனது வீரமும் உணர்ச்சித் துடிப்பில் செய்யும் தீரச் செயல்களும் பிரசித்தமானவை. கதை அளப்பதில் நந்து நவாதேக்கு இருந்த அசாத்தியத் திறமையை பாணேஷ் கேள்விப்பட்டிருந்தான். கதை சொல்லி நந்து சூன்யத்திலிருந்து பூரண உலகத்தையே படைக்கக் கூடியவன்.
நந்து வீட்டருகில் இருந்த ஒரு பெரிய அற்புதமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் தான் இவ் இரண்டு சூரர்களும் முதன்முதலாகச் சந்தித்தார்கள்....
தெய்வயானையின் கணவன் (1-6)
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறு
தெய்வயானையின் கணவன் (1-6)
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .(5)
மறுவில் கற்பின் வாணுதற் கணவன் . . . .(1 – 6)
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .[05]
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
பொருளுரை:
உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு வெயிலும் வெளிச்சமும் தரும் பொழுது உலகை வலம்வருகிறது. காலைக் கதிரவன் கடலை உழுவது கண்கொள்ளாக் காட்சி. அதன் கவின் பேர் அழகைப் பலரும் புகழ்கின்றனர். அதைப்போலத்தான் முருகன் இமைக்கிறான். மனன் ஏர்பு திரிதருகிறான். அருட்பார்வை வழங்குகிறான். அவனது அருள்ஒளி கட்டவிழ்ந்து பாய்கிறது. தடை இல்லாமல் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்திலும் காலவெள்ளத்திலும் பாய்கிறது.துன்புறுவோரைத் தாங்குவதே முருகனது மதக்கொள்கை. அவனது திருவடிகளின் நோன்பும் அதுதான். துன்பத்தைப் போக்கும் அவன் செயலை எதிர்த்தவர்களை அத்திருவடிகள் மிதித்துத் தேய்க்கும். மழைபோன்று உதவுவது அவனது கைகள். களங்கமில்லாத கற்புநெறியினளாகிய தெய்வானைக்கு அவன் கணவன்.
குறிப்பு:
வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.
சுவைமிகுந்த 104 நிகழ்ச்சிகளின் குவியல்.
ஒரு சொல்லுக்குப் பொருள்
ஹம்ப்ரீ பொகார்ட் என்ற நடிகர், அவருடைய மனைவி, நடிக
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.
சுவைமிகுந்த 104 நிகழ்ச்சிகளின் குவியல்.
ஒரு சொல்லுக்குப் பொருள்
ஹம்ப்ரீ பொகார்ட் என்ற நடிகர், அவருடைய மனைவி, நடிகை லாரென்பகால் ஆகிய மூவரும் ஒரு விளையாட்டுக் கழகத்தில், இனிமையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கொலம்பியா பட நிறுவனத்தின் தலைவர் ஹாரிகோஹன் அந்தப் பக்கமாய் வந்து நடிகர் பொகார்ட்டிடம் ஏதோ கிசு கிசுத்து விட்டுப் போனார்.
உடனே நடிகர் பொகார்ட், தன் மனைவியிடம், "நான் நடித்திருக்கும் படம் நல்ல வெற்றியைத் தரும்” என்று சொன்னார்.
"அதெப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள் நடிகை பகால், - -
"பட அதிபர் கோஹன்,' நமது படம்' என்று அதை இப்பொழுது என்னிடம் குறிப்பிட்டார். அது வெற்றிகரமான படம் அல்லவென்றால், இப்படிக் குறிப்பிடாமல் உன் படம் என்று அல்லவா குறிப்பிட்டிருப்பார் என்றார் நடிகர்.
மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள் 112
மாணவர்களுக்கு நீதி கதைகள் 60
புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. தமிழர் வாழ்க்கைக் கணக்குப் பொறிக்கப் பெற்றுள்ள பேரேடு,
மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள் 112
மாணவர்களுக்கு நீதி கதைகள் 60
புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. தமிழர் வாழ்க்கைக் கணக்குப் பொறிக்கப் பெற்றுள்ள பேரேடு, பாடல்கள் நானுறே. படிக்கத் தொடங்கி விட்டாலோ, பெறும் அனுபவங்கள் பலகோடி. மனக் கோணலை நிமிர்க்கும் ஒரு பாடல். வளைந்த முதுகை நேராக்கும் மற்றொரு பாடல். சிந்தனை வளர்க்கும் புறப் பாடல். செயலனாக்கும் அப்பாடல். அறம் வளர்க்கும். அறிவைப் பெருக்கும். வீரம் ஊட்டும். அன்பை விளைவிக்கும். ஊக்கம் நிரப்பும். உணர்ச்சியூட்டும். கடமை உணர்த்தும். வீறு பெற்றெழச் செய்யும் வரலாறுகள், கண்ணில் கனல் எழுப்பும் காட்சிகள், மார்பை விம்மச் செய்யும் வீரச் செய்திகள்; இப்படி எத்தனையோ வியத்தகு செய்திகளைப் புறப் பாடல்களில் பார்க்கலாம்.
இதுவரை, புலவர்களே இப் பேரேட்டிற்குத் தனி உரிமை பாராட்டி வந்தனர். இந்நிலை மாற வேண்டும். புற நானூறு பொது உடைமை - பொதுச் சொத்தாக வேண்டும். எழுத்துக் கூட்டிப் படிப்பவருங்கூடப் புறநானூற்றைப்படித்துப்பயன் துய்க்கவேண்டும். இதற்காக எழுந்த சிறு முயற்சியின் விளைவே இந்நூல். புறநானூற்றுப்பாடல்கள் 400 உள்ளது. அதில் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் 113 பாடல்கள் கதை வடிவில் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் நமது மனம் உள்வாங்கிக் கொள்ளாத சென்ற நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில், உடலை ஊடுறுவி அதன் உறுப்புக்களை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்க்க வ
இன்னும் நமது மனம் உள்வாங்கிக் கொள்ளாத சென்ற நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில், உடலை ஊடுறுவி அதன் உறுப்புக்களை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்க்க வைக்கும் ‘ஸ்கேனிங்’ என்ற முறையும், உடனடியாகப் படம் பிடித்து, உடனடியாக படம் பிடித்தவரிடமே அவரது உருவத்தையும் பேச்சையும் திரையில் காட்டும் வீடியோ முறைமையும் , இன்டர்நெட் இணையமும் சமூக முறைமையையே தலைகீழாகப் புரட்டி விட்டது என்று சொல்லலாம். இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தாமல் அடியோடு மனோவேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன.
இப்படிப்பட்ட இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளில், வீடியோ - சமூகத்தில் நல்லதும் கெட்டதுமான பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, இன்றையக் கிராமங்களில் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்கும் படைப்புதான் ‘என்னுரை - சாமியாடிகள்’ என்ற இந்த புதினம் என்றாலும் இதில் வீடியோ - ஆடியோ தாக்கம் இலைமறைவு காய்மறைவாகக் காட்டப்பட்டு, இதன் விளைவுகளால் ஏற்பட்ட கதையம்சமே இந்தப் புதினத்தில் மேலோங்கி நிற்கிறது.
குழந்தைகளுக்குக் கதை படிப்பதிலே ஒரு மகிழ்ச்சி உண்டு. பாட்டுப் பாடுவதிலும் ஒரு தனி மகிழ்ச்சியைக் காணலாம். ஆனால் கதையும் பாட்டும் சேர்ந்த கதைப் பாடல்களாக இருந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கதை படிப்பதிலே ஒரு மகிழ்ச்சி உண்டு. பாட்டுப் பாடுவதிலும் ஒரு தனி மகிழ்ச்சியைக் காணலாம். ஆனால் கதையும் பாட்டும் சேர்ந்த கதைப் பாடல்களாக இருந்துவிட்டால் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லேயே இருக்காது. ஆங்கிலத்தில் கதைப் பாடல்கள் (Story Poems) ஏராளமாக இருப்பதை நாம் அறிவோம். அவற்றில் சரித்திரக் கதைகள், நீதிக் கதைகள், கற்பனைக் கதைகள், வேடிக்கைக் கதைகள் எனப் பலவகை உண்டு. பல புத்தகங்களாக அவை வெளிவந்துள்ளன. அவற்றைப் போல் நம் தமிழ் மொழியிலும் புத்தகங்கள் வேண்டுமென்று அடிக்கடி பள்ளி ஆசிரியர்களும், நூல் நிலையத்தினரும் கேட்கின்றன.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் 'அப்பம் திருடிய எலி'?'ஊகமுள்ள காகம்' போன்ற சில கதைப் பாடல்களைக் குழந்தைகள் தாமே விரும்பிப் பாடும் வகையில் இயற்றித் தந்தார்கள். அவர்களுக்குப் பிறகு ஏராளமான கதைப் பாடல்களை எழுதி, இன்று குழந்தைப் பாடல்கள் எழுதும் பலருக்கு வழி காட்டியாக விளங்குபவர் குழந்தைக் கவிஞரே யாவர்.
கல்வி, மனச்சிதைவு, ஆற்றல், ஆளுமை, சுற்றுச்சூழல், சமூகம் போன்ற 50 தலைப்புகளில் சிறுவர்களுக்கான கட்டுரைகள் அடங்கிடய தொகுப்பாகும்.
கல்வி, மனச்சிதைவு, ஆற்றல், ஆளுமை, சுற்றுச்சூழல், சமூகம் போன்ற 50 தலைப்புகளில் சிறுவர்களுக்கான கட்டுரைகள் அடங்கிடய தொகுப்பாகும்.
பெரிய அளவிலான புத்தகம் (8.5" X11")
இந்த நூல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 108 சிறுகதைகள் அடங்கிய செம்பதிப்பு ஆகும்.
பெரிய அளவிலான புத்தகம் (8.5" X11")
இந்த நூல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 108 சிறுகதைகள் அடங்கிய செம்பதிப்பு ஆகும்.
முன் புதையுண்ட முத்தமிழ்ச் சிறப்பினை மன்பதைக்கு உணர்த்து தலையே தம் வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு ஒவாது உஞற்றிய பாவலரேறு அவர்களின் செறிவுறு பாக்களையும் விரிவுறு விளக்கங்க
முன் புதையுண்ட முத்தமிழ்ச் சிறப்பினை மன்பதைக்கு உணர்த்து தலையே தம் வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு ஒவாது உஞற்றிய பாவலரேறு அவர்களின் செறிவுறு பாக்களையும் விரிவுறு விளக்கங்களையுந் தாங்கி வீறார்ந்து விளங்குவது நூறாசிரியம் என்னும் இந்நூல்:
தமிழின் விழுமிய இலக்கிய ஆக்கங்களான கழக நூல்களில் ஆய்வும் தோய்வும் உடைய அறிஞர் பெருமக்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்நூலைப் படித்த அளவில் விம்மிதமெய்திச் செம்மாப்புறுதல் உறுதி.
பாவலரேறு அவர்களின் அரிய படைப்புகளான இந்நூல் அகவல் களெல்லாம், இடைக்காலத்தே இறுக்கந் தளர்ந்து போன் யாப்பமைதிக்கும், பொக்காய்ப் போன சொல்லாட்சிக்கும், பொய்க்கோலம் பூண்ட புனைந்துரைகளுக்கும் மாறாக உணர்வழுத்தத்திற்கேற்ற செவ்விய யாப்பமைதியும், செஞ்சொற் செறிவும், நயத்தக்க நல்லணியும் கொண்டு, கற்பாரை ஈர்க்குந் திறத்தில் இணையற்று விளங்குகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது, அதில் யார் எழுதலாம், கட்டுப்பாடுகள் என்ன போன்ற விவரங்களை நேர்காணல் வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் தொகுத்ததில் மகி
தமிழ் விக்கிப்பீடியா யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது, அதில் யார் எழுதலாம், கட்டுப்பாடுகள் என்ன போன்ற விவரங்களை நேர்காணல் வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் தொகுத்ததில் மகிழ்ச்சி.
அம்பிகாபதி காதல் காப்பியக் கதை நடந்த காலம், அம்பிகாபதியின் தந்தையாகிய கம்பரின் காலம் என்பதில் ஐயமில்லை. கம்பரின் காலம் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. கம்பர் கி. பி. ஒன்ப
அம்பிகாபதி காதல் காப்பியக் கதை நடந்த காலம், அம்பிகாபதியின் தந்தையாகிய கம்பரின் காலம் என்பதில் ஐயமில்லை. கம்பரின் காலம் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. கம்பர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் என ஒரு சாராரும், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என மற்றொரு சாராரும் கூறுகின் றனர். இவற்றுள், கம்பர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்தே சரியானது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அ
புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் ‘தங்ஙள் அமீர்’ இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. ‘தங்ஙள் அமீர்’ என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக ‘தங்ஙள் அமீரை’ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது.
அண்ணாவின் கடிதங்கள்- மூன்றாம் தொகுதி- 60 கடிதங்கள்.
அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
அண்ணாவின் கடிதங்கள்- மூன்றாம் தொகுதி- 60 கடிதங்கள்.
அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
திருமலைமன்னர் கடம்ப வனமாகிய மதுரையை ஸ்ரீசக்கரவடிவில் அமைத்து புதுப்பொலிவூட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் திருநெல்வேலி வட்டாரமானது பாளையக்காரர்களின் ஆட்சிக்குட்பட்
திருமலைமன்னர் கடம்ப வனமாகிய மதுரையை ஸ்ரீசக்கரவடிவில் அமைத்து புதுப்பொலிவூட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் திருநெல்வேலி வட்டாரமானது பாளையக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த 'புதுநாட்டு இடையர்கள்' ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையினர்களாக வாழ்ந்து வந்தனர். 'சிறுதாலி' கட்டும் இப்பிரிவினருள் ஒரு பெண்ணானவள் தன் கணவனை இழந்து விதவையாகி விட்டால் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லை. இந்நிலையில் அங்குள்ள பாளையக்காரர் இடையர்களை அழைத்துக் கணவனை இழந்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் விதவையாய் இருப்பது நல்லதில்லை. அவர்கள் மற்றவர்களைப் போல. மறுமணம் செய்து கொள்ளலாம் என்று வற்புறுத்துகிறார்.
'நாங்கள் அறுத்தால் கட்டமாட்டோம்' என்று சொல்லிப் பாளையக்காரர் அறிவுரையினை சிறுதாலி கட்டும் புதுநாட்டு இடையர்கள் ஏற்க மறுத்தனர்.
அங்கு வாழ்ந்த புதுநாட்டு இடையர்கள் பாளையக்காரர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தனர். அவ்வாண்டு வழக்கம் போல இடையர்கள் நெற்பயிர்களை அறுவடை செய்தனர். அறுவடை முடிந்ததும் இடையர்கள் நெற்பயிர்களைக் கட்டத்தொடங்கினர். அப்பொழுது பாளையக்காரர் 'அறுத்த பயிர்களை இடையர்கள் கட்டக்கூடாது' என்று ஆணை பிறப்பித்து விட்டார். காரணம் கேட்ட இடையர்க்கு "நீங்கள் தான் அறுத்தால் கட்டமாட்டோம் என்று சொன்னீர்களே! அதன்படியே நீங்கள் இப்பொழுது நெற்பயிர்களைக் கட்டவேண்டாம்" என்று பாளையக்காரர் விளக்கம் கூறினார்
வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. புறநானூற்று வீரம் போற்றும் வீரச் சிங்கமாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
“என
வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. புறநானூற்று வீரம் போற்றும் வீரச் சிங்கமாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தொண்டு ஞானத்துக்குத் தொண்டராகத் தோன்றியவர் மாவீரர் வ.உ.சி!
வடநாட்டுத் தேசிய செருகளத்துப் போர் முனைக்கு ஒரு திலகர் வாய்த்தாரென்றால், தென்னாட்டுத் தேசியத்துக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி வளர்த்த தந்தையாக நடமாடிய தன்மான வீரர் வ.உ.சி
இல்லையென்றால், “எங்கள் மன்னன் திலகர் உயிருடன் இருந்திருந்தால், இந்தப் பேடித்தனமான ஒத்துழையாமைத் திட்டத் தீர்மானத்தைக் கொண்டு வர இந்தக் காந்தி துணிவாரா?” என்று, கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் மகா சிறப்புச் சபையில் காந்தி பெருமானை நேருக்கு நேராகக் கேட்ட அஞ்சா நெஞ்சராக சிதம்பரம் இருந்திருப்பாரா?
அண்ணாவின் கடிதங்கள்- நான்காம் தொகுதி- 70 கடிதங்கள் + ஆரியமாயை
அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
அண்ணாவின் கடிதங்கள்- நான்காம் தொகுதி- 70 கடிதங்கள் + ஆரியமாயை
அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
இதழ் வாழ்த்து
(அண்ணா தீட்டிய இறுதிக் கவிதை)
என்தம்பி தருகின்றான் எழிலார் ஏடு!
'தென்னகம்' என்னும்ஒர் தீந்தமிழ் ஏடிது
என்னகம் விழைத்திடும்பல் இயல்புடை இளவலாம்
பொன்னக
இதழ் வாழ்த்து
(அண்ணா தீட்டிய இறுதிக் கவிதை)
என்தம்பி தருகின்றான் எழிலார் ஏடு!
'தென்னகம்' என்னும்ஒர் தீந்தமிழ் ஏடிது
என்னகம் விழைத்திடும்பல் இயல்புடை இளவலாம்
பொன்னகம் என்னுமோர் பொலிவுசேர் கொங்கினான்
தன்னகம் விளைந்தஓர் தாழையாம் காணீரே!தென்னகம் என்பது தேயமா? மாயமா?
என்றேலாம் பற்பலர் ஏசலைப் பேசினர்
அன்றெலாம் நமக்கென யார் துணை என்றனம்
கன்றெலாம் கனிஉதிர் காலமே வந்தது.
குன்றுபோல் நின்றனன், கொள்கையிற் திளைத்தனன்,
மன்றெலாம் கண்டனன், மதியழகன் எனும் பெயரினன்,
கொன்றையும் வென்றியும் கொண்டவர் திறத்தினை
அன்றவர் ஈட்டிய அருந்தமிழ்க் கீர்த்தியைச்
சென்றிவர் படித்துமே செப்பினர் நாட்டிடை
சேயிழை காணலில், செய்தொழில் தேடலில்
பாய்விழை மனதினர் பற்பலர் நடுவினில்
பாங்குறு இளவல்நற் பணிபல புரிந்தனன்
ஆங்கவன் ஆற்றிய அரும்பணி யாம்கரு
ஈன்றதோ பெருமிதப் போர்ப்படை யாகுமே!
அண்ணா மலைப்பல் கழகத்தி னின்றே
அணியொன்று கிளம்பிற்று காண்பகை வென்றே.
அந்நாளில் தமிழ்நாட் டார்கண் டதனைஎல்லாம்
அழகாக நாட்டவர்முன் காட்டினர் சொலல்வல்லார்!
ஆ இதுவோ நமதுமுறை! மருபிதுவோ! மாண்பிதுவோ
என்றே மக்கள்,
மனமுருகிக் கேட்டுணர்ந்து மகிழ்ந்தே நின்றார்.
மதியழகன் தந்ததிந்த எழுச்சி என்றே
மார்தட்டிப் புறப்பட்டார் பலரும் நன்றே!
கழகத்தின் எழிலுருவம் அமைந்த காலை
கருத்தளித்துக் காவல்நின் றான்இந்தக் காளை.
இழுக்கென்று சழக்கர் சிலர்கூறும் வேளை,
ஈதென்ன வம்புஎன ஓய்ந்தி டாமல்
என்னகம் சேர்உண் மைதனை எடுததியம்ப
எனக்குண்டு உரிமைகாண் என்றே கூறி,
சினங்கொண்டார் சிலர் தந்த கோலும் வாளும்
சிவப்பேற்றி உடலதனை வாட்டக் கண்டும்.
சிறிதேனும் பதறாது சிரித்தே நின்று
செந்தமிழைக் காப்பதற்கோர் பரிசாம் என்றார்!
அவர் சென்று காணாத ஊர்தா னில்லை...
குமணனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் புலவர்கள் இருவர். பெருஞ்சித்திரனார் என்பவர் ஒருவர்; மற்றொருவர் பெருந்தலைச் சாத்தனார். அவர்கள் வாழ்க்கையும் குமணனுடைய வாழ்க்கையும
குமணனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் புலவர்கள் இருவர். பெருஞ்சித்திரனார் என்பவர் ஒருவர்; மற்றொருவர் பெருந்தலைச் சாத்தனார். அவர்கள் வாழ்க்கையும் குமணனுடைய வாழ்க்கையும் பிரிவின்றி இணைந்திருக்கின்றன. அவர்கள் வரலாற்றை வேறாகவும் அவன் வரலாற்றை வேறாகவும் காணமுடியாது. ஆதலின், இப்புத்தகத்தில் புலவர் வரலாறும் குமணன் வாலாறும் இணைந்தே விரிவாக அமைந்திருக்கின்றன.
கிடைத்த செய்திகளை அக்கால நிலை, மன்னர் இயல்பு, மக்கள் இயல்பு, புலவர் நிலை, மக்கள் மனநிலை என்பவற்றோடு வைத்து நோக்கி, இணைப்பில்லாத இடங்களை அந்த இயல்புகளுக்கும் நிலைகளுக்கும் ஒத்த நிகழ்ச்சிகளாலும் உரையாடலாலும் நிரப்பி இந்த வரலாற்றை எழுதினேன்.
பழங்காலத்துப் புலவரும் புரவலரும் ஒன்றிப் பழகிய உறவைச் சிறப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். அந்த உறவுதானே நாட்டின் பண்பை உயர்த்த வழிகோலுவது?
கி. வா. ஜகந்நாதன்
செயல்கள் எவ்வெவ் வகையில், எவரெவர் மேற்கொள்ள வேண்டும் அவை எவ்வெவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும்; என்னெல் ன முயற்சிகள், முன்னெச்சரிக்கைகள், முன்னேற்பாடுகள் அவற்றுக்குத்
செயல்கள் எவ்வெவ் வகையில், எவரெவர் மேற்கொள்ள வேண்டும் அவை எவ்வெவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும்; என்னெல் ன முயற்சிகள், முன்னெச்சரிக்கைகள், முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை செயல்களுக்கு இடையில் வரும் இடையூறுகள், இடர்ப்பாடுகள், பொருள் தடைகள், ஆள்தடைகள் எவ்வெவ்வாறு அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்: அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும், அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது, என்றிவை பற்றியெல்லாம் மிக விளக்கமாகவும் மிக விரிவாகவும் இந்நூலுள் கூறப்பெறுகின்றன. இனி, இவையெல்லா வற்றுக்கும் ஒருபடி மேலாகச் சென்று, நல்ல, அரிய, பயனுள்ள செயல் களைத் திறம்படச் செய்வது எப்படி, எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும் அவற்றுக்கு எவரெவரைத் துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும். அவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் நன்கு எடுத்து விளக்குகிறது இவ்வரிய நூல்.
அண்ணாவின் கடிதங்கள்- இரண்டாம் தொகுதி- 60 கடிதங்கள்.
அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
அண்ணாவின் கடிதங்கள்- இரண்டாம் தொகுதி- 60 கடிதங்கள்.
அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
அண்ணாவின் குறும்புதினங்கள் முழுவதும்(24) அடங்கிய தொகுப்பு. பெரிய அளவிலான புத்தகம்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வ
அண்ணாவின் குறும்புதினங்கள் முழுவதும்(24) அடங்கிய தொகுப்பு. பெரிய அளவிலான புத்தகம்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
அண்ணாவின் கடிதங்கள்- முதல் தொகுதி.
அரியலூர் இரயில் விபத்து உட்பட அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
அண்ணாவின் கடிதங்கள்- முதல் தொகுதி.
அரியலூர் இரயில் விபத்து உட்பட அன்றாட நிகழ்வுகளை தனக்கே உரித்தான பானியில் தனது தூரிகைளால் மக்களுக்கு வழங்கிய பொக்கிஷம் இக்கடிதங்கள்.
சங்க இலக்கியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்?
சங்க இலக்கியத்தை நாம் கற்றால் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் பிற இலக்கியங்கள
சங்க இலக்கியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்?
சங்க இலக்கியத்தை நாம் கற்றால் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் பிற இலக்கியங்களைப் படிப்பது எளிதாக இருக்கும். சங்க இலக்கியத்தில் உள்ள கதைகள், காட்சிகள், உவமைகள், எண்ணங்கள், சொற்றொடர்கள் பலவும் பின்வந்த தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. “இந்தப் பாடல்கள் தமிழர்களின் மிகுந்த அறிவுத் திறனுக்கு மட்டும் சான்றில்லை. 2000ம் ஆண்டு கால இலக்கிய முயற்சியில் அவர்கள் இவற்றை விடச் சிறப்பாக வேறு எதையும் படைக்கவில்லை” என்று தமிழ் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட அறிஞர் ஏ. கே. ராமானுஜன் சங்கப் பாடல்களைப் பற்றி எழுதியுள்ளார். மிகச் சிறப்பான நூல்கள் பலவற்றைத் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ளனர். ஆனால் அனைத்து இலக்கியப் படைப்புக்களிலும் சிறப்பானதாகவும், முன்னோடியாகவும் விளங்குவது சங்க இலக்கியம் என்பதை அறிகின்றோம்.
சங்க இலக்கியத்தில் நம் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளத்தை காணலாம். அதன் உள்ளடக்கத்தை அறிந்துகொள்வதற்கேனும் சங்க இலக்கியத்தைத் தமிழர்கள் யாவரும் கற்க வேண்டும். ஏ. கே. ராமானுஜன் எழுதியபடி, “ஒருவரின் பாரம்பரியம் அவருடைய பிறப்புரிமை அல்ல. அதை முயன்று ,ஈட்டி, மீண்டும் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும்”.
இந்நூல் சிறுமணவூர் முனிசாமி முதலியார் அவர்கள் எழுதிய திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி, திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி, நடராஜப் பத்து ஆகிய மூன்று நூல்களின் த
இந்நூல் சிறுமணவூர் முனிசாமி முதலியார் அவர்கள் எழுதிய திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி, திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி, நடராஜப் பத்து ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
கும்மியடிப்பெண்கள் கும்மியடி - குரு
கும்பமுனியின் தமிழாலே
செம்மலெனுந்திரு வல்லாளமன்னவன்
சேதியைச்சொல்லிப் புவிமேலே. 1
வாரணமாமுகன் பொன்னடியை - முந்தி
வணங்கியிணங்கி யேதுதித்து
காரணமாக வல்லாளன்சரித்திரங்
கண்ணேகும்மி யடியுங்கடி. 2
நவநீதப் பாட்டியல் என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூலாகும். பாட்டியல் என்பது தமிழில் உள்ள பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது. நவநீதப் பாட்டியல் தமிழில் அமந்த
நவநீதப் பாட்டியல் என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூலாகும். பாட்டியல் என்பது தமிழில் உள்ள பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது. நவநீதப் பாட்டியல் தமிழில் அமந்த பல்வேறு பிரபந்தங்களைப் பற்றிக் கூறுகிறது. இந்நூல் மூன்று உறுப்புக்களைக் கொண்டு அமைந்துள்ளது. இவை, பொருத்தவியல், செய்யுண் மொழியியல், பொது மொழியியல் என்பனவாகும். இந்நூல், கலித்துறை என்னும் பாவகையால் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இதனைக் கலித்துறைப் பாட்டியல் என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு. இந் நூலில் 108 கலித்துறைப் பாடல்கள் காணப்படுகின்றன. இந் நூலை எழுதியவர் நவநீத நடனார் என்பவர் ஆவார். அகத்தியர் எழுதிய பாட்டியல் நூலொன்றை அடியொற்றியே தாம் இந் நூலை எழுதியதாக நவநீத நடனார் அதன் சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார். இந் நூலின் படிகளை உ. வே சாமிநாத ஐயர் அவர்கள் சேகரித்தார்.
ஒரு வேலி நன்செய்நிலம் 165 ரூபாய்க்கு விற்ற, கலம் நெல்லின் விலை பதினோரணாவாக இருந்த பொற்காலம் அவருடையது. மக்கள் குறையின்றி காவிரித்தாயின் மடியில் பயிர் செய்த பொன்விளையும் நா
ஒரு வேலி நன்செய்நிலம் 165 ரூபாய்க்கு விற்ற, கலம் நெல்லின் விலை பதினோரணாவாக இருந்த பொற்காலம் அவருடையது. மக்கள் குறையின்றி காவிரித்தாயின் மடியில் பயிர் செய்த பொன்விளையும் நாடாகத் தஞ்சைத் தரணி விளங்கிய காலம் அவருடையது. அந்தக் காலக்கட்டத்தில் தான் திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளும், திருவாரூரில் முத்துசாமி தீட்சிதரும், தஞ்சையில் சியாமா சாஸ்திரியாரும், தஞ்சையில் பரதநாட்டியத்துக்கு வடிவம் தந்த பொன்னையா, சிவானந்தம், வடிவேலு சகோதரர்களும் வாழ்ந்து இசையையும் நடனத்தையும் செழிக்கச் செய்தார்கள்.
அந்தப் பொற்காலத்து நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்து, தஞ்சையில் நாடகம் பயில வந்த கேரளத்துப் பெண்மணி புவனமோகினியைப் பற்றி இந்தச் சரித்திரப் புதினத்தைப் படைத்திருக்கிறேன். தஞ்சை மண்ணில் வளர்ந்து செழித்த இசை, நடனம், நாடகம், தெருக்கூத்து போன்ற கலைகள் இதன் பின்னரங்கில் வண்ணக்கோலமாக மிளிர்கின்றன.
பார்வதி, பி.ஏ. மற்றும் என் வாழ்வு ஆகிய இரு நாவல்கள் அடங்கிய நூல்.
இந்த நாவல் பார்வதி, பி.ஏ. 1967 முதல் 1969 வரை மெட்ராஸ் மாநிலத்தின் நான்காவது மற்றும் கடைசி முதலமைச்சரா
பார்வதி, பி.ஏ. மற்றும் என் வாழ்வு ஆகிய இரு நாவல்கள் அடங்கிய நூல்.
இந்த நாவல் பார்வதி, பி.ஏ. 1967 முதல் 1969 வரை மெட்ராஸ் மாநிலத்தின் நான்காவது மற்றும் கடைசி முதலமைச்சராகவும், இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன் தமிழகத்தின் முதல் முதலமைச்சராகவும் இருந்த சி.என்.அண்ணாதுரை எழுதியது.
போர், சண்டை இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
சண்டைகளின் தொகுப்பினைத் தான் போர் என்கின்றோம். பல சண்டைகளை உள்ளடக்கிய ஒரு பெரும் தொகுதியே போர். எடுத்துக்காட்டாக, பேர்ள் காபரினை
போர், சண்டை இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
சண்டைகளின் தொகுப்பினைத் தான் போர் என்கின்றோம். பல சண்டைகளை உள்ளடக்கிய ஒரு பெரும் தொகுதியே போர். எடுத்துக்காட்டாக, பேர்ள் காபரினை யப்பான் தாக்கிய நிகழ்வினை எடுத்துக் கொண்டால்; அதன் தொடக்க