ஆறுமுகன் கடவுளர்களின் கடவுள். முருகா என்று அவன் நாமத்தை உச்சரித்தாலே பக்தன் மனம் பரவசமடையும். எத்திசை நோக்கி வேண்டுமானாலும் வணங்கலாம் அவன் எங்குமிருக்கிறான். கந்தன்
பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்
மரணமே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. நாளையைப் பற்றி நம்மால் முடிவு செய்ய முடியாது. வாழ்க்கை விடுகதைக்கு விடை தேடத்தான் நாம் இங்கு பிறந்திருக்கிறோம். இயற்கை நம் இருப்பை
காதலைப் பற்றி நாம் எழுதுவதெல்லாம் காற்றை சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும். கடவுளை அறிய முடியாது உணரத்தான் முடியும் என்பது போல. காதல் ஒரு உணர்வு. பட்டாம்பூச்சி சிறகடித்துப
இந்த இரவு துக்ககரமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. உடலை மறந்து என் ஆன்மா வானவெளியில் சுதந்திரமாக பறந்து திரிகிறது. விலங்கிடப்பட்டிருக்கும் நான் விடுதலையாகும் நாளை எதிர்
வாழ்க்கையின் வலியும், வேதனையும் நம்மை மரணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. பால்யத்தில் பெற்றிருந்த சிறகுகளை சமூகம் பறித்துக் கொள்கிறது. ஒவ்வொரு விடியலும் துயரச் சிலுவ
இந்த வாழ்வு மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறது. ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் போது மனிதன் துயரப்படுக்கையில் விழுகிறான். நம்பிக்கை விதைகள் ஒருநாள் முளைவ
பால்யத்தில் வானம் ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கும். எல்லோரும் முழுநிலவை பார்த்தவாறு ஒரு கவளம் உணவையாவது விழுங்சி இருப்போம் அல்லவா? நமது முன்னோர்கள் கடவுள் வானத்தில் இ
குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டவை இக்கதைகள். காதல், பிரிவு, தோல்வி, ஏக்கம் இவைகளால் பாதிப்படையாத மனிதனே இல்லை. ஒரு சதவீத இன்பத்துக்காக தொண்ணூற்று ஒன்பது சதவீத துயரங்களை
கைவிடப்பட்ட குமாரரர்களுக்கு மரணமே பரிசாக கிடைத்தது. இறைமகனுக்கே எந்த வாக்குறுதியும் தராமல் தான் பூமிக்கு அனுப்பிவைத்தார் இறைவன். விண்ணரசு என்பதை இன்றும் கூட நாம் தவறாகத்
விடிஞ்சா தீபாவளி. வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது. ஆத்தா தான் சோறூட்டணும், ஆத்தா கூடத்தான் படுத்துக்கணும Read More...
இந்த நட்சத்திரங்களின் ஒளி என்னை வந்தடைய எத்தனை நாட்களாகிறது சலனங்களே வாழ்க்கைக் கடலிலிருந்து அலைகளை உருவாக் Read More...
அம்புப்படுக்கையில் பீஷ்மர் கெளரவர்கள் தோற்க காரணமாய் இருந்த வசுதேவ கிருஷ்ணனை பார்க்க பிடிக்காமல் கண்மூடிக Read More...
உருவத்தில் மனிதனாகவும் உள்ளத்தில் மிருகமாகவும் இருக்கின்ற மனிதர்கள் இங்கு எத்தனை கோடி? பயிருக்கும், பதரு Read More...
எந்த பிரார்த்தனை விண்ணப்பங்களையும் சமீபகாலமாக ஏறெடுத்துப் பார்க்கவில்லை இறைவன் திரிசங்கு நிலையில் இறைவன Read More...
என்ன கொடுத்தோமோ அதைத் தான் நாம் பெறுகிறோம் கைவிடப்பட்ட உலகத்துக்கு இப்போது கடவுள் தேவையாய் இருக்கிறா Read More...