சிலருடைய வாழ்க்கை சொதப்பல் கதையா இருக்கும்.சிலருடைய வாழ்க்கை கதை நாகூசும்படி இருக்கும். பலருடைய வாழ்க்கை கசங்கிபோன கந்தையா உற்று நோக்கவே பயமா இருக்கும். ஆனால் ரவி மாமாவி�
இப்புத்தகதிற்கு எண்ணம் எழுத்தும் என தலைப்பிட்டு எழுதி இருக்கிறேன். என்னுள் எழுந்த பல உணர்வுகள், பார்த்த பல நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு எழுதி இருக்கிறேன். நீங்களும் படி�
இப்புத்தகத்துக்கு "சொல்லாடல்" என தலைப்பிட்டு எழுதி இருக்கிறேன். என்னுள் எழுந்த பல உணர்வுகள், பார்த்த பல விசயங்களை நீங்களும் உள்வாங்கிக் கொள்ள கவிதைகளாக வெளிக்கொண்டு வந்த�
அன்பு சகோதரர் பச்சுவுக்கு நினைவு அஞ்சலி. பச்சு எனும் இப்புத்தகத்தின் எவர் க்ரீன் நாயகன் என் அண்ணா. இன்று அவர் இல்லை. அவருள் நானிருந்தேன் , என்னில் அவர் இருக்கின்றார். அன்பு ,
இப்புத்தகத்துக்கு "சிந்தனை" என தலைப்பிட்டு எழுதி இருக்கிறேன். என்னுள் எழுந்த பல உணர்வுகள், பார்த்த பல விசயங்களை நீங்களும் உள்வாங்கிக் கொள்ள கவிதைகளாக வெளிக்கொண்டு வந்திர�
தமிழ் ரசிக மக்களே !
உலக நாயகனின் சொந்தங்களே !
சத்தியமா சொல்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்னுமொரு ஆலமரத்தை புகழ்வதற்கும் தரிசிப்பதற்கும் சரியான காலமிது.
தொலைந்த வருடத்தை
தேடுவது ,
தங்கத்தை போன்று !
மீண்டும் அது
கிடைத்து விட்டால் ,
பலப் பலப்பா மின்னும் !
நட்புக்கு ,
ஏது வயது !
அது என்றும் இருக்கும்
இளமையாக !
இப்புத்தகத்துக்கு "யோசி" என தலைப்பிட்டு எழுதி இருக்கிறேன். என்னுள் எழுந்த பல உணர்வுகள், படித்த பல விசயங்களை நீங்களும் உள்வாங்கிக் கொள்ள கவிதைகளாக வெளிக்கொண்டு வந்திருக்க�
அவர் நடிப்பையே உயிரென நினைப்பவர். அந்த நடிப்பால் மக்களை மகிழ்விக்க எண்ணுபவர். அவரை ரசிக்கும் பல கோடி ரசிகர்களின் நானும் ஒருவன் என்ற போதிலும், கொஞ்சம் மிஞ்சிய ஆசையால் , பேசு
இப்புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்குமென்றால் !
எல்லோர் வாழ்விலும் சந்தித்த நிகழ்வுகள் , தெரிந்துக்கொள்ளாத பல தலைவர்களின் குண நலன்கள் , படித்து அறிந்தும் மறந்துவிட்ட பல