Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
சபையின் வளர்ச்சியை குறித்த ரகசியங்களை அடங்கிய ஒரு புத்தகமாக இருக்கிறது இந்த புத்தகம் முதல் பதிப்பாக இருக்கிறது இதை தொடர்ந்து இந்த புத்தகம் மெருகேற்றப்படும் சபை வளர்ச்ச
சபையின் வளர்ச்சியை குறித்த ரகசியங்களை அடங்கிய ஒரு புத்தகமாக இருக்கிறது இந்த புத்தகம் முதல் பதிப்பாக இருக்கிறது இதை தொடர்ந்து இந்த புத்தகம் மெருகேற்றப்படும் சபை வளர்ச்சிக்கான எல்லா ரகசியங்களும் இந்த புத்தகம் மெருகேற்ற பட்டவுடன் அதில் காண முடியும்
விசுவாசத்தினால் உண்டாகும் மாற்றங்கள் விசுவாசத்தினால் நம் வாழ்க்கையில் ஏற்படும் உயர்தரமான மாற்றங்கள்
விசுவாசத்தினால் உண்டாகும் மாற்றங்கள் விசுவாசத்தினால் நம் வாழ்க்கையில் ஏற்படும் உயர்தரமான மாற்றங்கள்
உங்கள் திறமைகளை வளர்த்து கொள்வது எப்படி
உள்ளவன் எவனோ அவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்ற வேத வார்த்தையை நாம்
உங்கள் திறமைகளை வளர்த்து கொள்வது எப்படி
உள்ளவன் எவனோ அவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்ற வேத வார்த்தையை நாம் அனைவரும் அறிந்து இருக்கின்றோம் நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் ஆண்டவர் நமக்கு கொடுத்து இருக்கின்ற திறமைகளை நாம் சரியாக பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும் ஆண்டவரால் நமக்கு கொடுக்கப்பட்ட திறமைகளை கண்டறியவும் அவைகளை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புத்தகம் உங்களுக்கு உதவி இருக்கும் என்று நான் நம்புகின்றேன்
இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமத்திலும் சபைகளை உருவாக்குவதே எங்கள் ஊழியத்தின் தரிசனமாக இருக்கிறது. இதற்காக ஏழு லட்சம் மிஷனரிகளை உருவாக்கி, அவர்களை இந்திய தேசம் எங்க
இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமத்திலும் சபைகளை உருவாக்குவதே எங்கள் ஊழியத்தின் தரிசனமாக இருக்கிறது. இதற்காக ஏழு லட்சம் மிஷனரிகளை உருவாக்கி, அவர்களை இந்திய தேசம் எங்கிலும் அனுப்ப வேண்டும் என்று பிரயாசப்பட்டு வருகின்றோம். குறிப்பாக வாலிபர்களை ஊழியத்திற்காய் உற்சாகப்படுத்தவும், உருவாக்கவும் விரும்புகின்றோம். இந்தியா வாலிபர்களால் நிறைந்த ஒரு தேசமாகும். இந்திய தேசத்தில் வாலிபர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கின்றது. எனவே வாலிபர்களை கொண்டே இந்திய தேசத்தை கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். எனவே இந்த தரிசனத்தோடு இணைந்து செயல்பட உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் மேலான ஆதரவையும் ஆலோசனையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த தரிசனத்தோடு உங்களுக்கு ஈடுபாடு இருந்தால் நீங்களும் இந்த தரிசனத்தை நிறைவேற்றக்கூடிய மனிதர்களாக மாறுங்கள்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமத்திலும் சபைகளை உருவாக்குவதே எங்கள் ஊழியத்தின் தரிசனமாக இருக்கிறது. இதற்காக ஏழு லட்சம் மிஷனரிகளை உருவாக்கி, அவர்களை இந்திய தேசம் எங்க
இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமத்திலும் சபைகளை உருவாக்குவதே எங்கள் ஊழியத்தின் தரிசனமாக இருக்கிறது. இதற்காக ஏழு லட்சம் மிஷனரிகளை உருவாக்கி, அவர்களை இந்திய தேசம் எங்கிலும் அனுப்ப வேண்டும் என்று பிரயாசப்பட்டு வருகின்றோம். குறிப்பாக வாலிபர்களை ஊழியத்திற்காய் உற்சாகப்படுத்தவும், உருவாக்கவும் விரும்புகின்றோம். இந்தியா வாலிபர்களால் நிறைந்த ஒரு தேசமாகும். இந்திய தேசத்தில் வாலிபர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கின்றது. எனவே வாலிபர்களை கொண்டே இந்திய தேசத்தை கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். எனவே இந்த தரிசனத்தோடு இணைந்து செயல்பட உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் மேலான ஆதரவையும் ஆலோசனையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த தரிசனத்தோடு உங்களுக்கு ஈடுபாடு இருந்தால் நீங்களும் இந்த தரிசனத்தை நிறைவேற்றக்கூடிய மனிதர்களாக மாறுங்கள்.
மறுரூபமாகுங்கள் சாத்ராக் தேவனுடைய உன்னதமான ஊழியத்திற்காக வாலிபர்களை
உருவாக்குவதே இவருக்கு ஆண்டவர் தந்த தரிசனம்.இந்த தரிசனத்தின் அடிப்படையில் கடந்த பத்து ஆண்டுகளாக
மறுரூபமாகுங்கள் சாத்ராக் தேவனுடைய உன்னதமான ஊழியத்திற்காக வாலிபர்களை
உருவாக்குவதே இவருக்கு ஆண்டவர் தந்த தரிசனம்.இந்த தரிசனத்தின் அடிப்படையில் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய ஊழியத்தினை செய்து வருகிறார்.சில வாலிப ஊழியர்களோடு இணைந்து ஐம்பது கிராமங்களில் தேவனுடைய ஊழியத்தினை செய்து வருகிறார்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமத்திலும் சபைகளை உருவாக்குவதே எங்கள் ஊழியத்தின் தரிசனமாக இருக்கிறது. இதற்காக ஏழு லட்சம் மிஷனரிகளை உருவாக்கி, அவர்களை இந்திய தேசம் எங்க
இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமத்திலும் சபைகளை உருவாக்குவதே எங்கள் ஊழியத்தின் தரிசனமாக இருக்கிறது. இதற்காக ஏழு லட்சம் மிஷனரிகளை உருவாக்கி, அவர்களை இந்திய தேசம் எங்கிலும் அனுப்ப வேண்டும் என்று பிரயாசப்பட்டு வருகின்றோம். குறிப்பாக வாலிபர்களை ஊழியத்திற்காய் உற்சாகப்படுத்தவும், உருவாக்கவும் விரும்புகின்றோம். இந்தியா வாலிபர்களால் நிறைந்த ஒரு தேசமாகும். இந்திய தேசத்தில் வாலிபர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கின்றது. எனவே வாலிபர்களை கொண்டே இந்திய தேசத்தை கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். எனவே இந்த தரிசனத்தோடு இணைந்து செயல்பட உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் மேலான ஆதரவையும் ஆலோசனையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த தரிசனத்தோடு உங்களுக்கு ஈடுபாடு இருந்தால் நீங்களும் இந்த தரிசனத்தை நிறைவேற்றக்கூடிய மனிதர்களாக மாறுங்கள்.
எங்கள் முகவரி:
இரா.சாத்ராக்
1A போலன் தெரு ,
ரோஷணை ,
திண்டிவனம் 604001
செல் : 9655744743, 8610845815
கிறிஸ்தவ பாடல் புத்தகம்
தமிழ் கிறிஸ்தவ புத்தகம் pdf
சாத்ராக் புக்
சாத்ராக் புத்தகம்
புதிதாகுங்கள்
கிறிஸ்தவ பாடல் புத்தகம்
தமிழ் கிறிஸ்தவ புத்தகம் pdf
சாத்ராக் புக்
சாத்ராக் புத்தகம்
புதிதாகுங்கள்
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.